Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடருமா..?? EPSஇன் பதவி பறிப்பு நடவடிக்கை.. அதிமுகவினரிடையே நிலவும் பரபரப்பு சூழல்..!!

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பதவி பறிப்பு நிகழ்வு தொடருமோ என்ற  பரபரப்பு அதிமுக தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அமைச்சர் ஒருவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி நீக்கம் செய்திருப்பது இதுவே முதல் முறை. அரசு கேபிள் கட்டணம் குறைப்பு  விவகாரத்தில் தனது நடவடிக்கையை விமர்சித்ததாக அமைச்சர் மணிவண்ணனை அவர் நீக்கியிருக்கிறார். இது மணிவண்ணனின் ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.  ஜெயலலிதா ஆட்சியில் அவ்வபோது அமைச்சர்களை நீக்குவது வழக்கமான ஒன்று. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

“ஒவ்வொருவரும் வீட்டில் மழை நீரை சேமிக்க வேண்டும்” வேலுமணியை தொடர்ந்து வீடியோ மூலம் முதல்வர் வேண்டுகோள்..!!

அமைச்சர் வேலுமணியை தொடர்ந்து முதல்வர் பழனிசாமியும் மழைநீர் சேகரிப்பு குறித்து வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அமைச்சர் எஸ்.பி வேலுமணி மழை நீரை ஒவ்வொரு குடும்பத்தினரும் சேமிக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இறைவன் கொடுத்த கொடை மழை அந்த மழை நீரை சேமிப்பது மிக மிக அவசியம். 200 சதுர அடி கொண்ட வீட்டில் முறையாக மழைநீரை சேமித்தோம் என்றால் ஒரு குடும்பம் ஒரு வருடத்திற்கு தேவையான மழை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

1000 ஆண்டை… 100 ஆண்டில் அடைந்தவர் கலைஞர்… மாஸ் காட்டிய ஸ்டாலின்..!!

கலைஞர் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பொது கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசிய முழு தொகுப்பும் இச்செய்தியில் இடம்பெற்றுள்ளன.   கலைஞருக்கு சிலை வைக்க வேண்டியது ஏன் என்று கூற வேண்டுமென்றால் அந்த சிலைகள் அவரது கொள்கைகளை நமக்கு எடுத்துச் சொல்லிக் கொண்டே இருக்கும் என்று உரையை தொடங்கிய மு.க.ஸ்டாலின், பெரியார் என்றால் பகுத்தறிவும், சுயமரியாதையும் அண்ணா என்றால் இன உணர்வு, கலைஞர் என்றால் சமூக நீதியும், மாநில சுயாட்சியும் இவர்களது சிலைகள் இந்த தத்துவத்தைதான் இன்றைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கிறது. ஆனால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இந்தியா முழுவதும் ஒரே சாதி தான் என்று அறிவிக்க தயாரா..? பாஜகவிடம் கீ.வீரமணி கேள்வி..!!

இந்தியா முழுவதும் இனி ஒரே சாதி தான் என்ற சட்டத்தை பாஜக கொண்டுவர தயாராக இருக்கிறதா? என திராவிட கழகத்தின் தலைவர் கீ.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி […]

Categories
மாநில செய்திகள்

தேசிய கொடியின் மறுமுனையில் கலைஞரின் புகழ்…. வைரமுத்து புகழாரம்..!!

ஒரு முனையில் தேசிய கொடி மறுமுனையில் கருணாநிதியின் புகழ் கட்டப்பட்டிருக்குமென்று கவிஞர் வைரமுத்து தெரிவித்தார். சென்னை YMCA மைதானத்தில் கலைஞர் கருணாநிதியின் நினைவு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கவிஞர் வைரமுத்து கூறுகையில் , தமிழ்நாட்டில்  ராஜாஜி முதல் எடப்பாடி வரை 12 முதல்வருடன் அரசியல் செய்தவர் கலைஞர். அடுத்த வாரம் ஆகஸ்ட் 15 வரப் போகிறது. இந்தியாவின் முதல் அமைச்சர்கள் அவரவர்கள் கோட்டையில்  கொடியேற்ற போகிறார்கள். மம்தா பானர்ஜி வங்காளத்திலும் ,  புதுச்சேரி முதல்வர், பினராய் விஜயன், ஆதித்யநாத் கூட கொடியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தளபதிக்கு நன்றி… தமிழர்களின் மனதை வெல்வீர்கள்..வெல்வீர்கள்.. பொதுக்கூட்டத்தில் வைரமுத்து அசத்தல் பேச்சு..!!

தளபதி ஸ்டாலின் அவர்களே நீங்கள் தமிழக மக்களின் மனதை  கட்டாயம்  வெல்வீர்கள் என்று கலைஞர் நினைவு நாளின் சிறப்பு நிகழ்வான பொது கூட்டத்தில் கவிஞர் வைரமுத்து பேசினார். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்குப் பின் தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி, கவிஞர் வைரமுத்து, புதுச்சேரி முதல்வர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இறந்த பின்பும் வாழ்கிறார்.. கலைஞரை விலங்குகளோடு ஒப்பிட்டு வைரமுத்து புகழாரம்..!!

கலைஞர் இறந்த பின்பும் அவரது தத்துவத்தினால் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதை விலங்குகளுடன் ஒப்பிட்டு கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. அதன்பின் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டு தற்போது சென்னை ராயப்பேட்டை மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து அவர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரில் அமைதி நிலவுகின்றது” சில இடங்களில் மட்டும் கல்வீச்சு …!!

காஷ்மீர் சிறப்பு சட்டத்தை இரத்து செய்ததையடுத்து சில இடங்களில் கல்வீச்சு சம்பவம் ஏற்பட்டாலும் பெரும்பாலான இடங்களில் அமைதி நிலவுகிறது. காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை இரத்து செய்து அந்த மாநிலம் காஷ்மீர் மற்றும் லடாக் என்ற 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு திங்கட்கிழமை அறிவித்தது. இதைத்தொடர்ந்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க 3-ஆவது நாளாக இன்றும் மாநிலம் முழுவதும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு ஜம்மு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொடங்கியது பிரமாண்ட பொதுக்கூட்டம்… மம்தா பேனர்ஜிக்கு நினைவு பரிசு வழங்கிய ஸ்டாலின்..!!

கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு நடைபெற்று வரும் பொதுகூட்டத்தில் மு.க.ஸ்டாலின் மம்தா பேனர்ஜி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை முரசொலி அலுவலகத்தில் சிலை திறப்பு விழா நடைபெற்றது. கருணாநிதியின் சிலையை திராவிட கழகத்தின் தலைவர் கி வீரமணி அவர்களின் தலைமையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து […]

Categories
தேசிய செய்திகள்

மறைந்த சுஷ்மா சுவராஜ்க்கு திமுக சார்பில் பொதுக்கூட்ட மேடையில் மவுன அஞ்சலி..!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களுக்கு  திமுக சார்பில் பொது கூட்ட மேடையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் உள்ள முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் மம்தா பானர்ஜி மலர் தூவி மரியாதை..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அஞ்சலி செலுத்தினார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திமுக முன்னாள் தலைவர் தமிழக அரைநூற்றாண்டு கால அரசியலில் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சென்னை முரசொலி அலுவலகத்தில் அவரது சிலையை மம்தா பானர்ஜி அவர்கள் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணா அவர்களின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஓராண்டு நினைவு அஞ்சலி” கலைஞர் சிலையை திறந்து வைத்தார் மம்தா பானர்ஜி..!!

கலைஞர் கருணாநிதியின் சிலையை முரசொலி அலுவலகத்தில் வைத்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இனி காஷ்மீரிலும் திமுக சொத்துக்களை வாங்கிவிடும்… அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..!!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை அடுத்து திமுகவினர் இனி அங்கேயும் சொத்துக்களை வாங்கி குவிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். காஷ்மீர்  மாநிலத்தின்  சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ரத்து செய்யக்கோரிய மசோதாவுக்கு ஆதரவு மற்றும் எதிரான கருத்துக்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளனர். தற்பொழுது  இதுகுறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,370வது சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்ற பெரும்பான்மையான மக்களின் எண்ணத்தையே மத்திய அரசு நிறைவேற்றி இருப்பதாக குறிப்பிட்ட அவர், […]

Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள்

கலைஞரின் சொந்த ஊரில் அமைதி பேரணி… 1000க்கும் மேற்பட்ட மக்கள் மௌன அஞ்சலி..!!

கலைஞரின் முதலாமாண்டு நினைவு நாளான இன்று அவர் பிறந்த ஊரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அமைதிப் பேரணி நடத்தினர். தமிழகத்தின்  அரசியல் அச்சாணியாக திகழும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வந்தனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு அமைதி பேரணி அநடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பிறந்த இடத்தில் அவரது உருவப்படத்திற்கு மலர் தூவியும், மாலை அணிவித்தும் […]

Categories
அரசியல் திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“பிச்சைக்காரர்களால் அதிருப்தி” பேச இயலாமல் சென்ற தமிழிசை..!!

திருவண்ணாமலையில் பாஜகவினர் பிச்சைக்காரர்களை  கட்டாயபடுத்தி பொது கூட்டத்தில் அமர வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் கேலியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உறுப்பினர் சேர்க்கைக்கான பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதிக்கு சென்றிருந்தார். வழக்கம் போல் பணம் கொடுத்தும் பொதுமக்கள் கூட்டத்திற்கு வராத காரணத்தினால், கட்சி நிர்வாகிகள் அங்கு உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களை கட்டாய முறையில் அழைத்து வந்து பொது கூட்டத்தில் உட்கார வைத்து விட்டனர். இதையடுத்து  பாஜக கொடியை ஏற்றிவிட்டு, பொதுக்கூட்டத்தில் பேச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மீண்டும்’ ‘மீண்டும்’ சொல்கிறேன்.. தமிழகத்திடம் பாரபட்சமாக நடந்து கொள்ளமாட்டோம்.. தமிழிசை பேட்டி..!!

தமிழகத்திற்கு பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், தமிழகத்தை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற ஒரு பொய்யான பிரச்சாரத்தை எதிர்க்கட்சிகள் சொல்லி வந்தனர். ஆனால் தமிழகத்திடம் பாஜக பாரபட்சமாக நடந்து கொள்ளாது என்று நான் மீண்டும் மீண்டும் கூறிவந்தேன் என்றும், அக்கருத்து தற்பொழுது நிரூபிக்கப்பட்டிருப்பதாகவும் கூறிய அவர், மத்திய அரசுக்கு  நன்றியை தெரிவித்துக் கொண்டார். […]

Categories
மாநில செய்திகள்

93 வயதில் தலைவர்…. கனிமொழி பதிவிட்ட ட்வீட்….!!

திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார். திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர்  உள்ளிட்ட […]

Categories
கட்டுரைகள் பல்சுவை மாநில செய்திகள்

தமிழக அரசியலின் அச்சாணி… என்றென்றும் கலைஞர்..!!

தமிழக அரசியலின் அச்சாணியாக திகழ்ந்த கலைஞரின் அரசியல் வரலாற்றை ஒரு சிறு தொகுப்பாக இச்செய்தியில் காணலாம். எழுத்தாளர், வசனகர்த்தா, இலக்கியவாதி தமிழகத்தின் மாபெரும் அரசியல் கட்சியின் தலைவர், தமிழகத்தில் ஐந்து முறை முதலமைச்சராக இருந்து ஆட்சி செய்தவர். தென்முனையில் வள்ளுவருக்கு 137 அடியில் சிலை எழுப்பி தமிழின் புகழை ஓங்கச் செய்த அவர் மறையும் வரை தமிழக அரசியலில் சுழல வைக்கும் அச்சாணியாக இருந்து வந்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர்.  1924ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

 #ThankYouகலைஞர்….. ”இந்தியளவில் ட்ரெண்டிங்” மகிழ்ச்சியில் திமுகவினர்…!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி #ThankYouகலைஞர்  என்ற ஹாஷ்டாக் இந்தியளவில் ட்ரெண்ட்_டாவதால் திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது.தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை அனுசரித்து வருகின்றனர். இதற்காக சென்னை வாலாஜா சாலையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பேரணி […]

Categories
மாநில செய்திகள்

கருணாநிதி சிலையை திறந்து வைக்கும் முதல்வர்….!!

முரசொலி அலுவலகத்தில் உள்ள கருணாநிதி சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவர் , தமிழக அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி , தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகின்றது. இதையடுத்து இன்று காலை திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது.அதை தொடர்ந்து மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் மற்றும் திமுகவினர் மலர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழ் திரையுலகின் சகாப்தம்…. கலைஞரும், சினிமாவும் ஒரு சிறிய தொகுப்பு..!!

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய புரட்ச்சியை ஏற்படுத்திய மாபெரும் ஆளுமை கொண்ட கலைஞர் கருணாநிதியின் சினிமா  வரலாற்றை இச்செய்தியில் சற்று விரிவாக காண்போம். தமிழும், வடமொழியும் கலந்த வசனங்கள், மேலோங்கிய பாடல்கள் விளங்கிய திரைப்படங்கள், சாதிய அடையாளங்கள் கொண்ட கதைகள் என 1940களில் இப்படி இருந்த திரையுலகை ஒரு தீட்டிய பகுத்தறிவு கருத்து, சமத்துவம் பேசும் மாந்தர்கள், பாமரர் பற்றிய கதைகள் என தமிழ் படத்தை மாற்றி அமைத்தவர் கலைஞர் என்றால் அது மிகையாகாது. அதில் திணிக்கும் வசனங்களால் […]

Categories
தேசிய செய்திகள்

சுஷ்மா சுவராஜ் இறப்பு ”இரண்டு நாள் தூக்கம் அனுசரிப்பு” டெல்லி அரசு அறிவிப்பு …!!

சுஷ்மா சுவராஜ் இறப்பை இரண்டு நாட்கள் அரசு சார்பில் அனுசரிக்கப்படு மென்றுக்கு டெல்லி மாநில அரசு அறிவித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் இறப்புக்கு குடியரசுத்தலைவர் , துணை குடியரசுத்தலைவர் , பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , காங்கிரஸ் கட்சியை தலைவர்கள் இரங்கலை தெரிவித்தனர். உள்துறை அமைச்சராக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

”கருணாநிதி சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி” திமுக_வினர் மலர் தூவி மரியாதை ..!!

மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு திமுக தலைவர்கள் மற்றும் திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம்  7_ஆம் தேதி  காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. […]

Categories
மாநில செய்திகள்

”கலெக்டர்களுடன் 2 நாள் ஆலோசனை” தமிழக முதல்வர் அதிரடி …!!

தமிழக முதலவர் மாவட்ட ஆட்சியருடன் இரண்டு நாட்கள் ஆலோசனையில் ஈடுபடுகின்றார். கலெக்டர்கள் மாநாடு சமீபத்தில் நடைபெற வில்லை. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப் பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகின்றார். தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் மாவட்ட ஆட்சியருடனான இரண்டு நாட்கள் ஆய்வுக் கூட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு மக்களிடம் சேர்ந்துள்ளது , உரிய காலத்தில் மக்களுக்கு கிடைக்கின்றதா ?  அதில் உள்ள குறைகள் […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் முதலாமாண்டு நினைவு பேரணி தொடங்கியது …!!

கலைஞர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவு பேரணி திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,  தி.மு.க. முன்னாள் தலைவருமான தமிழக அரசியலில் அரை நூற்றாண்டு கால அரசியலின் மையப்புள்ளி தமிழக அரசியலின் முக்கிய அத்தியாயம் என்று வர்ணிக்கப்படும் கலைஞர் கருணாநிதி.இவர் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம்  7_ஆம் தேதி  காலமானார். இன்றோடு அவர் மறைவின் முதலாமாண்டு. இதை ஏற்கனவே அனுசரிக்கவேண்டு மென்று திமுக திட்டமிட்டிருந்தது. அந்தவகையில் கலைஞரின் முதல் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு சென்னையில் தி.மு.க. சார்பில் இன்று […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே வருடம் …. 3 முதல்வர்கள்… இழந்து தவிக்கும் டெல்லி….!!

சுஷ்மா சுவராஜ் மறைவையடுத்து டெல்லி மாநிலம் ஒரு வருடத்தில் 3 முதல்வர்களை இழந்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் , பாஜகவின் மூத்த தலைவருமான சுஷ்மா சுவராஜ் உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றிரவு காலமானார்.இதனால் பாஜக_வினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.1998_ஆம் ஆண்டு டெல்லி முதல்வராக பணியாற்றிய அவரின் மரணத்தை தொடர்ந்து ஒரு வருடத்தில் 3 முதலமைச்சர்களை இழந்து டெல்லி தவிக்கின்றது. இதற்க்கு முன்பு கடந்த ஆண்டு அக்டோபரில் 1993-ஆம் ஆண்டு முதல் 1996-ஆம் ஆண்டு வரை டெல்லி மாநிலத்தின் முதலைவராக இருந்த மதன் […]

Categories
தேசிய செய்திகள்

உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு சுஷ்மா ட்வீட் …!!

மத்திய முன்னாள் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்வீட் பதிவிட்டுள்ளார். மத்திய அமைச்சராக இருந்தபோது பொது மக்களுக்கு உதவ ட்விட்டரை பயன்படுத்திய சுஷ்மா உயிரிழப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து செயல்பட்டதற்காக பிரதமர் மோடிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். தன் வாழ்க்கையில் இந்தத்தருணத்துக்காக இத்தனை நாட்கள் காத்திருந்ததாகவும் சுஷ்மா கூறியுள்ளார். வெளிநாட்டில் சிக்கிய இந்தியர்களை மீட்பதற்காக பல முறைகளை பயன்படுத்தி சுஷ்மா தனது இறுதி கருத்தையும் […]

Categories
தேசிய செய்திகள்

”சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு” பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று அறிவிப்பு…!!

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும்  உள்ளிட்ட முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து” ஓவைசி MP_க்கு பதிலடி கொடுத்த அமித்ஷா…!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது தொடர்பான விவாதத்தில் ஓவைசி MP_க்கு அமித்ஷா பதிலடி பதில் கொடுத்துள்ளார். இந்திய அரசு காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவது தொடர்பான மசோதா மீதான  விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. அதில் பேசிய  மக்களவை உறுப்பினர் ஓவைசி  கூறும் போது மத்திய அரசின் இந்த மசோதாவை விமர்சித்து பேசினார். அப்போது , இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன்.  பாஜக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி , அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற தவறி விட்டது வரலாற்று பிழையை […]

Categories
உலக செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : இந்தியாவுக்கு ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு …!!

மத்திய அரசு காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்கியதற்கு  ஐக்கிய அரபு எமிரெட்ஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவை மற்றும் மக்களவையில்  நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு ஆதரவும் , எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது  மத்திய அரசின் இந்த முடிவை ஐநா வரை கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ….!!

மக்களவையில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் தடுப்பு மசோதா , அணைகள் பாதுகாப்பு மசோதா , தேசிய மருத்துவ கமிஷன் , காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா என பல்வேறு முக்கிய மசோதா நிறைவேற்ற பட்டது.  பாரதீய ஜனதா கூட்டணிக்கு மக்களவையில் மிகப்பெரிய பெரும்பான்மை இருப்பதால் கூச்சல் குழப்பம் ரகளை என்றெல்லாம் இருந்தாலும் மசோதாக்கல் அதிகளவில் நிறைவேற்ற பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடர் இரவு 10 மணிக்குப் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா… ஆதரவாக 351…. எதிராக 72….. மக்களவையில் நிறைவேற்றம்…!!

காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா_வுக்கு ஆதரவாக 351 வாக்குகளும், எதிராக 72 வாக்குகளும் பதிவாகி மக்களவை மசோதா நிறைவேற்றப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும்  அரசமைப்புச் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீரை  இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாவை மத்திய அரசு  நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றியது. காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேற்றபட்ட இந்த மசோதா இன்று மக்களவையில்  தாக்கல் செய்யப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சர் இந்த மசோதாவை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் விவகாரம் : ராகுலுக்கு நெருக்கமான காங்கிரஸ் தலைவர் ஆதரவு…!!

காஷ்மீர் விவாகரத்துக்கு காங்கிரஸ்சின் முக்கிய தலைவரும் , ராகுல் காந்தியின் நெருக்கமானவருமான ஜோதிராவ் சிந்தியா ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் இந்த மசோதா_வை […]

Categories
உலக செய்திகள்

உலக பிரச்சனையான காஷ்மீர் விவகாரம்… இந்தியாவின் முடிவுக்கு சீனா கடும் எதிர்ப்பு..!!

காஷ்மீர்  விவாகரம் தொடர்பாக இந்தியா எடுத்த முடிவிற்கு சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். மேலும் காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட மாநில அந்தஸ்தை ரத்து செய்ததோடு மட்டுமில்லாமல், […]

Categories
தேசிய செய்திகள்

கவலைபடாதீர்கள் ”பாஜக எங்களின் இனிய எதிரிகள்” மக்களவையில் TR பாலு….!!

பாஜக எம்பிக்கள் எங்களின் இனிய எதிரிகள்  என்பதால் சபாநாயகர் கவலைப்பட வேண்டாம் என்று மக்களவையில் TR பாலு தெரிவித்தார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு இரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக மாற்றி மத்திய அரசு கொண்டவந்த காஷ்மீர் மறு சீரமைப்பு மசோதா நேற்று எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில்  மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்க்கு டெல்லி முதலவர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னாள் முதல்வர்கள் மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்தனர். […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா” 6 மணிக்கு பேசுகின்றார் பிரதமர்…!!

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தில் பேசுவதற்கு பிரதமர் வந்துள்ளதாக பாஜகவினர் , கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்தனர். ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம்  மக்களவையில் காலை முதல் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. சட்ட அமைச்சரான ரவிச்சந்திர பிரசாத் பேசிக்கொண்டிருந்த போது மக்களவைக்குள் பிரதமர் மோடி நுழைந்தார். அவர் நுழைந்ததும் பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் எழுந்து நின்று மேஜையை தட்டி கரகோஷம் எழுப்பினர். பிரதமர் உள்ளே அமர்ந்த பிறகும் அவருக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பினர். […]

Categories
மாநில செய்திகள்

”ஜெ அன்று சொன்னது , இன்று நிறைவேறியது” அமைச்சர் ஜெயக்குமார் கருத்து…!!

காஷ்மீர் விவகாரத்தில் ஜெயலலிதா அன்று சொன்னது இன்று நிறைவேறியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி மற்றும் சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று சென்னை அயனவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் , ஜம்மு காஷ்மீர் […]

Categories
மாநில செய்திகள்

”திமுகவினர் தான் முதுகெலும்பு இல்லாதவர்கள் ” அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் ..!!

திமுகவினர் தான் கெலும்பு இல்லாதவர்கள்  அவர்களுக்கு எங்களை சொல்ல என்ன தகுதி இருக்கின்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மீது திமுக மக்களவை உறுப்பினர்  டி.ஆர்.பாலு பேசும்போது அ.தி.மு.க மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் குறுக்கிட்டுப் பேச முயன்றார். அப்போது  ஆத்திரமடைந்த டி.ஆர்.பாலு, ஏய்.. […]

Categories
தேசிய செய்திகள்

பாவம் OPS மகன்…. ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது.. உட்காரு… TR பாலு அதிரடி

ஏய்.. முதுகெலும்பு இல்லாதவர்கள் பேசக்கூடாது, உட்காரு என்று தேனி மக்களவை உறுப்பினரை TR பாலு சீண்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவுகள் 370, 35A ஆகியவை ரத்து செய்யப்பட்டு காஷ்மீரை 2 மாநிலங்களாக பிரிக்கும் மசோதா நேற்று மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து இந்த மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். அதன் பின் நடைபெற்ற விவாதத்தின் போது பேசிய திமுக […]

Categories
தேசிய செய்திகள்

”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” பரூக் அப்துல்லா ஆவேஷம் …!!

”முதுகில் குத்தாதீர்கள் நெஞ்சில் சுடுங்கள்” என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆவேஷமாக தெரிவித்துள்ளார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில்  காஷ்மீர் மாநில மக்களவை பரூக் அப்துல்லா […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் விவகாரம்” மக்களவையில் இன்று மாலை வாக்கெடுப்பு… வெளியான பரபரப்பு தகவல்..!!

ஜம்மு காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்ய கோரிய மசோதாவிற்கான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று பாராளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதங்கள் தற்போது நடைபெற்று முடிந்துள்ளன. ஏற்கனவே பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவையில் நிறைவேற்ற மசோதாவிற்கு மக்களவையிலும்  கடும் எதிர்ப்பு எழுந்ததோடு, இந்தியா முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

”முன்னாள் அமைச்சர் தீடிர் மரணம்” அதிர்ச்சியில் கட்சியினர் …!! 

திமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.   1996_ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ஜெனிபர் சந்திரன். இவர் திமுக ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்துள்ளார். பின்னர் 2004_ஆம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்த்தார். அதிமுகவில் மாநில மீனவர் அணியின் இணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்த அவர் ,தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2010_ஆம் ஆண்டு மாவட்ட பொறுப்பாளர் பதவியிலிருந்து ஜெனிபர் சந்திரன் விடுவிக்கப்படடர். உடல்நலக்குறைவினால் […]

Categories
மாநில செய்திகள்

ஜம்மு விவகாரம் ”மாபெரும் ஜனநாயகப் படுகொலை” வேல்முருகன் கருத்து …!!

ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்யப்பட்டது மாபெரும் ஜனநாயகப் படுகொலை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். நேற்று நடந்த மாநிலங்களவையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இருந்து வந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ பிரிவு இரத்து செய்து காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக் என்ற யூனியன் பிரதேசம் என்று மாற்றியது. இதற்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இதற்க்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கண்டன குரலை […]

Categories
மாநில செய்திகள்

”மோடி , அமித்ஷா இரும்பு மனிதர்கள்” தமிழிசை புகழாரம் …!!

மோடி ஒரு இரும்பு மனிதர் அமித்ஷா அவரின் இணைப்பு இரும்பு மனிதராக செயல்படுகிறார் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து ,ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வாக்கெடுப்பின் மூலம் இது நிறைவேற்றப்பட்ட்து.இதற்க்கு அரவிந்த் கெஜ்ரிவால் , மாயாவதி , சந்திரபாபு நாயுடு ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.   இந்நிலையில் இன்று செய்தியாளர்களை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீருக்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை… திரிணாமுல் காங்கிரஸ் MPக்கள் வெளிநடப்பு..!!

காஸ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு ஆதரவும் இல்லை,எதிர்ப்பும் இல்லை என்று கூறி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டதையடுத்து இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்றும் இதற்கு எதிர்க்கட்சிகள் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கட்சியை சேர்ந்த  எம்பிக்கள் இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

”காஷ்மீரை பிரிப்பதால் என்ன பலன்” TR பாலு கேள்வி …!!

காஷ்மீரை இரண்டாகப் பிரிப்பதால் என்ன பலன் கிடைக்கப் போகிறது என்று திமுக மக்களவை உறுப்பினர் TR பாலு குற்றம் சாட்டியுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் இருந்த சிறப்பு சட்டம் 370, 35ஏ யை இரத்து காஷ்மீர் மற்றும் லடாக் என்ற இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து சட்ட மசோதாவை மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட்து.இதை தொடர்ந்து இன்று மக்களவையில் இதற்கான ஒப்புதல் பெற இந்த மசோதா தாக்கல் செய்தது. இதன் மீது பேசிய திமுக மக்களவை உறுப்பினர் TR.பாலு எதிர்ப்பை தெரிவித்தார். அப்போது பேசிய […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல.. காஷ்மீர் விவகாரம் குறித்து ராகுல் காந்தி ட்விட்..!!

இந்திய நாடு அதன் மக்களால் உருவாக்கப்பட்டது, நிலத்தால் அல்ல என்று ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்தை  நீக்க கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று இம்மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு இது குறித்த விவாதம் நடைபெற்று வரும் நிலையில், இதற்கு எதிராக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை…. தயாநிதி மாறன்

மக்களவை உறுப்பினரை பாதுகாப்பது சபாநாயகரின் கடமை என்று திமுக மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் தெரிவித்தார். பாராளுமன்ற மாநிலங்களவையில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்த ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதா நிறைவேறியதை அடுத்து இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் இந்த மசோதாவை அறிமுகம் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போதே எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த விவாதத்தில் பேசிய  திமுக மக்களவை […]

Categories
தேசிய செய்திகள்

”மத்தியஸ்த குழு தோல்வி”உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது…!!

அயோத்தி நிலம் தொடர்பான சமரச குழு தோல்வியடைந்ததை அடுத்து இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த 2010-ஆம் ஆண்டு அயோத்தி நிலம் தொடர்பான விவகாரத்தில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து , உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களின் அடிப்படையில் அயோத்தி விவகாரத்துக்கு தீர்வு காண முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய கொண்ட 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்  […]

Categories
சேலம் மாநில செய்திகள்

” காஷ்மீர் விவகாரம்” சேலத்தில் போராட்டம் நடத்திய 30 பேர் கைது..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போர்ராட்டம் நடத்திய 30 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை நீக்கக் கோரிய மசோதா நேற்று மாநிலங்களவையில் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவை எதிர்க்கட்சிகள் மத்தியில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருக்கக்கூடிய ஜனநாயக அமைப்புகள், அரசியல் கட்சிகளும்  தொடர் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சேலம் மாவட்ட […]

Categories

Tech |