Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் மக்கள் அறிந்த தலைவர், விளம்பரம் தேவையில்லை- கனிமொழி பேட்டி

ஸ்டாலின் மக்கள் அறிந்த தலைவர் , அவருக்கு விளம்பரம் அவசியமில்லை என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார். நீலகிரி வெள்ள பாதிப்பை பார்வையிட்ட இரண்டு நாட்கள் பார்வையிட்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் எதோ ஓரிரு அமைச்சர்கள் பப்ளிசிட்டி_க்காக வந்துள்ளார்கள் என்று கூறினார். இதற்கு பதிலளிக்கும் வகையில் முக.ஸ்டாலின் தன்னை விளம்பரப்படுத்த வேண்டும் என்பதற்காக சென்றுள்ளதாக தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்தார்.பின்னர் இதற்கு ஸ்டாலின் நேற்று இரவு பதிலளித்தார். இந்நிலையில் இன்று இதுகுறித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சாமி கும்பிடும் போது மனசு உறுத்தும்” கார்த்திக் சிதம்பரம் பேட்டி..!!

முதல்வருக்கு சாமி கும்பிடும் போது மனசாட்சி உறுத்தும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய நீதி அமைச்சர் பா.சிதம்பரம் பேசும் போது தமிழகத்தை 4_ஆக பிரித்து , யூனியன் பிரதேசம் என்று அறிவித்தாலும்  அதிமுக ஆதரவு அளிக்கும். ஏன் ? அதிமுக அரசை மத்திய அரசை கலைத்தாலும் அதிமுக மவுனமாக இருக்கும் என்று விமர்சித்தார். இதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர் பா.சிதம்பரம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டும்- கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் …!!

காஷ்மீர் சரித்திரத்தை ரஜினி படிக்க வேண்டுமென்று மக்களவை உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்தார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறுகையில் , மத்திய அரசாங்கம் அவர்களுடைய அஜெண்டாவை தான் நிறைவேற்றுகின்றார்கள்.  விவாதம் நடத்தி மக்களவை உறுப்பினர்களின் கருத்தை எல்லாம் கேட்டு எந்த ஒரு சட்டத்தையும் நிறைவேற்றுவது இல்லை. காங்கிரஸ் கட்சி கொண்டுவந்த RTI சட்டத்தை முழுக்க சிதைத்து விட்டார்கள் . எல்லா அதிகாரத்தையும் மத்திய அரசிடம் குவிகிறார்கள். மேலும் பேசிய அவர் , அதுமட்டுமில்லாமல் மாநில உரிமைகளை […]

Categories
தேசிய செய்திகள்

“மாநிலங்களவை எம்.பி.யாக போட்டி” மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல்..!!

ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக போட்டியிட மன்மோகன் சிங் வேட்புமனு தாக்கல் செய்தார்.  முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (வயது 86).  இவர் கடந்த 18 ஆண்டுகளாக அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி. யாக பதவி வகித்து வந்துள்ளார். சமீபத்தில் இவரது  பதவிக் காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து மீண்டும் மன்மோகன் சிங்கை எம்.பி.,யாக தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்தது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து அவரை எம்.பியாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ப.சிதம்பரத்தால் பூமிக்கு தான் பாரம்” தமிழக முதல்வர் விமர்சனம் …!!

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தால்  பூமிக்கு தான் பாரம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார் தமிழக அரசை மத்திய அரசு கலைத்தால் கூட அதிமுக அதை ஏற்றுக் கொள்ளும் என்று சிதம்பரம் கூறியிருப்பது பற்றிய கேள்விக்கு முதல் அமைச்சர் இவ்வாறு கூறினார். மேட்டூரில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில், அவர் எத்தனை ஆண்டு காலம் மத்திய அமைச்சராக இருந்தார். அவரால் எத்தனை திட்டம் செயல்படுத்தப்பட்டது.  நிதியமைச்சர் ஆக இருந்த போது  தேவையான நிதி கொடுத்தாரா ? […]

Categories
அரசியல் கரூர் மாவட்ட செய்திகள்

”தண்ணீர் திறக்காவிட்டால் மறியல்” செந்தில் பாலாஜி எச்சரிக்கை …!!

அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்காவிட்டால் 17ஆம் தேதி மறியல் நடைபெறும் என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சில வாரங்களாக குடிநீர் பஞ்சம் , தண்ணீர் தட்டுப்பாடு என்று பேசப்பட்டதுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கேரளா ,கர்நாடகா , காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகள் அனைத்தும் வெகுவாக நிரம்பி வருகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் மழை பெய்து அணைகளின் நீர் வார்த்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கூட்டணி சலசலப்பை ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும்.. பிரேமலதா கருத்து ..!!

கூட்டணி சலசலப்பை முக.ஸ்டாலின் தெளிவுபடுத்த வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் பக்ரீத் திருநாளை முன்னிட்டு நடைபெற்ற குர்பானி வழங்கும் நிகழ்ச்சியில் தேமுதிகவின் பொருளாளர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர் ,  காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது . ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக  விமர்சனங்களை முன்வைத்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துகிறார்.வைகோவின் கருத்துக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் அவர்  பதில் சொல்ல வேண்டும். கூட்டணிக்குள் ஏற்படும் சலசலப்பை  ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

நான் 150 KM சென்றேன் ”அமைச்சர்கள் பப்ளிசிட்டிக்காக வந்தார்கள் ” ஸ்டாலின் விமர்சனம்…!!

நீலகிரி மழை வெள்ளைத்தை முழுமையாக பார்வையிடாமல் பப்ளிசிட்டிக்காக அமைச்சர்கள் வந்து சென்றது கண்டனத்துக்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , நான்  கடந்த இரண்டு நாட்களாக நேற்றும் , இன்றும் பாதிக்கப்பட்டு இருக்கக்கூடிய பகுதிகளை பார்வையிட்டு ,  முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பொதுமக்களை நேரடியாக […]

Categories
மாநில செய்திகள்

”பேரிடர் மாவட்டமாக அறிவியுங்கள்” ஸ்டாலின் கோரிக்கை …!!

நீலகிரி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென்று ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , கனமழை இந்த மாவட்டத்தையே புரட்டிப்போட்டுள்ளது. எனவே இந்த மாவட்டத்தை உடனடியாக பேரிடர் மாவட்டமாக அறிவித்து , நிவாரணம் வழங்க வேண்டும். விளைநிலங்கள் மூழ்கி மிகப்பெரிய அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி வெள்ள பாதிப்பு ”ரூ 10,00,00,000 ஒதுக்கீடு” ஸ்டாலின் அதிரடி …!!

நீலகிரி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியை மேம்படுத்த திமுக சார்பில் 10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் கனமழை பாதிக்கப்பட்ட இடங்களில்  திமுக தலைவர் மு க ஸ்டாலின் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து , பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார். பின்னர் எமரால்ட் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் ,இந்தத் தொகுதியின்  நாடாளுமன்ற உறுப்பினராக ராஜா தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் 3 கோடி ரூபாயை வெள்ள மேம்பாட்டுக்காக நிதிக்காக ஒதுக்க இருக்கின்றார். அதே […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கண்ணை பார்க்க முடியாது , வேதனையை உணர முடியும்…. அமித்ஷா பேச்சு …!!

வெங்கையா நாயுடு_விடம் கம்யூனிஸ்ட் பேராசிரியர் கேள்வி கேட்டதும் உடனே பதிலளித்தார் என்று அமித்ஷா மாணவ பருவத்தை குறிப்பிட்டு பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர்.இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது […]

Categories
மாநில செய்திகள்

மன்னித்து விடுங்கள் ”விரைவில் தமிழ் கற்கின்றேன்”அமித்ஷா பேச்சு ….!!

என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் நான் தமிழ் பேச கற்றுக் கொள்கின்றேன் என்று  வெங்கையாநாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் அமித்ஷா பேசினார். துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு எழுதிய கற்றல் ,கவனித்தல் ,தலைமை ஏற்றல் எனும் புத்தகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்டார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இந்த விழாவில் தமிழக முதலவர் , துணை முதல்வர் , ஆளுநர் , நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசினர். இதில் உள்துறை அமைச்சர் அமித்ஷா […]

Categories
மாநில செய்திகள்

அமித்ஷா-கிருஷ்ணன், மோடி- அர்ஜுனன் ….. புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் …!!

அமித்ஷாவும் , மோடியும் கிருஷ்ணன் , அர்ச்சுனன் போன்றபவர்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். இதில் தமிழக முதல்வர் , துணை முதல்வர் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றனர். இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசும் , காஷ்மீரை  இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. […]

Categories
தேசிய செய்திகள்

”கர்நாடக மழை வெள்ளம் பாதிப்பு” ஹெலிகாப்டரில் பார்வையிடுகிறார் அமித்ஷா ….!!

இன்று மாலை கர்நாடகாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிடுகின்றார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று  சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மாலை நடைபெறும் இந்த விழாவில் கலந்து கொண்ட பின்பு   உள்துறை அமைச்சர்  அமித்ஷா கர்நாடகா மாநிலத்துக்கு சென்று அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவுடன் சந்திப்பு….முரளிதர்ராவ், தமிழிசை, ஹெச்.ராஜா பங்கேற்பு …!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை முரளிதர்ராவ், தமிழிசை சவுந்தரராஜன், ஹெச்.ராஜா உள்ளிட்டோர் சந்தித்தனர் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார்.இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக  வரவேற்பு அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து கிண்டி ராஜ்பவனில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அமித்ஷாவை சந்தித்தார் தமிழக முதல்வர்……!!

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்தார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற இருக்கின்றது. இதற்க்கு சிறப்பு விருந்தினராக  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிடுகிறார். இதில் பங்கேற்பதற்காக நேற்று இரவு மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார். மத்திய அமைச்சராக பொறுப்பேற்றதும் முதல் முறையாக சென்னைக்கு வரும் அவருக்கு விமான நிலையத்தில் உற்ச்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சீனி மிட்டாய் இல்ல ”கமரகட்டு கொடுத்து ஏமாத்துறாங்க” ஸ்டாலின் கிண்டல்…!!

இப்போது கமரகட்டு கொடுத்து ஏமாத்தி விட்டோம் என்று சொல்வார்கள் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தல் திமுக வெற்றி குறித்து திமுக. தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் , இது ஜனநாயகத்துக்கான வெற்றியாக  அமைந்து இருக்கிறது. ஏற்கனவே நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணி என்பது ஒரு தொகுதியை தவிர்த்து புதுச்சேரி உள்ளிட்ட 38 இடங்களில் மிகப்பெரிய அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.இந்த வேலூர் தொகுதியை பொறுத்தவரையில் சதியின் […]

Categories
தேசிய செய்திகள்

”ஜம்மு , லடாக் யூனியன் பிரதேசம்” குடியரசுத்தலைவர் ஒப்புதல் …!!

ஜம்மு காஷ்மீரை இரண்டாக பிரித்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். மக்களவையில் காஷ்மீரை காஷ்மீர் யூனியன் பிரதேசம் , லடாக் யூனியன் பிரதேசம் என இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்து மத்திய அரசு அறிவித்தது.இதற்கான மசோதாவை நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையிலும் பின்னர் மக்களவையிலும்  நடந்த  கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு அதற்க்கு ஒப்புதல் பெறப்பட்டது.இதன் தொடர்ச்சியாக அந்த இரண்டு மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட உடன்   குடியரசுத் தலைவரின் கையொத்துக்காக மத்திய அரசு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில் தற்போது குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அதற்கு கையொப்பமிட்டு தனது ஒப்புதலை அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தற்போது இதற்கான […]

Categories
தேசிய செய்திகள்

”அருண் ஜெட்லி மருத்துவமனையில் அனுமதி” கவலையில் பாஜகவினர் ..!!

உடல்நலக்குறைவால் எய்ம்ஸ் மருத்துவமனையில் முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டுள்ளது பாஜகவினரை கவலையடைய வைத்துள்ளது. உடல்நலக் குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும் , பெரு நிறுவன விவகார துறை அமைச்சராகவும் இருந்தவர் அருண் ஜெட்லி. கடந்த தேர்தலில் கூட உடல்நல குறைவு காரணமாக தனக்கு ஓய்வு வேண்டுமென்று தேர்தலில் போட்டியிடாமல் தவிரத்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்த காலத்தில் கூட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக ”ரத கஜ துரக பதாதிகள்” ஆட்டம் போட்டனர்…. ஸ்டாலின் விமர்சனம்..!!

அதிமுக ஆட்சியாளர்கள் ரத கஜ துரக பதாதிகள் அனைத்தும் வேலூரை வளைத்து முற்றுகையிட்டு ஆட்டம் போட்டனர் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள திமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.தேர்தல் வெற்றிக்கு காரணமான வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார்.அதில் ,மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் வாக்காளர்களுக்கு ஸ்டாலின் நன்றி …!!

வேலூர் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து வாக்காளருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றிபெற்றதை அடுத்து திமுக தலைவர் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளீட்டுள்ளார். அதில் , பொதுத் தேர்தலோடு நடைபெற்று நடைபெற்றிருக்க வேண்டிய தேர்தலை திட்டமிட்டு சதி செய்து திமுக மீது பழிபோட்டு வெற்றியை தடுத்து விடலாம் என நப்பாசை கொண்டு மத்திய மாநில ஆட்சியாளர்கள் சேர்ந்து செய்த சூழ்ச்சியும் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி வாக்குப்பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடங்கிய அதிமுக ”அசத்திய திமுக” கதிர் ஆனந்த் வெற்றி…!!

வேலூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த வாக்கு எண்ணிக்கையில்திமுக  வேட்பாளர் கதிர் ஆனந்த்  அபார வெற்றி பெற்றுள்ளார். வேலூர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏசி சண்முகம் அவர்கள்  முதற்கட்டமாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ஏராளமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வந்தார். இதையடுத்து அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர். ஆனால் அந்த சந்தோஷம்  சிறிது நேரம் கூட நிலைத்து நிற்காமல், வாக்கு எண்ணிக்கையின் திடீர் திருப்பமாக கதிர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேர்தல் அதிருப்தி” நோட்டா 8,406.. வாக்கு வித்தியாசம் 8,460

திமுக, அதிமுக வேட்பாளார்களுக்கிடையே இருக்கக்கூடிய வாக்கு  வித்தியாசமும், நோட்டாவிற்கான வாக்கு எண்ணிக்கையும் ஒரே அளவில் இருப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.  சிறிய அளவிலான வாக்கு வித்தியாசம் மட்டுமே இருப்பதால், யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பு சூழல் அரசியல் களத்திலும், தமிழக மக்களிடமும் தொடர்ந்து நிலவி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் தொடர்ந்து  கணிசமான வாக்குகளை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘வெற்றியோ”தோல்வியோ’களத்துல நிப்போம்… சீமான் பேட்டி..!!

வெற்றியோ தோல்வியோ தொடர்ந்து காலத்தில் நிற்போம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஆனது  பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக அதிமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறைந்த வாக்கு வித்தியாசம் மட்டுமே இருவருக்கும் நடுவில் இருக்கும் பட்சத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற பரபரப்பான சூழல் அரசியல் களத்தில் நிலவி வருகிறது. இந்நிலையில் புதிதாக தோன்றி களத்தில் நிற்கும் நாம் தமிழர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வேலூர் தேர்தல்”அதிமுக தான் வெற்றி பெரும்… தமிழிசை நம்பிக்கை..!!

வேலூர் மக்களவை தேர்தலில் சிறு வாக்கு வித்தியாசம் மட்டுமே நீடித்து வருவதால் அதிமுக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தமிழிசை சௌந்தராஜான் தெரிவித்துள்ளார். வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அவனது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதில் அதிமுக திமுக வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தற்போது 11,547 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலவரம் குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிய ஜனதா கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பட்டாசு வெடித்த அதிமுக….. வெடித்துச் சிதறிய திமுக …. 10,802 வாக்குகள் முன்னிலை ..!!

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 10,802 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். வேலூர் மக்களவை தொகுதி பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கன் வாக்குப்பதிவு  கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. மும்முனை போட்டியாக நடைபெற்ற இந்த தேர்தலில் அ.தி.மு.க கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகமும் ,  தி.மு.க கட்சியின் சார்பில் கதிர் ஆனந்த்_தும் ,  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தீபலட்சுமி_யும் வேட்பாளராக களம் கண்டனர். இந்த தேர்தலில் சுயேச்சை வேட்பளர்கள் அனைவரையும் சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர்.பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள்  ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் கோட்டை யாருக்கு..? 17,198 வாக்கு முன்னிலையில் திமுக …!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி  திமுக 17,198 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரம் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு , இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சிரித்து மகிழ்ந்த அதிமுகவை, சீறி பாய்ந்த திமுக.. இரட்டிப்பாகும் வாக்கு வித்தியாசம்..!!

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கையில் 14,921 வாக்கு வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் வேலூர் மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் முன்னிலை வகித்து வந்த நிலையில் , திடீர் திருப்பமாக 7057 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர்  கதிர் ஆனந்த் அவரை பின்னுக்குத்தள்ளி முன்னிலை வகித்தார். தற்பொழுது வாக்கு எண்ணிக்கை சற்றும் குறையாமல் சீறிப்பாயும் வகையில் 7,057 லிருந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING ”அதிமுகவை அடிச்சு தூக்கிய திமுக” கதிர் ஆனந்த் முன்னிலை…!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்தை பின்னுக்கு தள்ளி  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலையில் உள்ளார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாக்கு எண்ணிக்கையில் “திடீர் திருப்பம்” அதிமுகவை பின்னுக்கு தள்ளிய திமுக..!!

வேலூர் மக்களவைத் தேர்தலில் திடீர் திருப்பமாக திமுக வேட்பாளர்கள் 12,158 வாக்கு வித்தியாசத்தில் தற்பொழுது முன்னிலை வகித்து வருகிறார். வேலூர் மக்களவைத் தேர்தல் பரபரப்பாக நடைபெற்று வரும் சூழலில் முதற்கட்ட வாக்கெடுப்பில் அதிமுக வேட்பாளரான ஏ.சி.சண்முகம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த நிலையில், தற்போது திடீரென 7,507 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 2,87,906 வாக்குகள் பெற்று தற்பொழுது முன்னிலையில் இருக்கிறார். முன்னிலையில் இருந்த ஏ.சி சண்முகம் 2,75,748 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கடும் போட்டி …. அதிமுகவா..? திமுகவா..? வெறும் 3,896 வாக்கே வித்தியாசம்….!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகத்திற்கும் , திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கும் தற்போது  3,896 வாக்குகள் வித்தியாசாமாக குறைந்துள்ளது. மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

7_ஆவது சுற்று ”பட்டைய கிளப்பும் அதிமுக” 8,605 வாக்குகள் முன்னிலை…!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 8,605 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் மக்களவை ”5_ஆவது சுற்று” அடிச்சு தூக்கிய அதிமுக …..!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 11,220 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலோடு நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 5_ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க கட்சியின் சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சியின்  சார்பில் தீபலட்சுமி சேர்த்து 28 பேர் போட்டியிட்டனர். பிரதானமாக இந்த தேர்தல் மும்முனை போட்டியாக பார்க்கப்பட்டது. தேர்தலில் பதிவாகிய மொத்த வாக்குபதிவு இயந்திரமும் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டு இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வைகோவை பாஜக இயக்கவில்லை.. தமிழிசை பரபரப்பு பேட்டி..!!

வைகோவை பாஜக இயக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அழகிரிக்கும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கும் கருத்து மோதல் ஏற்பட்டது. ஒரே கூட்டணிக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் குறித்து பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சந்தித்து பேசுகையில், பாஜக நேர்மறை அரசியலிலை  தான் எப்பொழுதும் விரும்பும் என்று தெரிவித்த அவர், தமிழகத்தைப் பொருத்தவரையில் […]

Categories
மாநில செய்திகள்

“இன்று 2வது நாள் முதல்வர் ஆலோசனை” 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்கவில்லை..!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் இன்று 2வது நாளாக ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற முதல் நாளில் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் முன்னிலை….!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 14,683 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்று வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 9,153 வாக்குகள் முன்னிலை….!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் 9153 வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் மக்களவை தேர்தல் 3_ஆவது சுற்று….. அதிமுக AC சண்முகம் முன்னிலை …!!

வேலூர் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை 3-ஆவது சுற்று நடைபெற்றுவரும் நிலையில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேலூர் தேர்தல் ”அதிமுக அதிரடி” AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை ….!!

வேலூர் மக்களவை தேர்தலில் அதிமுக வேட்பாளர் AC சண்முகம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகின்றார். மக்களவை தேர்தலில் நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் கடந்த 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் அ.தி.மு.க, திமுக மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மும்முனை போட்டியாக பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமியும் போட்டியிட்டனர். மேலும் இதில் மொத்தமாக 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதற்காக வேலூரில் 1,553 வாக்குச்சாவடி மையங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் கிடைக்கும்” பிரதமர் மோடி உறுதி …!!

பத்தாண்டுகளாக காஷ்மீர் மக்களுக்கு கிடைக்காத சலுகைகள் எக்ஸ்பிரஸ் வேகத்தில் வழங்கப்படும் என்று மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி ,இனி காஷ்மீர் குழந்தைகளுக்கு கல்வி , மருத்துவ வசதி , ஓய்வூதியம் […]

Categories
தேசிய செய்திகள்

”370 சட்டபிரிவால் ஒரு சாரார் மட்டுமே பலன்” மோடி குற்றச்சாட்டு …!!

சட்டப்பிரிவு 370_ஆல் காஷ்மீர் பகுதியில் ஒரு சாரார் மட்டுமே பலன் அடைந்து வந்தனர் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டினார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் , முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஜம்மு காஷ்மீர் […]

Categories
தேசிய செய்திகள்

”தடை கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது” பிரதமர் மோடி பேச்சு …!!

காஷ்மீர் வளர்ச்சிக்கு தடையாக இருந்த  தடைக்கற்கள் பெயர்த்தெறியப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் , 370 சட்டப்பிரிவு ரத்து செய்துள்ளதால் காஷ்மீர் லடாக் பகுதி வளர்ச்சி அடையும். ஊழலும் பயங்கரவாதம் […]

Categories
தேசிய செய்திகள்

வல்லபாய் படேல் , வாஜ்பாய் கனவு நினைவாகியுள்ளது… பிரதமர் மோடி பெருமிதம்

சர்தார் வல்லபாய் படேல் , வாஜ்பாய் உள்ளிட்டோர் கனவு நனவாகியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார். காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து 370-ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்து ஜம்மு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்படும் என்று மத்திய அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதை தொடர்ந்து எந்த கருத்தும் கூறாத நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். காஷ்மீர் விவகாரத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. வல்லபாய் படேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஆகஸ்ட் 11″தமிழகம் வருகிறார் அமித்ஷா… எதிர்பார்ப்பில் பாஜகவினர்..!!

உள்துறை அமைச்சராக பதவியேற்ற பின் முதன்முறையாக தமிழகத்திற்கு ஆகஸ்ட் 11 ஆம் தேதி அமித்ஷா வருகை தர இருக்கிறார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற இருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பங்கேற்க இருக்கிறார். அவருடன் இணைந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இவ்விழாவில் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, வருகின்ற 11 ஆம் தேதி சென்னையில் நடைபெறஇருக்கும் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக அமித்ஷா வருவது உறுதியானது. […]

Categories
மாநில செய்திகள்

மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அதிரடி உத்தரவு…..!!

மாவட்ட ஆட்சியர்கள் அரசின் கண்களாக செயல்பட வேண்டுமென்று மாவட்ட ஆட்சியருக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமை செயலகத்தில் மாவட்ட ஆட்சியாளர்களிடம் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. இதில் அரசின் திட்ட பணிகள் குறித்து இரண்டு நாட்கள் விவாதிக்கப்பட்டுகின்றது.  இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதலவர் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதில் , அரசின் திட்டப் பணிகளை கள ஆய்வு செய்து மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும். மேலும் மாவட்ட ஆட்சியருடன் இனிமேல்  […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு விவகாரம் : 6 மணிக்கு மக்களுடன் பேசுகின்றார் மோடி ….!!

நாட்டு மக்களுடன்  இன்று மாலை 4  மணிக்கு பிரதமர் மோடி அகில இந்திய வானொலியில்  உரையாற்றுகிறார். பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு தொடர்ந்து வானொலியில் உரையாற்றி வருகின்றார். குறிப்பாக  மங்கி பாத் நிகழ்ச்சி மூலம் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்நிலையில் ஜம்மு விவகாரம் குறித்து இன்று மாலை 4 மணிக்கு அகில இந்திய வானொலியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் . ஜம்மு விவகாரம் குறித்து மக்களவையில் மோடி கலந்து கொண்ட நிலையில் உள்துறை அமைச்சர் பேசியதை […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் சட்டப்பிரிவு இரத்து ”அவசரமாக விசாரிக்க முடியாது” உச்சநீதிமன்றம் அதிரடி …!!

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இரத்தின வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து இரத்து செய்ததை எதிர்த்து வழக்கறிஞர் சர்மா உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையின் ஒப்புதல் பெறாமல் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்தது சட்டவிரோதமானதுமேலும் இந்த விவகாரத்தை பாகிஸ்தான் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு செல்லும் என்பதால் இந்த வழக்கை அவசர வழக்காகவும் விசாரிக்க வேணடுமென்று தெரிவித்திருந்தார். அப்போது நீதிபதி ரமணா   உச்ச நீதிமன்ற தலைமை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரூ100.. “வைகோவுடன் செல்பி” மதிமுகவினர் அட்டகாசம்..!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உடன் செல்பி எடுக்க விரும்புவோர் குறைந்தபட்சம் 100 ரூபாய் நிதி தர வேண்டும் என்று மதிமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது மதிமுகவின் உறுப்பினர் பதிவு குறித்து விவாதிப்பதற்காக மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் உறுப்பினர் பதிவுகள் குறித்தும், தற்பொழுது இருக்கக்கூடிய மதிமுக உறுப்பினர்களின் வாழ்நாள் உறுப்பினர் பதிவு குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அனைத்து மதிமுக உறுப்பினர்களும் வாழ்நாள் உறுப்பினராக வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“EPS கோரிக்கை நிராகரிப்பு” தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே.. வெளியான அதிர்ச்சி அறிக்கை..!!

காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தின் மூலம் 83 டிஎம்சி நீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.  அனைத்து மாநிலங்களுக்கும் தண்ணீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் விதமாக காவேரி-கோதாவரி நதிகளை இணைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான விரிவான திட்ட அறிக்கையையும் தயார் செய்துள்ளது. அந்த அறிக்கையின் படி கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தின் மூலம் தமிழகத்திற்கு 83 டிஎம்சி நீர் மட்டுமே ஒதுக்கப்படும் என தேசிய நீர்வள மேம்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல ஆந்திரா தெலுங்கானா […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் தலைமையில் கலெக்டர்கள் ஆலோசனை கூட்டம் தொடங்கியது …!!

வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் கலெக்டர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதையடுத்து தலைமைச் செயலகத்தில் இரண்டு நாட்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என்று ஏற்கனவே சுற்றைக்கை அனுப்பபட்டு இருந்தது.இந்நிலையில் இன்று  நடைபெற்று வரும் முதல் நாளின் கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடி , விருதுநகர் , மதுரை , தேனி , சிவகங்கை , என தென்மாவட்டங்கள் மற்றும் பெரம்பலூர் , தஞ்சாவூர் […]

Categories

Tech |