Categories
அரசியல் தேசிய செய்திகள்

100 நாட்கள் ஆகிட்டு… வளர்ச்சி இல்லை… அடக்குமுறை…. சூறையாடல்….ராகுல் ட்வீட்…!!

பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகியும் எந்த வளர்ச்சியும் ஏற்பட்டவில்லை என்று ராகுல் காந்தி ட்வீட் செய் துள்ளார். நடந்து முடிந்த மக்களை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து 2_வது  முறையாக பொறுப்பேற்று ஆட்சி நடத்தி வருகின்றது. புதிதாக தேர்வாகிய மோடி அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அதை பாகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியும் மோடி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார் தமிழிசை.!!

தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக பதவியேற்றார்  தமிழகத்தின்  பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜனை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணியளவில் ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்றார்.  இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரகுவேந்திரா எஸ். சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்ற தமிழிசைக்கு தெலங்கானா […]

Categories
தேசிய செய்திகள்

”ஊடுருவும் 200 பயங்கரவாதிகள்” அஜித் தோவால் எச்சரிக்கை…..!!

200க்கும் அதிகமான பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவ முயற்சி செய்கின்றனர் என்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ-வை நீக்கி மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரித்து மத்திய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து காஷ்மீரில் அசாம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு முழுவதும்  குவிக்கப்பட்டுள்ளனர்.அங்கு பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு , செல்போன், இணையதள சேவை இரத்து செய்து அரசியல் கட்சி  […]

Categories
தேசிய செய்திகள்

“தமிழ் மகளாக பதவியை ஏற்கப்போகிறேன்” தமிழிசை பேட்டி.!!

தமிழ் மகளாக தெலங்கானா ஆளுநர் பதவியை ஏற்கப் போகிறேன் என்று தமிழிசை சௌந்தரராஜன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.    தமிழக பாஜக தலைவராக இருந்து வந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்பதற்காக  தமிழிசை வந்துள்ளார். அவரை தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அமைச்சர்கள் வரவேற்றனர். இவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார் தமிழிசை..!!  

தமிழிசை சௌந்தரராஜன் இன்று  தெலங்கானா ஆளுநராக பதவியேற்கிறார்  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர்  தமிழிசை சௌந்தரராஜன். இவரை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்  தெலங்கானா ஆளுநராக  நியமனம் செய்தார். இதையடுத்து  தமிழிசை சௌந்தரராஜன் வருகின்ற செப்.08 ம்  தேதி ஆளுநராக பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11 மணிக்கு ஹைதராபாத் ராஜ்பவனில்  உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநராக பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராகவேந்திரா எஸ். சவுகான் பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக எச்சரிக்கை…”ஜெ ஸ்டைலில் ஸ்டாலின்” தெருவில் நிற்கும் காங்கிரஸ்…!!

திமுக காங்கிரஸ் கூட்டணி சின்னாபின்னமாக போகின்றது என்பதை இரு கட்சி தலைவர்களின் பேச்சில் நம்மால் உணர முடியும். கடந்த ஜூன் மாதம் காங்கிரஸ் கட்சியின் அப்போதைய தென் சென்னை மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் பேச்சும், அதற்கு முன்னாள் அமைச்சரும் திருச்சி மாவட்ட திமுக  செயலாளருமான கே.என்.நேரு பேசிய பேச்சும் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. அப்போது கே.என்.நேரு  திமுக_வால் இன்னும் எத்தனை நாட்களுக்கு காங்கிரஸ் கட்சியை தூக்கி சுமக்க முடியும் என்று கேள்வி எழுப்பினர். இப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேண்டாம்…. இணையும் திமுக , அதிமுக….. போருக்கு தயாராகும் ரஜினி…!!

ரஜினி_யின் அரசியல் கட்சி 2021 சட்டமன்ற தேர்தலுக்கு விரைவாக தயாராகி வருவதாக முன்னணி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். நான் அரசியலுக்கு வருவேன். போருக்கு தயாராக இருங்கள் என்று அடுக்கடுக்கான வசனங்களுடன் அரசியல் அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் அறிவித்து  நீண்ட நாட்கள் ஆன நிலையில் 2021-ஆம் ஆண்டு வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் புதிய கட்சி போட்டியிடுட வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.இதற்காக மாநிலம் முழுவதும் உள்ள ரஜினி மன்ற நிர்வாகிகள் ரஜினியின் உத்தரவின் பேரில் பூத் கமிட்டி அமைக்கும் […]

Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திமுக வேண்டாம் ”காங்கிரஸ் தனித்து போட்டி” நாங்குநேரியில் KS அழகிரி ஆதங்கம்…!!

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”காற்றில் பறந்த உதயநிதி கோரிக்கை” கூட்டணியில் விரிசல்….!!

நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் போட்டியிட்ட நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் வசந்தகுமார் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார்.இந்நிலையில் நாங்குநேரி  சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்த தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ks அழகிரி […]

Categories
தேசிய செய்திகள்

”அப்பா_வுடன் மகனுக்கும் ஆப்பு”முன்ஜாமீனுக்கு எதிராக சிபிஐ மேல்முறையீடு…!!

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் கார்த்தி சிதம்பரத்திற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மனு செய்துள்ளது. ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்தியநிதி அமைச்சர் சிதம்பரம் மாற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி முன்ஜாமீன் வழங்கினார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் தான் இவர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

ஆளுநராக தமிழிசை பதவியேற்கும் நிகழ்ச்சி…. துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்பு.!!

தெலங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்கும் நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கிறார்.  கடந்த 2014ம் ஆண்டு முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தவர் தமிழிசை சௌந்தரராஜன்.  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் மகளான தமிழிசை கடந்த மக்களவை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெலுங்கானா உட்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநரை நியமனம் செய்து உத்தரவிட்டார். இதில் தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சௌந்தரராஜன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் தமிழக […]

Categories
மாநில செய்திகள்

என்ன நடக்கிறது…. ”போட்டுடைத்த அமைச்சர்”…. பாதியில் திரும்பும் முதல்வர்..!!

தமிழக முதல்வர் திட்டமிட்ட வெளிநாட்டு பயணத்தை நிறுத்தி விட்டு பாதியிலே திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி வெளிநாட்டு முதலீட்டுக்களை ஈர்ப்பதற்கான வெளிநாட்டு  பயணத்தை மேற்கொண்டார். சென்னையில் இருந்து இங்கிலாந்து சென்ற முதலவர் லண்டன் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி வரை இருந்து விட்டு அதன்பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டார். அங்கு 19 நிறுவனங்களுடன் சுமார் 2,300 கோடி ரூபாய் அளவிற்குத் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதாக தமிழக சார்பில் சொல்லப்படுகின்றது. முதல்வரின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிக்பாஸ் நடக்கவும் கூடாது… கமல் போகவும் கூடாது… அரசியல் பிரபலம் பராபரப்பு பேட்டி..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்க கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். பிக்பாஸ் போன்ற ஒரு மோசமான பண்பாட்டு கலாச்சார சீரழிவை இளைய தலைமுறையின் மனங்களில் விதைக்கின்ற குடும்ப பெண்களை உளவியல் ரீதியாக  பாதிப்படையச் செய்கின்ற நிகழ்ச்சிகளை திரு.கமலஹாசன் அவர்கள் நடத்தக் கூடாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பாக கோரிக்கையை நாங்கள் முன்வைக்கிறோம். அவர் ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ஆகிவிட்டால் மக்களுக்கான அரசியல் செய்வதற்கு வந்த பிறகு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்” கடம்பூர் ராஜு கிண்டல்..!!

ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான் என்று கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.   திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் மகன்  திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய  முக ஸ்டாலின்,பொறுத்தார் பூமி ஆள்வார், ஆகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் பேசிய ஸ்டாலின்,  முதல்வர் பழனி சாமி […]

Categories
மாநில செய்திகள்

சொன்னபடி செய்தால்…. “முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த தயார்” ஸ்டாலின் அசத்தல் பேச்சு.!!

மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டு வந்தால் முதல்வர் பழனி சாமிக்கு பாராட்டு விழா நடத்த தயார் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் மகன்  திருமண விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின், பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் உட்பட அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவின் போது பேசிய  முக ஸ்டாலின், பொறுத்தார் பூமி ஆள்வார், நாங்கள் பொறுத்துக்கொண்டு இருக்கிறோம். பாஜகவை திமுக வீழ்த்தவில்லை. மக்கள் தான் வீழ்த்தியிருக்கிறார்கள் என்றார். மேலும் முதல்வர் பழனி […]

Categories
அரசியல்

விஜய் திமுக பக்கம்… ரசிகர்கள் அதிமுக பக்கம்… எம்.எல்.ஏ பரபரப்பு கருத்து..!!

விஜய் ரசிகர்கள் அதிமுக பக்கமே உள்ளனர் என்று எம்எல்ஏ ராஜன்செல்லப்பா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் இல்லத் திருமண நிச்சயதார்த்த விழா ஒன்றில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் கலந்து கொண்டார். அதே நிகழ்ச்சியில் மற்றொரு தளபதியான மு.க.ஸ்டாலின் அவர்களும் பங்கேற்க இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு என்று பலரும் சுட்டிக் காட்டி பேசி வந்தனர். குறிப்பாக நடிகர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ2,300 கோடி முதலீடு… 20,600 பேருக்கு வேலை…. தமிழக முதல்வர் அதிரடி..!!

தமிழகத்தில் ரூ2,300 கோடி முதலீட்டில் 20,600 பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்கும் விதமாக முதலீட்டாளர்களுடன் முதலமைச்சர் எடப்பாடிபழனிச்சாமி ஒப்பந்தம் செய்து கொண்டார். பிரிட்டனை தொடர்ந்து அமெரிக்கா சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நியூயார்க் நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். அப்போது தமிழகத்தில் 2750 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்ய உள்ள 16 நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்த செய்துகொண்டனர். இதன் மூலம் 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று உத்தேசிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்திய தளபதி ஸ்டாலின்” புகழாரம் சூட்டிய பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!

கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார் என்று பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.  திமுகவும், பாஜகவும் ஒருவருக்கொருவர் மாறி மாறி  கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில்   திருப்பூரில் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல திருமண விழாவில் பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, கருணாநிதிக்கு பிறகு எங்களை வீழ்த்தி வெற்றிபெற்ற தளபதியாக ஸ்டாலின் திகழ்கிறார். மு.க.ஸ்டாலினின் உழைப்பு எங்களை இன்னும் உழைக்க வேண்டும் என உணர்த்தியுள்ளது என்று பெருமையுடன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விஜய் அரசியலுக்கு வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது… அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்..!!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் ஒருபோதும் அதிமுகவை அசைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது, முதல்வரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள். ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய வேண்டும். மனநோயாளிகள் சமூக வலைத்தளத்தில் இதையே வேலையாக வைத்து செய்கிறார்கள். ஆயிரம் தான் இருந்தாலும் […]

Categories
Uncategorized

முதல்வர் பயணம் மர்மம்….. இரண்டு நாளின் தெரியும்… தங்க தமிழ்செல்வன்…!!

முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்த மர்மங்கள் இரண்டு நாளில் தெரியவருமென்று திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்செல்வன் தெரிவித்தார். அமமுக_வில் இருந்து திமுக சென்ற தங்க தமிழ்செல்வனுக்கு திமுகவின் கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. இதையடுத்து அண்ணா அறிவாலயம் வந்து முக.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தங்க தமிழ்செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ஸ்டாலினுக்கு  நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். நான் எந்த பதவியும் , பொறுப்பும் கேட்கவில்லை.கட்சியில் என்னுடைய உழைப்புக்கு பெரிய பதவி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உதயநிதி மகனுக்கு பொறுப்பு….புதிய அணி உருவாக்கும் ஸ்டாலின்…அமைச்சர் விமர்சனம்…!!

அமமுக இருந்து விலகி வந்த தங்க தமிழ் செல்வனுக்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி வழங்கியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்தார். சென்னை புரசைவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் திமுகவில் தங்க தமிழ் செல்வத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார். அதில் , திமுக_விற்கு யார் போனாலும் இந்த இயக்கதிற்கு ஏதும் ஆகுது. அதிமுக ஆலமரம் போல இருக்கின்றது.அதிமுக , அமமுக,  திமுக என்று வந்தவருக்கு கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு என்றால் திமுக பொருத்தவரை ஜனநாயகம் இல்லை.திமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கவலைபடாதீங்க…. நிம்மதியா தூங்குங்க….. ஸ்டாலினுக்கு ஜெயக்குமார் அட்வைஸ்…!!

கவலைபடாமல் தூங்குங்க என்று திமுக தலைவர் முக.ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அட்வைஸ் செய்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர்  ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறும் போது ,  நாட்டின் பொருளாதார நிலை என்பது தற்காலிகமானது.நிறுவனங்கள் வரும். முதலமைச்சர் முதலீடு கொண்டு வருவார். எதையும் தெரியாதவர்கள் , எதையும் படிக்காத்தவர்கள்  சும்மா காழ்ப்புணர்ச்சி காரணமாக கருத்து சொல்வார்கள். ஸ்டாலினை பொருத்தவரையில் முதலமைச்சரின் கனவு தான் அவரோட கனவு. இன்னும் இரண்டு வருஷம் இருக்கும். நிம்மதியா தூங்குங்க. எங்க அரசு மக்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தட்டி தூக்கிய தங்கம்… ”முக்கிய பொறுப்பு” திமுக அறிவிப்பு…!!

அமமுக_வில் இருந்து விலகிய தங்க தமிழ்  செல்வனுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் அமமுக_வின் தோல்வியை அடுத்து அங்கிருந்து விலகி திமுகவில்  இணைந்த தங்க தமிழ் செல்வன் மற்றும் வி.பி கலையரசனுக்கு திமுக_வில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் மிக முக்கியமான பொறுப்பான கொள்கை பரப்புச் செயலாளராக தங்கத்தமிழ்செல்வன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று கலையரசனுக்குஇலக்கிய அணி இணைச் செயலாளர் பொறுப்பு  வழங்கப்பட்டுள்ளது. திமுகவின் கொள்கைப்பரப்பு செயலாளராக  திருச்சி சிவா, ராஜா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மூன்றாவது தங்கத்தமிழ்செல்வன் அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கோட் சூட் போட்ட எடப்பாடி….. சரணடைந்த சீமான்…. EPS ஆட்டம் தொடங்கியது..!!

ஆயிரம் தான் இருந்தாலும் என் நாட்டின் முதலமைச்சர் , என் மண்ணின் முதன்மை அமைச்சர் என்று சீமான் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில்  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர் கூறும்போது விடுதலைப்புலிகளை வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த போது ஏன் கொன்றார்கள். சரணடைந்தவர்களை கொன்றாலே அது ஒரு போர்க்குற்றம் தான். முதலமைச்சரின் பயணம் குறித்து மீம்ஸ் போட்டுபவர்கள் ஒரு மனநோயாளிகள்.ஆடை என்பது ஒரு தனி மனித உரிமை. வெளிநாட்டில்  குளிர் பகுதிக்கு  போகும் போது இதே மாறி உடை அணிய […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு : ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் உச்சநீதிமன்றம் கேட்ட அனைத்து ஆவணங்களையும்  அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர். ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் நேற்றைய  விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு ,  அமலாக்கத்துறை  தரப்பு வாதங்கள் முழுமையாக முடிவடைந்தது. வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் முதல் வாரத்துக்கு ஒத்தி வைத்த உச்சநீதிமன்றம். அமலாக்கத்துறை சார்பில் ப.சிதம்பரத்திடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது , எத்தனை கேள்விகள் கேட்கப்பட்டது ,எத்தனை முறை ஆஜரானார் உள்ளிட்ட விவரங்களை சீலிடப்பட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : கருணாநிதி வழக்கு ”வைகோ விடுதலை” கருணாநிதி முடித்து வைத்தார்….!!

திமுக தொடர்ந்தஅவதூறு வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ_வை விடுதலை  செய்வதாக சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2006_ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்க்_குக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிதம் ஒன்றை எழுதினார்.அதில் தமிழக முதல்வராக இருக்கும் கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிக்கின்றார் என்று பல்வேறு புகார்களை அப்போதைய முதல்வர் கருணாநிதி மீது முன்வைத்து அறிக்கை எழுதி இருந்தார்.இந்த செய்தி பத்திரிக்கையில் வெளியாகியதை அடிப்படையாக வைத்து வைகோ மீது திமுக சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது. MP , MLA_க்களின் வழக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார். முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

8 நாடுகள்….. பாஜக உறுப்பினர் …. பெருமை கொள்ளும் பிஜேபி …!!

பா.ஜ.க_வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட பெரிய மக்கள் தொகை கொண்ட 8 நாடுகளே உள்ளன என்று அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் புதுடெல்லியில் உள்ள பா.ஜ.க. கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்தலைவர் ஜே.பி. நட்டா செய்தியாளர்களை சந்தித்தார். கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல் இந்த வருடம்  டிசம்பரில் நடைபெறும் என்று கூறிய ஜே.பி. நட்டா கட்சியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 கோடியாக உள்ளது.நாடு முழுவதும்   பா.ஜ.க கட்சிக்கு அதிக அளவில் ஆதரவு இருந்தது வருகின்றது. தொடர்ந்து எங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

புதிதாக 7,00,00,000….. மொத்தமாக 18,00,00,000…. ஜே பி நட்டா பெருமிதம்…!!

பாஜகவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 கோடியாக அதிகரித்துள்ளது என்று பாஜகவின் செயல் தலைவர் ஜே பி நட்டா தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே பி நட்டா கூறும் போது , கடந்த ஜூலை மாதம் 6-ம் தேதி முதல் நாடு முழுவதும் பாஜகவின் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் முகாம் நடைபெற்றது.இதுவரை நடைபெற்ற உறுப்பினர் பதிவில் புதிதாக 7 கோடி பேர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்துள்ளனர். மேலும்  அவர் பேசுகையில் , இதனால் பா.ஜ.க கட்சியின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 18 […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: ”செப்.4 வரை சிதம்பரத்தை கைது செய்ய தடை” உச்சநீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்தை  செப்.4 வரை கைது செய்ய தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார். இவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் வங்கி பணத்தை மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பி […]

Categories
தேசிய செய்திகள்

இவரை விட்டுறாதீங்க…. திருடர்கள் தப்பி விடுவார்கள்…. கேவலப்படுத்திய அமலாக்கத்துறை…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் முன்ஜாமீன் கோரிய  ப.சிதம்பரத்தை வங்கி பண மோசடிகள் மலையா , நீரவ் மோடியுடன் ஒப்பீட்டு அமலாக்கத்துறையினர் வாதங்களை முன்வைத்தனர்.  ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையில் ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞ்சர்கள் கபில் சிபில் , அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைத்து முடித்த நிலையில் நேற்றும் இன்றும்  அமலாக்கத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்ட்டு […]

Categories
மாநில செய்திகள்

”பதிலடி கொடுத்து பம்மிய எடப்பாடி” லண்டனில் போராட்டம்…!!

லண்டன் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது அதிமுகவினரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டை திரட்டுவதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக நேற்று காலை தமிழகத்தில் இருந்து சென்றார். அவருடன் தமிழக  சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல்வரின் செயலாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகளும் சென்றனர். நேற்று இரவு லண்டன் சென்றடைந்த முதல்வருக்கு ஹீத்ரோ விமான நிலையத்தில் எதிர்ப்பு தெரிவித்து  நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கைகளில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: ”இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது” லண்டனில் அசத்தும் எடப்பாடி…!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். அந்த வகையில் தற்போது இரண்டு புத்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிள்ளது. லண்டனில் முதல்வர் முன்னிலையில் இரண்டு  ஒப்பந்தம் கையெழுத்தாக்கியதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாக […]

Categories
அரசியல்

ஸ்டாலின் திருட்டுதனமாக பிரேசில் சென்றார்…. அதிமுக அமைச்சர் குற்றசாட்டு..!!

ஸ்டாலின் திருட்டு தனமாக பிரேசில் சென்று வந்ததாக  மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலீடுகளை ஈட்டுவதற்காக மூன்று வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி இன்று லண்டன் சென்ற அவர் மூன்று நாள் அங்கே தங்கி இருக்கிறார். இது குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதல்வர்  வெளிநாடு செல்வதில் மர்மம்  உள்ளது […]

Categories
தேசிய செய்திகள்

”வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி” அமலாக்கத்துறை வாதம்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் தப்பிக்கவே ப.சிதம்பரம் முயற்சி செய்கின்றார் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதங்களை முன்வைக்கப்படுகின்றது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கைது செய்ய கூடாது என்று அவருக்கு முன்ஜாமீன் கேட்டு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன் வைத்தார்.அதில் , சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளிக்கிறார்.  வழக்கின் உண்மை தகவலை மறைத்து வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் என்ற குற்றச்சாட்டை  முன்வைத்தார். ப.சிதம்பரத்துக்கு நாளை வரை சிபிஐ காவலில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

பாரதிதாசன் பல்கலை ஆலோசனை : ”நான் பங்கேற்கவில்லை”ஆளுநர் செயலாளர் விளக்கம்…!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் நான் கலந்தாலோசிக்க வில்லை என்று ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்க்கவில்லை என்று தெரிவித்துள்ளார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் பங்கேற்பார் என்று பல்கலைக்கழக பதிவாளர் கோபிநாத் நேற்று சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார். பொதுவாக உயர்கல்வித்துறை செயலாளர் , உயர்கல்வித் துறை அமைச்சரோ தான் கலந்தாலோசிப்பது  வழக்கமான ஒன்றாக  இருக்கும். ஆனால் ஆளுநரின் செயலாளர் சென்று கலந்தாலோசிப்பது இதுவே முதல் முறை.இதனால் அங்குள்ள ஆசிரியர்களில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். […]

Categories
அரசியல்

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு….. இன்று மட்டும் 3 ஒப்பந்தம் கையெழுத்து …!!

லண்டன் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அங்கு இருக்கக்கூடிய தமிழ் அமைப்புகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார்.புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுக்கின்றார். சுகாதாரத் துறை சார்ந்த பல்வேறு திட்டங்கள் கையெழுத்தாக இருக்கின்றன.இன்று மட்டும் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுகாதாரத்துறை சார்பில் […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING: விலை உயர்வு… நாளை முதல் அமல்..!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியில் பால் விலை மற்றும் கொள்முதல் விலையை உயர்த்தி முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் 2019-20 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை முதல்வர் நாராயணசாமி தாக்கல் செய்தார். அதில் 8,420 கோடிக்கான திட்ட மதிப்புடைய திட்டங்களை முதல்வர் பட்டியலிட்டார்.  இதையடுத்து இன்று பால் கொள்முதல் விலை லிட்டருக்கு 4 ரூபாயும், விநியோகம் செய்யப்படும் பால் லிட்டருக்கு 6ரூபாயும் உயர்த்தி உயர்த்தி புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. 2014 ஐ அடுத்து ஐந்து ஆண்டுகளுக்கு […]

Categories
திருச்சி மாநில செய்திகள்

அமைச்சருக்கு தெரியாது….. டிரஸ்சிங் நல்லா போட்டுக்கோங்க… சர்சையில் பாரதிதாசன் பல்கலை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் ஆளுநரின் செயலாளர் கலந்தாலோசிக்க உள்ளார் என்ற பதிவாளர் நோட்டீஸ் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத் நேற்று ஒரு நோட்டீஸ் வெளியிட்டிருந்தார். அதில் பல்கலைக்கழகத்தில் இன்று மாலை 6 மணிக்கு ஆய்வு கூட்டம் நடைபெற இருக்கின்றது. இதில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த துறைத் தலைவர்கள்,  ஆசிரியர்கள் அனைவருமே பங்கேற்கவேண்டும். ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் கலந்தாலோசிக்க இருப்பதால் அனைவரும்  தங்களது ஆடைகளை ( டிரஸ்சிங் ) நல்லமுறையில் போட்டுக் கொண்டு வரவேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருந்தது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

மோடிஜியின்”FITNESS CHALLANGE” தொடங்கியது புதிய இயக்கம்… இனி ஆட்டம் ஓட்டம் தான்..!!

டெல்லியில் இந்திய மக்கள் FITNESS ஆக இருக்கவேண்டுமென இந்திய உடற்தகுதி இயக்கம் ஒன்றை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். ஆகஸ்ட் 29 ஆம் தேதியான இன்று இந்திய விளையாட்டு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவில் இவ்வாண்டு வெகு விமர்சையாக இத்தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய மக்கள் FITNESS உடன் இருக்க வேண்டும் என்பதற்காக இதற்கு முன் FITNESS CHALLANGE ஒன்றை பிரதமர் மோடி மேற்கொண்டு அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கர்நாடகா அரசுக்கு சிக்கல்….. 10 MLA_க்கள் அரசுக்கு எதிராக போர்க்கொடி… முதல்வர் எச்சரிக்கை…!!

கர்நாடகா அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை முதல்வர் எடியூரப்பா எச்சரிக்கை விடுத்துள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபித்ததில் தோல்வியை தழுவியதை அடுத்து முதல்வராக எடியூரப்பா கடந்த மாதம் 26ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். பின்னர் 18 பேருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இன்னும் 16 அமைச்சர்கள் இடம் காலியாக உள்ளன. அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஆசையில் இருந்த பாஜக_வினர் பலர் பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

”ஸ்ரீநகர் புறப்பட்டார் சீதாராம் யெச்சூரி” MLA யூசுப் தரிகாமி_யை சந்திக்கிறார்..!!

உச்சநீதிமன்ற அனுமதியையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகருக்கு புறப்பட்டார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘பாகிஸ்தானுக்கு உதவிய ராகுல்” மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்…. மத்திய அமைச்சர் ஆவேசம்..!!

ராகுல் காந்தி பாகிஸ்தானுக்கு உதவியுள்ளார் எனவே அவர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மத்திய அமைச்சர் கண்டித்துள்ளார். ஜம்முக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ராகுல் கொடூரமான அரசு நிர்வாகத்தின் பிடியில் எதிர்க்கட்சியும், இந்திய ஊடகங்களும் சிக்கியுள்ளது. அரசின் அடக்குமுறையால் மக்கள் ஒடுக்கப்பட்டு காஷ்மீர் கலவரத்தில் கொல்லப்படுகிறார்கள் என்று தெரிவித்தார். ராகுலின் இந்த கருத்தை குறிப்பிட்டு பாகிஸ்தான் ஐ.நா.விற்கு கடிதம் எழுதியது. இதனால் ராகுல் காந்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவர் தனது டுவிட்டரில் பக்கத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மோதாதே….!! மறக்க முடியாத பதிலடி கொடுப்போம்…..வெங்கையா எச்சரிக்கை…!!

இந்தியா மீது பாக்கிஸ்தான் தாக்குதல் நடத்தினால் மறக்க முடியாத பதிலடியை இந்தியா கொடுக்கும் என்று வெங்கையா நாயுடு எச்சரித்துள்ளார். ஆந்திரப்பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடந்த விழாவில் இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் அவர் பேசும் போது, இந்தியா எந்த ஒரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்தியது கிடையாது.வெளிநாட்டினர் நம் நாட்டிற்கு வந்து தாக்குதல் நடத்திய போதும் நாம் யாரையும் தாக்கவில்லை. ஆனால், யாராவது  இந்தியா மீது தாக்குதல் நடத்த முயன்றால் அவர்கள் வாழ்நாளில் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மக்களுக்கு ஜாக்பாட்…. 2 மாதத்தில் அரசு பணி….. 50,000 வேலைவாய்ப்பு….!!

ஜம்முவில் 50,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். ஜம்முவிற்கு இந்தியா வழங்கி வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்து , ஜம்மு மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேஷமாக பிரித்து மத்திய அரசு ஆகஸ்ட் 5_ஆம் அறிவித்தது.இதை தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பித்து அங்குள்ள தலைவர்கள் வீட்டு காவலில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து அங்கு பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் சேருங்கள்…. சொல்லிட்டு போங்க….. காங்கிரஸ் தலைவர் கருத்து..!!

காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்கள் பாஜக செல்ல வேண்டுமென்றால் தாராளமாக செல்லுங்கள் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், எம்.பி. சசிதரூர் பிரதமர் மோடியை பாராட்டினர். இதனால கடும் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி தலைமை இருவருக்கும் எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது. இவர்கள் இருவரின் கருத்து பல்வேறு மட்டங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான  வீரப்ப மொய்லி பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசும் போது , காங்கிரசிலிருந்து […]

Categories
தேசிய செய்திகள்

நாளை ஜம்மு-காஷ்மீர் செல்கின்றார் சீதாராம் யெச்சூரி ….!!

உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி நாளை ஜம்மு காஷ்மீர் செல்கின்றார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு இரண்டு யூனியன் பிரதேஷமாக மத்திய அரசு அறிவித்ததில் இருந்து  அங்கு பதற்றமான சூழ்நிலை நீடித்து வருகின்றது. அங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஜம்முவிற்கு அரசியல் தலைவர்கள் யாரும் வர கூடாது என்று மாநில ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். இதனிடையே கடந்த 9_ஆம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

3_ஆவது முறையாக கைது நீட்டிப்பு…. நாளை மீண்டும் விசாரணை…!!

ப.சிதம்பரத்துக்கு 3-ஆவது முறையாக கைது தடை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கான முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று  நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு முன்பு  நடைபெற்றது.கடந்த இரண்டு நாட்களாக சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர்களாக அபிஷேக் மனு சிங்வி , கபில் சிபில் வாதங்களை முன்வைத்த நிலையில் மதியம் 2 மணியிலிருந்து அமலாக்கத்துறை சார்பில் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். அப்போது இந்த வழக்கு என்பது பழிவாங்கும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது… கே.எஸ்.அழகிரி கருத்து..!!

முறையான திட்டமிடுதல் இல்லாத முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் வெற்றியை தராது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே எஸ் அழகிரி கூறியிருக்கிறார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி  புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக 3 நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தும் வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் தமிழகதலைவர் கேஸ் அழகிரி இது குறித்து பேசுகையில், வெளிநாட்டு பயணம் செல்லும் பொழுது பொறுப்புகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து சொல்லும் […]

Categories

Tech |