Categories
மாநில செய்திகள்

“இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வேண்டும்”.. பிரதமர் மோடிக்கு முக ஸ்டாலின் வாழ்த்து..!!

‘இன்னும் பல ஆண்டுகள் பொதுச்சேவை செய்ய வாழ்த்துகிறேன்’ என்று முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்   பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில், […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் மோடியின் அலை” இந்திய பிரதமராக்கியது…!!

குஜராத் முதல்வராக இருந்த மோடியின் அலை அவரை இந்திய பிரதமராக்கியது. குஜராத் முதல்வராக அடுத்தடுத்ததாக தேர்வாகிய மோடி குஜராத்தின் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தினார்.இதனால் அவரின் பெயர் இந்தியளவில் பேசப்பட்டது.பின்னர் 2013_ஆம் ஆண்டு கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட மோடி அடுத்த சில மாதங்களிலேயே பிரச்சாரக் குழுத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். 2014_ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அத்வானி நிறுத்தப்படுவார் என்று நினைத்திருந்த நிலையில் 2013_ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்ட […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”அடுத்தடுத்து குஜராத் முதல்வர்” தேசியளவில் மோடி…!!

குஜராத்தில் அடுத்தப்படுத்தாக 4 முறை மோடியே முதல்வரானதால் தேசியளவில் பாஜக சார்பில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 2001 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற இடைத்தேர்தலில் பாஜக தோல்வியை தழுவுகிறது. அதையடுத்து அக்டோபர் மாதம் 6_ஆம் தேதி குஜராத் முதல்வராக இருந்த கேசுபாய் பட்டேல் ராஜினாமா செய்ததன் காரணமாக பாஜகவின் தேசியத் தலைமை குஜராத் முதல்வர் பட்டியலில் மோடியை நியமித்தது. பின்னர் பாரதிய ஜனதா கட்சியின் தனிப் பெரும்பான்மை ஆதரவுடன் அக்டோபர் மாதம் 7_ஆம் குஜராத் மாநில முதல்வராக பதவியேற்றார் மோடி. 24-ஆம்  தேதி […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”குஜராத் அரசியலின் அத்தியாயம்” மோடி மீது விழுந்த கரும்புள்ளி…!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளாளில் அவரின் குஜராத் அரசியல் காலம் குறித்து சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். அகமதாபாத்தில் உள்ளாட்சி தேர்தலில் மோடிக்கு கொடுக்கப்பட்ட முதல்பணியை மிக கட்சிதமாக செய்ததை தொடர்ந்து 1988 பாஜகவின் குஜராத் மாநிலத்தின் ஒருங்கிணைப்புச் செயலாளர் தேர்வானார் மோடி. 1990-இல் அத்வானியின் ரத யாத்திரையில் பணி மோடியிடம் கொடுக்கப்பட்டது.இதுவே மோடிக்கு கொடுக்கப்பட்ட தேசிய அளவிலான பெரிய பணியாகும். இந்த பணியை செவ்வனே செய்து காட்டினார் மோடி. ஏற்கனவே அத்வானியிடம் நல்ல பெயர் பெற்றிருந்த மோடி இன்னும் நெருக்கமானார். […]

Categories
அரசியல் கட்டுரைகள் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : ”தொடக்க கால அரசியல்” பாஜகவில் மோடியின் முதல் பணி…!!

பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தொடக்க கால அரசியல் என்ற  கட்டுரைகளை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றோம். பிரதமர் இந்திராகாந்தியின் எமர்ஜென்ஸி நாட்டையே உலுக்கியது. ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு தடை விதித்தது மட்டுமல்லாமல் அந்த அமைப்பின் முக்கிய தலைவர் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் உள்ள சில முக்கியமான தலைவர்களை பாதுகாக்கும் பணி பிரதமர் மோடியிடம் கொடுக்கப்பட்டது. இந்த காலகட்டத்தில் தான் சுப்பிரமணியசாமி , ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தலைவர்கள் தலைமறைவாகி இருப்பதற்கும் உதவினார் மோடி. மேலும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

”பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர்” மோடியின் இளமை பருவம் …!!

பிரதமர் மோடியில் பிறந்தநாளான (17.09) முன்னிட்டு அதற்கான சிறப்பு கட்டுரை தொகுப்பை காண்போம். கிராமத்து ஒரு குக்கிராமத்தில் ஏழ்மையாக பிறந்து உலகின் மாபெரும் ஜனநாயக நாட்டின் பிரதமரான நமது பாரதப் பிரதமர் மோடி அவர்களின் சின்னஞ்சிறு வயதில் ரயில் நிலையத்திலிருந்து டீ விற்றது தொடர்ந்து இரண்டாம் முறையாக பாரத பிரதமராக வெற்றி பெற்றது வரை அவர் கடந்து வந்த பாதை எப்படிப்பட்டது என்பது குறித்து விவரிப்பதே இந்த செய்தி தொகுப்பு. மோடியின் பிறப்பு : நரேந்திர மோடி என்று எல்லோரும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#KamalHaasan: ”வீடியோ வெளியிட்ட ஆண்டவர்” இந்தியளவில் ட்ரெண்டிங்….!!

ஹிந்தி எதிர்ப்பு குறித்து மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோ இந்தியளவில் ட்ரெண்டாகியுள்ளது. இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது. ஆனாலும் இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”ஊளையிடும் கமல் , ஸ்டாலின்” வெளுத்து வாங்கும் சுப்ரமணியசாமி…!!

இந்தி திணிப்பு என்று கமலும் , ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டு இருக்கின்றார்கள் என்று பாஜகவின்  சுப்ரமணியசாமி விமர்சித்துள்ளார். இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சரும் , பாஜக_வின் தலைவருமான அமித்ஷா டுவிட்டரில்  வெளியிட்ட கருத்து பெரும் சர்சையை ஏற்படுத்தியது.  அதில் இந்தியாவில் பல மொழி இருக்கின்றது.ஆனாலும்  இந்தியாவின் அடையாளமாக , நாட்டை ஒருங்கிணைக்க ஒரு பொதுமொழி இருக்க வேண்டும்.நாட்டில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் நாட்டையும் , நாட்டு மக்களையும்  ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலம் எதிர்ப்பு தெரிவித்தது. […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கேக் வெட்ட வாங்க ”உங்களை தடுக்க முடியாது” கார்த்திக் சிதம்பரம் கடிதம்…!!

74 வயதான உங்களை 56 இஞ்ச் மார்பு மோடியால் எதுவும் செய்ய முடியாது என்று கார்த்திக் சிதம்பரம் ப.சிதம்பரத்திற்கு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில் சிதம்பரத்தின் 74 வது பிறந்தநாளான இன்று வரின் மகனும் , நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தனது தந்தையின் பிறந்தநாள் வாழ்த்துகளை முன்னிட்டு ப.சிதம்பரத்திற்கு 2 பக்க கடிதத்தில் பாஜக அரசையும் , பிரதமர் […]

Categories
தேசிய செய்திகள்

”என்ன நடக்கிறது ஜம்முவில்” அமித்ஷா ஆலோசனை…..!!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை நடைபெற்றது. ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்த மத்திய அரசு அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.இதனையடுத்து காஷ்மீர் விவகாரம் இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழ்நிலை காணப்படுகிறது. எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் பாகிஸ்தானுக்கு பாதுகாப்பு படை வீரர்களுக்கு இந்திய இராணுவத்தினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

காலாண்டு விடுமுறை குறித்து எழுந்த சர்சைக்கு இதான் காரணம்….!!

காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுமா என்ற கேள்வி எழுந்ததற்கான காரணம் காந்தியின் பிறந்தநாள் குறித்து மாநில திட்ட இயக்குனர் வெளியிட்ட வழிமுறை ஆகும். தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு முடிந்த பின்பாக செப்டம்பர் 23ஆம் தேதி முதல் அக்டோபர் 2_ஆம் தேதி வரை விடுமுறை என்று இந்த வருட தொடக்கத்திலேயே ஏற்கனவே பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. இதையொட்டி வரும் அக்டோபர் 2_ஆம் தேதி காந்தியின் 150 வது பிறந்த நாளை ஒட்டி இந்த வருடம் தொடங்கி 2020_ஆம் ஆண்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”உள்ளாட்சி தேர்தல் அட்டவணை கொடுத்தாச்சு” அமைச்சர் உறுதி ….!!

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கொடுத்துவிட்டதாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார். தமிழகத்தில் தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்ததை திமுக கடுமையாக விமர்சனம் செய்தது.எப்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெறுமென்ற கேள்வியும் எழுந்தது. மேலும் உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த வேண்டுமென்ற வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. இதில் ஆஜரான தேர்தல் ஆணையம் தரப்பில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதிகள் வரையறை பணிகள் நடைபெற்றதால் தேர்தல் கால தாமதம் ஏற்பட்டதாகவும் தற்போது […]

Categories
அரசியல் சென்னை மாநில செய்திகள்

அண்ணா பிறந்த நாள் : ”மதிமுக அதிரடி” 23 தீர்மானம் நிறைவேற்றம்…!!

அண்ணா பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் மதிமுக 23 தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் உற்சாகமாக நடைபெற்றது . மதிமுக சார்பில் நடைபெற்ற இந்த மாநாட்டில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இதில் ஹைட்ரோ கார்பன் திட்டம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்டவைகளுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மதிமுக நிறைவேற்றிய தீர்மானகள் :  திராவிட இயக்கத்திற்கு எழுந்திருக்கும் அறைகூவலை […]

Categories
மாநில செய்திகள்

“மோடி, அமித்ஷாவின் கருத்து மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது”… சீறிய ஸ்டாலின் .!!

மோடி, அமித்ஷாவின் கருத்து இந்தி பேசாத மக்கள் மனதில் தேள் கொட்டியது போல் உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் திமுகவின் முப்பெரும் விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிவருகிறார். அப்போது, அவர்  பேசியதாவது, கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாட வேண்டும். பேனர் வைப்பது விளம்பரத்திற்காக அல்ல, மக்களின் வெறுப்பை ஏற்படுத்தும்  வகையில் பேனர்கள் அமைந்துவிடுகின்றன. திமுக முப்பெரும் விழாவில் பேனர் வைக்காததற்கு நன்றி. இனிமேலும் யாரும் பேனர் வைக்கக் கூடாது. மேலும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”மிகப் பெரும் எழுச்சி மாபெரும் வெற்றி”- உதயநிதி ஸ்டாலின் அறிக்கை…!!

இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து மிகப் பெரும் எழுச்சி மாபெரும் வெற்றி என்று  இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில் , சட்டமன்ற தொகுதிக்கு பத்தாயிரம் பேர் என ஒட்டுமொத்தமாக 30 லட்சம் இளைஞர்களை இரண்டு மாதத்திற்குள் இளைஞரணி உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நேற்று தொடங்கியது. இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் திமுக-வில் புதியவர்கள் வரவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது” உதயநிதி ஸ்டாலின் அறிக்கை…!!

சோர்வாக அமர்ந்துவிடக் கூடாது  என்று திமுக இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை  குறித்த அறிக்கையில் உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை குறித்து இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இரண்டு பக்க விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் , தலைமையகமான அன்பகத்தில் நடைபெற்ற இளைஞர் அணி உறுப்பினர் முகாமில் 17 வயது நிரம்பிய பள்ளி படிக்கும் தம்பி ஒருவர் என்னை இளைஞர் அணியில் சேர்த்தாலே போதும் என்று நம் நிர்வாகிகளுடன் விடாப்பிடியாக மல்லுக்கு நின்றான். […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

அரண்டு போன பாஜக…. #தமிழ்வாழ்க, #Tamil….. ட்வீட்ட_ரை தெறிக்கவிடும் தமிழர்கள்….!!

இந்தியை எதிர்த்து  #தமிழ்வாழ்க ,  #Tamil  என்ற ஹாஷ்டாக்_கள் இந்தியளவில் ட்ரெண்டாகி வருவதால் பாஜகவினர் அதிச்சியடைந்துள்ளனர். இந்தி மொழி நாளை கொண்டாடும் வகையில் இன்று மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி […]

Categories
தேசிய செய்திகள்

அமித்ஷா கருத்து…. ”ஆடி போன பாஜக”….. உலகளவில் எதிர்ப்பு…..!!

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதால் பாஜகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்தியாவின் பல மொழிகளுள் ஒன்றான இந்தி மொழி நாள் இன்று கொண்டாடப்படுகின்றது. இதற்காக இன்று காலை மத்திய  உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைவரும் இந்தியை கற்கவேண்டும் என்றும் , இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும் ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். […]

Categories
மாநில செய்திகள்

“சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள்”…. அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன்..!!

 சர்வாதிகார முறையில் கருத்து தெரிவிக்கிறார்கள் என்று திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.   பாஜகவின்  மத்திய அரசு இந்தியை மற்ற இந்தி அல்லாத மாநிலங்களில் திணிக்க முயற்சி செய்து வருகின்றது என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில்  அமித்ஷா ட்விட் செய்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதாவது இந்தியாவில் இந்தி தினம் கொண்டாடப்படுகிறது . இந்தி தினத்தையொட்டி ‘ஒரே நாடு ஒரே மொழி’ என்ற அடிப்படையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் […]

Categories
தேசிய செய்திகள்

#தமிழ்வாழ்க.. ”இந்தி vs தமிழ்” தொடங்கியது மொழிப்போர்…… ட்வீட்_டரில்..!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஹிந்தி குறித்து பேசிய கருத்துக்கு எதிராக  #தமிழ்வாழ்க என்ற ஹாஸ்டக் ட்ரெண்டாகி வருகின்றது. மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை […]

Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”அந்த பயம் இருக்கணும் டா”என்னடா இது இந்திக்கு வந்த சோதனை….!!

இந்தி திணிப்பு எதிராக ட்வீட்_டரில் ஹாஷ்டாக் வைரலாகி வருவதால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். மக்களவை தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக பொறுப்பேற்றதை தொடர்ந்து ஒரே நாடு , ஒரே மதம் , ஒரே மொழி கொள்கையை பின்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. மத்திய அரசின் தேர்வுகளில் இந்தி மொழி , புதிய கல்வி கொள்கையில் இந்தி மொழி என மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். குறிப்பாக தமிழகம் […]

Categories
அரசியல்

மறுபரிசீலனை செய்யுங்க ஜீ…. இந்தியாவா ? ”இந்தி” யாவா ? ஸ்டாலின் கேள்வி…!!

இந்தியாவா ? ”இந்தி”யாவா என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் உண்டு. ஆனால் முழு நாட்டிற்கும்  ஒரு மொழி இருப்பது மிகவும் முக்கியம். இது உலகில் இந்தியாவின் அடையாளமாக மாற வேண்டும். இன்றைய தேதிக்கு இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று பதிவிட்டுள்ளார். இதற்க்கு […]

Categories
தேசிய செய்திகள்

செப்.14 முதல் ஆன்லைனில்…. 20 நாள் ஏலம்….மோடியின் பரிசு ….!!

பிரதமர் மோடியின் நினைவு பரிசுக்கள் செப்டம்பர் 14 தொடங்கி 20 நாட்கள் நடைபெறுமென்று மத்திய அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஒவ்வொரு முறையும் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வார். அப்போது அவருக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்று , சந்தித்து பரிசுப்பொருட்களை வழங்குவார்கள். இந்த பரிசுப்பொருட்களை ஏலம் விட்டு இதில் இருந்து வரும் வருவாயை கங்கையை சுத்தம் செய்வதற்கான திட்டத்தின் செலவிற்க்கு வழங்குகின்றது.ஏற்கனவே மோடிக்கு கிடைத்த பரிசுப்பொருட்களை மத்திய அரசு கடந்த ஜனவரி மாதம் ஏலம் விட்டது.14 நாட்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அதிமுக பேனர் விழுந்து பெண் மரணம்…. கொந்தளித்த மக்கள் போலீசில் புகார்…!!

சென்னையில் அரசியல் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் பெண் மீது சாய்ந்து அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.  சென்னை பல்லாவரம், கல்பாக்கம் ரேடியன் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுபஸ்ரீ என்ற கல்லூரி மாணவி வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையின் தடுப்புகள் அருகில் இருக்கக்கூடிய மண்டபத்தில் அதிமுக பிரமுகரின் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. பேனர்கள் மற்றும் கொடி கம்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் பேனர் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது இருசக்கர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”இத வச்சுக்கோங்க”ஸ்டாலினுக்கு 3 பெயர்… கிண்டல் செய்த அமைச்சர்…!!

தமிழில் பெயர் வையுங்கள் என்று சொல்லும் முக.ஸ்டாலின் முதலில் தனது பெயரை தமிழில் வைக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னை காசிமேடு துறைமுகத்தில் அமைய உள்ள சிறிய படகுகளில் தளம் மற்றும் மீன் விற்பனை கூடத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் தமிழைப் பற்றிப் பேசும் திமுக தலைவரின் பெயர் தமிழில் இல்லை என விமர்சித்தார். தமிழுக்கு பேராபத்து திமுக தலைவரின் குடும்பத்தார் தான் என்று அவர் குற்றம் சாட்டினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காவல்துறை பலவீனம்…. சட்ட-ஒழுங்கு தோல்வி…. துணை முதல்வர் விமர்சனம்…!!

ராஜஸ்தானில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக இருப்பதாக அம்மாநில துணை முதலமைச்சர் சச்சின் பைலட் கருத்து தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த சச்சின் பைலட் எதிர்க்கட்சித் தலைவரை தாக்கிப் பேசி இருந்தாலும் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது உண்மைதான் என்று கூறியுள்ளார். இது ஆழ்வார் உள்ளிட்ட பல இடங்களில் சட்டம் ஒழுங்கு கடந்த சில மாதங்களாக மோசமான நிலையில்தான் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சின்ன தப்புனா பனிஷ்மென்ட் கிடையாது… அபராதம் கிடையாது… மத்திய அமைச்சர் ட்விட்…!!

சிறிய விதிமீறல்களுக்கு கடுமையான நடவடிக்கைகள் எடுப்பத்தை தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு  அளித்திருப்பதாக நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வருமான வரித்துறையினர் கூடுதலாக வசூலித்த தொகையை திரும்ப பெறுவதற்கு வருமான வரி செலுத்தாதவர்கள் மீதான நடவடிக்கை விதிகளை தளர்த்த மத்திய நேரடி வரி விதிப்பு வாரியம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக வருமான வரித் துறைக்கு செப்டம்பர் ஒன்பதாம் தேதி அனுப்பிய சுற்றறிக்கையில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்துள்ளது. பிடித்தம் செய்த தொகையை செலுத்த நிறுவனங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

”கண்டுபிடித்து தாருங்கள்” வைகோ மனு- நீதிமன்றம் மறுப்பு…!!

பரூக் அப்துல்லா-வை கண்டுபிடித்து தரக்கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது இலிருந்து அங்கு மிகவும் பதட்டமான சூழலில் நீடிக்கின்றது.இதனால் அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து அண்ணா பிறந்தநாளையொட்டி காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவை அழைக்கும் விதமாக வைகோ  தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் தொடர்பு கொள்ள முடியவில்லை. எனவே காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கண்டுபிடித்து தர கோரி மதிமுக பொதுச்செயலாளர் […]

Categories
அரசியல்

“இஸ்ரேல் போகப்போறேன்” காமெடி பன்றாரு EPS… ஸ்டாலின் கிண்டல் …!!

கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்திலிருந்து மேட்டூருக்கு வந்த காவிரி நீர் இன்னும் பல இடங்களில் கடைமடைக்கு போய் சேரவில்லை என்றும் கொள்ளிடத்தில் கடந்த வருடம் 100 டிஎம்சி தண்ணீர் கடலில் கலப்பது போல் இந்த முறையும் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் கடலில் […]

Categories
மாநில செய்திகள்

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டார் ஸ்டாலின்?…. கேள்வி கேட்ட சீமான்..!!

திமுக ஆட்சியில் எத்தனை வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டு இருக்கிறார் ஸ்டாலின்? என்று சீமான் கேள்வி கேட்டுள்ளார்.   தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இதையடுத்து  முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று எதிர்க்கட்சித் […]

Categories
தேசிய செய்திகள்

“வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது”… சந்திரபாபு நாயுடு பேட்டி.!!

வீட்டுக்காவலில் வைப்பதால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.  ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது.   இந்நிலையில் இன்று காலை ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நரலோகேஷையும் […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளை மனதுடன் இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யுங்கள்” டிடிவி தினகரன் பதிலடி.!!

வெள்ளை மனதுடன் இருந்தால் முதல்வர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
மாநில செய்திகள்

“வெள்ளை அறிக்கையுடன் ஸ்டாலினுக்கு வெள்ளரிக்காய் கொடுப்போம்”… ராஜேந்திர பாலாஜி கிண்டல்..!!

வெள்ளை அறிக்கை மட்டுமின்றி வெள்ளரிக்காய் கூட ஸ்டாலினுக்கு தருவோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கிண்டலாக தெரிவித்துள்ளார்.  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா லண்டன் துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார்.  13 நாள் சுற்றுப்பயணமாக சென்ற முதலமைச்சர் பழனிசாமி 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறினார். இந்நிலையில் முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்  என்று […]

Categories
தேசிய செய்திகள்

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு..!!

முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.    ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஜெகன்மோகன் ரெட்டி  தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே  ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியினர் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியினரை தாக்குவதாகவும்,  அரசியல்வன்முறையில் ஈடுபடுவதாகவும்  புகார் தெரிவித்து இன்று பேரணி நடத்த தெலுங்கு தேசம் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில் ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் ஜெகன்மோகன் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

EPS, OPS அறிக்கை.. ”சோலி முடிந்தது திமுக” … அதிமுக அதிரடி …..!!

அண்ணா பிறந்தநாளை கொண்டாடும் விதமாக OPS , EPS விடுத்துள்ள அறிக்கையில் திமுக ஆடி போயுள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் நடைபெறும்.15ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நீங்க 1…… நாங்க 5….”திமுகவை ஊதி தள்ளும் அதிமுக”…. கெத்து காட்டும் EPS …!!

பேரறிஞ்சர் அண்ணா_வின் பிறந்த நாளின் அதிமுகவின் பொதுக்கூட்டத்தால் திமுக முணுமுணுத்து வருகின்றது. மத்திய அரசு ஜம்மு_க்கு வழங்கி இருந்த சிறப்பு சட்டப்பிரிவை இரத்து செய்து புதிய சட்டம் சோதாவை நிறைவேற்றியது. இதற்க்கு பாஜகவின் எதிர் நிலைப்பாடு வகித்து தேர்தலை சந்தித்த பல கட்சிகள் ஆதரவு தெரிவித்தாலும் திமுக , காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியளவில் பெரிய எதிர் கட்சி மற்றும் பாஜகவிற்கு அடுத்தபடியாக உள்ள தேசிய கட்சியாக இருக்கும் காங்கிரஸை விட திமுக கடுமையாக எதிர்த்து. குறிப்பாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கெல்லாம் வேற லெவல்.. ”ஆக்ஷனில் இறங்கிய EPS” கதி கலங்கும் ஸ்டாலின்….!!

பேரறிஞ்சர் அண்ணா பிறந்த நாளுக்கு அதிமுக 5 மாநிலங்களில் பொதுக்கூட்டம் நடத்துவது திமுகவை கதி கலங்கச் செய்துள்ளது. செப்டம்பர் 15_ஆம் தேதி அறிஞ்சர் அண்ணாவின் பிறந்தநாள் நாள் விழா கொண்டாடப்பட இருக்கின்றது. அண்ணாவின் பிறந்த நாளை மிக சிறப்பாக நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது. இது குறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் 15ம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொதுக் கூட்டங்கள் […]

Categories
அரசியல் பல்சுவை

கேரள மக்களுடன் எப்பொழுதும் துணை நிற்போம்…. கே.எஸ்.அழகிரி ஓணம் வாழ்த்து..!!

தமிழகத்தில் வாழும் மலையாள மொழி பேசும் கேரள மக்களுக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி ஓணம் வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் […]

Categories
அரசியல் பல்சுவை

தொடங்கியது ஓணம் கொண்டாட்டம்…. தமிழக முதல்வர் வாழ்த்து…!!

தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்..  கேரள மாநிலத்தில் 10 நாட்களாக கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நாளை தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் மலையாள மொழி பேசும் மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட மாவட்டங்களில் இப்பொழுதிருந்தே ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதை முன்னிட்டு இன்று நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் அத்திப்பூ கோலமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி […]

Categories
அரசியல்

ரூ8,830 கோடி முதலீடு… வெற்றி கண்ட முதல்வர்… ராமதாஸ் பாராட்டு…!!

மூன்று நாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்ட முதல்வருக்கு பாட்டாளி மக்கள் கட்சியின்  தலைவர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வரும் நிலையில் தேர்தலில் […]

Categories
அரசியல்

சுற்றுபயணத்தில் வெற்றி கண்ட முதல்வரே…. ஏ.சி.சண்முகம் வாழ்த்து..!!

வெளிநாட்டு சுற்று பயணத்தை மேற்கொண்டு  வந்துள்ள முதல்வரை புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி சண்முகம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடு அன்னிய முதலீட்டை  மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் விதமாக இத்தகைய தொழில் பயணத்தை முதல்வர் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முதல்வரின் இப்பயணத்திற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“அமமுக புகழேந்தி” சஸ்பெண்டா…?? டிஸ்மிஸ்ஸா..?? TTV தீவிர ஆலோசனை…!!

அமமுக சார்பில் விரைவில் அக்கட்சியின்  செய்தி தொடர்பாளர் புகழேந்தி மீது  நடவடிக்கை எடுக்கப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அமமுகவின் தலைமையை கடுமையாக விசாரித்தன் அடிப்படையில்  புகழேந்தியை கட்சியை விட்டு நீக்க வேண்டுமா? அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டுமா? என்பது குறித்து டிடிவி தினகரன் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து நீக்கப்பட்ட கோவை நிர்வாகிகளை புகலேந்தி சந்தித்த வீடியோவை அக்கட்சியின் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

சுரங்ககளுக்கான ஒப்பந்தத்தில் முறைகேடு…. மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றசாட்டு..!!

இரும்புத்தாது மற்றும் பிற கனிம வளங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களுக்கான  மறு ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறுவதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இரும்பு  தாது உள்ளிட்ட  கனிம வளங்களை வெட்டி  எடுக்கும் 358 சுரங்கங்கள் ஒப்பந்தங்களை 50 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து இருப்பதாக காங்கிரஸ் செய்தி  தொடர்பாளர் பவன் தெரிவித்தார். கடந்த 2015 ஆம் ஆண்டு அவசர சட்டம் என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலம் எந்த கட்டணமும் வசூலிக்கப்படாமல்  ஏலமும் நடத்தப்படாமல் சுரங்கங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

3,325 சீக்கியர்கள் படுகொலை… விசாரணைக்கு அனுமதி… காங்கிரஸை வச்சு செய்யும் பிஜேபி…!!

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய பிரதேச முதலமைச்சர் கமல்நாத் மீது மீண்டும் விசாரணை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  காங்கிரஸ் கட்சியின்  முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு டெல்லி மற்றும் பஞ்சாப்பில் காங்கிரஸ் அபிமானிகள் நடத்திய  கலவரத்தில் சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்போது கமல்நாத் நிகழ்வு இடத்தில் இருந்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. அத்துடன் குற்றவாளிகள்  5 பேருக்கு தனது வீட்டில் அடைக்கலம் அளித்தார் என்ற மற்றொரு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

1 ஆண்டாக கல்லூரிக்குள் வைத்து பலாத்காரம்…. சிக்கிய பாஜக பிரபலம்…. ஆதாரங்களை வெளியிட தயார்… மாணவி பகிர் பேட்டி…!!

உத்திரப்பிரதேசத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்தா மீது பாலியல் புகார் கூறியுள்ள சட்டக்கல்லூரி மாணவி அதற்கான ஆதாரத்தை ஒப்படைக்கத் தயார் என்று தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் சட்ட கல்லூரி  மாணவி பாலியல் வழக்கு தொடர்பாக நேற்று டெல்லியில் பாதிக்கப்பட்ட மாணவி பத்திரிகையாளர்களை சந்தித்து உள்ளார். ஓராண்டாக சுவாமி சின்மயானந்தா கல்லூரிக்குள் வைத்து மாணவியை பலாத்காரம் செய்து வந்தார் என்று கூறிய மாணவி, அவர் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடியின் 100 நாள் சாதனை…. பட்டியலிட்டு விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள்…!!

பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு நடுவே மத்திய அரசின் 100 நாள் ஆட்சி நிறைவுக் கொண்டாட்டங்கள் அவசியமா என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் நிறைவடைந்துள்ளது. இதற்கான  கொண்டாட்டங்கள் களைகட்டி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% சரிந்து விட்ட நிலையில் கொண்டாட்டங்கள் அவசியமா என்று காங்கிரஸ் கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். பொருளாதார மந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் – துணை முதல்வர் சந்திப்பு… !!

பசுமை வழிசாலையில் இருக்கும் தமிழக முதல்வரின் இல்லத்துக்கு நேரில் சென்று துணை முதல்வர் வாழ்த்து தெரிவித்து வருகின்றார். இங்கிலாந்து , அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் சென்று 13 நாட்கள் சுற்றுப் பயணங்களை மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  அங்கே இருக்கக்கூடிய முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்யவும் ,  தொழில் துவங்க முன் வரவேண்டும் என்று நேரடியாகவே சந்தித்து வலியுறுத்தி வந்தார்.இந்த பேச்சுவார்த்தையில்  பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. முதல்வர் 13 நாட்கள்   சுற்றுப் பயணங்களை […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

ஆசிரியர்களுக்கு குட் நியூஸ் ….19, 427 பணியிடங்களுக்கான அரசாணை வெளியீடு….!!

தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 19,427 காலி பணியிடங்களுக்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. 19, 427 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரந்தரமாக்கி தமிழக அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. 2017 – 18 ஆம் கல்வியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தபடி அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு. இதில் முதல் கட்டமாக 17 ஆயிரம் தற்காலிக பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படுகின்றன.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பகுஜன் சமாஜுடன் காங்கிரஸ் கூட்டணி…. வெளியான பரபரப்பு தகவல்..!!

ஹரியானா மாநிலம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாஜக ஆளும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான மாயாவதி மற்றும் முன்னாள் முதலமைச்சர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடியோ_வால் ஆடி போகும் TTV…. ஆட்டம் காணும் அமமுக….திமுகவில் இணையும் புகழேந்தி…..!!

அமமுக_வின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி பேசிய ஆடியோ வெளியானதை தொடர்ந்து அவர் கட்சியை விட்டு விலகுவார் என்று தெரிகின்றது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக_வின் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து TTV தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கினார்.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமமுக போட்டியிட்டு தோல்வியடைந்ததை தொடர்ந்து பல நிர்வாகிகள் விலகி வருகின்றனர்.அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ் செல்வன் திமுகவில் இணைந்துள்ளார். அப்போது […]

Categories

Tech |