Categories
தேசிய செய்திகள்

வந்துட்டேனு சொல்லு…. திரும்ப வந்துட்டேனு சொல்லு….. ரெட்டிடா..!!

திருப்பதி தேவஸ்தானம் அறங்காவல் துறை உறுப்பினராக சேகர் ரெட்டி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2016_ஆம் ஆண்டு டிசம்பர் மதம் மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகங்களில் மிகப் பெரிய அளவில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.34 கோடிக்கு 2000 புதிய ரூபாய் நோட்டுகளும் , 178 கிலோ தங்கம் , வெளிநாட்டில் 131 கிலோ தங்க கட்டி என ஏராளமான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது CBI வழக்கு பதிவு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING : #NEET கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? ஸ்டாலின் கண்டனம்…!!

நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா என்று திமுக.தலைவர் முக.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன் உதித்சூர்யா மஹாராஷ்டிராவில் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று தேனி அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து காவல்துறை வழக்கு பதிவு செய்து , தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்வீட்_டர் பக்கத்தில் , +2 பொதுத்தேர்வில் உரிய மதிப்பெண் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : ”மின்சாரம் தாக்கி உயிரிழப்பு” 3 லட்சம் நிவாரணம்…. முதல்வர் அறிவிப்பு…!!

சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டுபேரின் குடும்பத்திற்கு தமிழக முதல்வர் 3 லட்சம் நிவாரணம் அளித்துள்ளார். சென்னையில் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு அடுத்தடுத்து இரண்டு உயிரிழப்பு நேர்ந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் முகலிவாக்கத்தை சேர்ந்த சிறுவன் தீனா மற்றும் சிட்லபாக்கம் சேதுராஜ் ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மின்சாரவாரியத்தின் அலட்சிய போக்கு என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இந்நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த  2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும்  முகலிவாக்கத்தை […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”விமானப்படையின் புதிய தளபதி” மத்திய அரசு அதிரடி…!!

இந்திய விமானப்படையின் புதிய தளபதியாக ஆர்.கே.எஸ் பதாரியாவை நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுடன் தொடர்ந்து உரசல்கள் , சில சமயங்களில் அது எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எதிரான தாக்குதல்கள் இது தவிர தொடர்ந்து இரண்டு பக்கம் இருந்து பல்வேறு விதமான புகார்கள் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இந்திய விமானப்படை தளபதி பி.எஸ் தனோவா ஓய்வு பெற இருக்கும் சூழலில் புதிய விமானப்படை தளபதியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்க்கு தகுதியான இதற்கு மூன்று அதிகாரிகள் தேர்ந்தெடுத்து […]

Categories
மாநில செய்திகள்

ஊருக்கு போறிங்களா…”5 இடங்களில் பேருந்து நிலையம்” தெரிஞ்சுக்கோங்க…!!

தீபாவளி முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி முதல் தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , கடந்த ஆண்டைப் போல் இந்த ஆண்டும் சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். அதில் ஆந்திர மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து இயக்கப்பட உள்ளன. காஞ்சிபுரம்,  […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி சிறப்பு முன்பதிவு அக்.23_ஆம் தேதி தொடக்கம்…!!

தீபாவளி அரசு பேருந்து சிறப்பு முன்பதிவு அக்டோபர் 23ஆம் தேதி தொடங்கும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது அது தொடர்பாக ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கூட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்குவது , பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் , பேருந்து நிலையங்களில் சிறப்பு வசதிகளை மேற்கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

”ஓய்வூதியம் வாங்கியாச்சு” துள்ளி குதிக்கும் போக்குவரத்து ஊழியர்கள்…!!

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் பணியாற்றி ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு ஓய்வுகால பணப் பயன்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட காவலர்கள் , தீயணைப்பு துறையினர்களுக்கான குடியிருப்புகளையும் திறந்து வைத்தார் திறந்து வைத்த தமிழக முதல்வர் அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற 6283 பணியாளர்களுக்கு 1093 கோடி ரூபாய்க்கான ஓய்வூதிய பலன்களை வழங்கும் அடையாளமாக 9  ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு காசோலைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
மாநில செய்திகள்

12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்கை முதல்வர் திறந்து வைத்தார்…!!

பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்ட 12 நுகர்பொருள் சேமிப்புக் கிடங்குகளை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பாக பல்வேறு மாவட்டங்களுக்கு கட்டப்பட்டுள்ள சேமிப்புக் கிடங்குகளை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார் வேலூர் மாவட்டம் பாச்சூர் கிராமத்தில 2.65 கோடி இல் கட்டப்பட்ட தலா 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட இரண்டு சேமிப்பு  கிடங்குகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி […]

Categories
தேசிய செய்திகள்

சிகிச்சை கொடுங்க…. அக் 3_ஆம் தேதி வரை சிறை வையுங்கள்… CBI நீதிமன்றம் உத்தரவு…!!

ப.சிதம்பரத்திற்கு காவலை அக்டோபர் 3_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார்.இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை […]

Categories
தேசிய செய்திகள்

”அயோத்தி வழக்கு விசாரணை ஒத்திவைப்பு” உச்சநீதிமன்றம் அறிவிப்பு…!!

அயோத்தி வழக்கு விசாரணை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் , 20 நாட்கள்  என […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”காவலை செப்.30 வரை நீட்டியுங்கள்”….. ப.சிதம்பரம் தரப்பு எதிர்ப்பு….!!

ப.சிதம்பரத்திற்கு காவலை செப்டம்பர் 30_ஆம் தேதி வரை நீடிக்க வேண்டுமென்று சிபிஐ தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார். பின்னர் நீதிபதி முன்பு ப.சிதம்பரம் ஆஜர் படுத்தப்பட்டார். இதில் ப.சிதம்பரத்தின் காவலை செப்டம்பர் 30 வரை மேலும் நீட்டிக்க கோரி சிபிஐ மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நல்ல சாப்பாடு கொடுங்க….. 3 KG குறைச்சுட்டாரு…. நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் ஆஜர்…!!

ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரம் டெல்லி CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார். ஐ.என்.எக்ஸ் வழக்கில் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் இருக்கக்கூடிய CBI சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிதம்பரம் அழைத்து வரப்பட்டார். திகார் சிறையில் இருந்து அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கும் சிரித்த முகத்துடன் வந்திருந்தார்.இதில் ப.சிதம்பரத்திற்கு மேலும் காவல் நீட்டிப்பு செய்ய சிபிஐ , அமலாக்கத் துறையினர்  திட்டமிட்டுள்ளனர்.அதே வேளையில் ப.சிதம்பரதிற்கு கூடுதலாக உணவுகளை வழங்கவேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக இருக்கிறது. கடந்த […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING : ”பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம்” முதல்வர் வழங்கினார்….!!

6283 அரசு பஸ் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதின் ஒரு பகுதியாக 9 பேருக்கான காசோலையை தமிழக முதல்வர் வழங்கினார் தமிழக போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் போதெல்லாம் பிரதானமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கை ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களின் ஓய்வூதியம். எப்போது அரசு வழங்கும் என்று ஏங்கி , காத்துக் கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வர் ஓய்வூதியம் வழங்கினார்.   தமிழக அரசு போக்குவரத்து கழகத்தில் […]

Categories
அரசியல்

நேரு குறித்து சர்ச்சை பேச்சு… வெளுத்து வாங்கிய காங்கிரஸ்…. மன்னிப்பு கேட்டு மண்டியிட்ட பாஜக எம்.எல்.ஏ…!!

மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியதற்கு காங்கிரஸ் கட்சினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து அவர் மன்னிப்பு கேட்டதோடு நேரு பற்றிய தவறான கருத்தை   வாபஸ் பெற்றுள்ளார். உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை […]

Categories
தேசிய செய்திகள்

இனி கவலை இல்லை…. ”அமைச்சர்களின் தடை நீக்கம்”…. மத்திய அதிரடி முடிவு ..!!

மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் கார் கார் வாங்கிக்கொள்வதற்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது. மத்திய அரசு அரசின் செலவினங்களை தவிற்பதற்காக மத்திய அமைச்சர்கள் மற்றும் அமைச்சகங்கள் புதிய கார் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது ஆட்டோ மொபைல் துறையின் வீழ்ச்சியை தொடர்ந்து தற்போது மத்திய அரசு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. இதனால் இனி மத்திய அமைச்சகங்கள் புதிய வாகனங்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் தங்கள் துறைக்கு எவ்வளவு வாகனம் தேவையோ அவற்றை வாங்கிக் கொள்ளலாம் என்று […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

ரயில்வேயில் வடமாநிலத்தவர் : ”அதிர்ச்சி அளிக்கிறது” திமுக MP திருச்சி சிவா வேதனை…!!

ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக MP திருச்சி சிவா தெரிவித்துள்ளார். மதுரை கோட்டத்தில் இருந்த ரெயில்வே காலி பணியிடங்களில் 90 சதவீதம் பேர் வட மாநிலத்தவர் பணியில் அமர்த்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதில் தமிழகம் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 10க்கும் கீழ் என்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்க்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் திருச்சியில் BSNL 4G சேவையை தொடங்கி வைத்த திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறுகையில், ரயில்வேயில் வடமாநிலத்தவர் அதிகரிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

மணிக்கு 2025 KM….”தேஜஸ் போர் விமானத்தில் ராஜ்நாத்சிங்”முதல் அமைச்சர் இவர் தானாம்..!!

 இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர் விமானத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பறந்தார். மத்திய அரசு பாதுகாப்பு துறை பலப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அளவுக்கதிகமான நிதி ஒதுக்கப்படும் பாதுகாப்பு துறையில் பல்வேறு புதிய ரக தொழில்நுட்பத்தை அமுல் படுத்திவருகின்றது. இந்நிலையில் இந்திய தொழில்நுட்பத்தில் தயாரான தேஜஸ் போர்  விமானம் மணிக்கு 2205 கிலோமீட்டர்கள் பறக்கக் கூடியது. பெங்களுருவில் உள்ள இந்துஸ்தான் வான் மேம்பாட்டு நிறுவனம் தளத்தில் இருந்து தொடங்கிய இதன் சோதனை ஓட்டத்தின் ஒரு பகுதியாகவும், […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி…. இனி 600 மார்க் கிடையாது… 500 மார்க் தான்…!!

+1 மற்றும் +2 மாணவர்களுக்கு 600 மதிப்பெண்ணுக்கு நடந்து வந்த தேர்வு இனி 500 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படுமென்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழக பள்ளி கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றது.குறிப்பாக 10 மற்றும் 12  வகுப்புக்களுக்கான ரேங்கிங் முறையை நீக்கியது மாணவர்களின் மனஅழுத்தத்தை போக்கியது. அதை தொடர்ந்து 11 மற்றும் 12_ஆம் வகுப்பு_க்கு 1200 மதிப்பெண் 600_ஆக குறைக்கப்பட்டது தொடங்கி இரண்டு தாள்களாக இருந்த மொழிப்பாட தேர்வு ஒரு பாடமாக மாற்றப்பட்டது […]

Categories
தேசிய செய்திகள்

”இ-சிகரெட் தடை” பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் கேள்வி…!!

இ-சிகரெட்டுகளை மட்டும் தடை செய்வது வினோதமானது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமிகா ரவி கேள்வி எழுப்பியுள்ளார். இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன  நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது ,  இறக்குமதி செய்வது , ஒரு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரு பெண் பித்தர்… அவரது குடும்பம் பிச்சையை விரும்பும் குடும்பம்… பாஜக எம்.எல்.ஏ பாஜக சர்ச்சை பேச்சு…!!

மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி பாரதமாதாவை தான் மோடி பார்ப்பார் என்றும் அவர் நேரு அல்ல மோடி என்று பதிவிட்டிருந்தார். […]

Categories
தேசிய செய்திகள்

554 KM…. வெறும் 6.15 நிமிடம்.. தேஜாஸ் எக்ஸ்பிரஸ்… அக்டோபர் 4 முதல் தனியார் சேவை ..!!

தனியார் துறை கீழ் செயல்படும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் 554 கிலோ மீட்டர் துரைத்தை வெறும் 6.15 மணி நேரத்தில் கடக்கின்றது. மத்திய அரசின் கீழ் இயங்கும் ரெயில்வேதுறையில் தனியார் மையத்தை புகுத்தும் வகையில் கடந்த மத்திய பட்ஜெட்டில் இந்திய ரயில்களை தனியாரிடம் ஒப்படைப்பதாக அறிவித்தது.இதன் ஒருபகுதியாக இந்த சேவையை நாட்டில் முதல்முறையாக உத்திர பிரதேச மாநிலத்தில் அக்டோபர் மாதம் 4_ஆம் தேதி இந்த சேவையை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைக்க இருக்கிறார்.தனியார் சார்பில் இயக்கும் ‘தேஜாஸ் எக்ஸ்பிரஸ்’என்று பெயர் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் வடகிழக்கு பருவ மழை…. முன்னெச்செரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை கூட்டம்…!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தை வருவாய் துறை அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் கைத்தறித் துறை அமைச்சர் ஓ எஸ் மணியன் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பருவமழையை […]

Categories
அரசியல்

ரஜினி கருத்தும் தமிழக மக்களின் கருத்தும் ஒன்னு தான்…. கடம்பூர் ராஜு பேட்டி…!!

ஹிந்தி திணிப்பை தமிழக அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தி மொழி விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தமிழகத்தின் ஒட்டுமொத்த கருத்தும் இந்தியை திணிக்க கூடாது என்பதுதான் என்று குறிப்பிட்டார். புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காலத்திலும் சரி, மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா காலத்திலும் சரி தொடர்ந்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆடி போன ஆளும் கட்சி..”ஆளுநர் சந்திப்பு,அமித்ஷா விளக்கம்”.. கட்சிதமாக பயன்படுத்திய முக.ஸ்டாலின் …!!

இந்தியை திணிக்கமாட்டோம் என்று என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்ததாக முக.ஸ்டாலின் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த அழைப்பையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் TR.பாலுவும் கலந்து கொண்டார். பின்னர்.செய்தியாளர்களிடம் முக.ஸ்டாலின் கூறியது, கவர்னரை சந்தித்த நேரத்தில் வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நடைபெறும் இருக்கக்கூடிய கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து ஆளுநர் பேசினார். என்ன காரணத்திற்காக நடைபெற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”திமுக போராட்டம் ஒத்திவைப்பு” ஸ்டாலின் அறிவிப்பு….!!

இந்தி திணிப்புக்கு எதிராக திமுக நடத்த இருந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார். இன்று ஆளுநர் மாளிகையில் இருந்து திமுக தலைவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்ததை தொடர்ந்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் TR பாலு ஆளுநரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் , மத்திய அரசு இந்தியை தமிழகத்தில் திணிக்காது என்று ஆளுநர் உறுதியளித்ததை தொடர்ந்து இந்தி திணிப்புக்கு எதிரான இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்தி […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

5 , 8_ஆம் வகுப்புக்கு பொது தேர்வு ”தேர்வு பயம் தான் அதிகமாகும்” கமல் எச்சரிக்கை…!!

5_ஆம் வகுப்பு மற்றும் 8_ஆம் வகுப்புக்கு கொண்டுவந்துள்ள பொது தேர்வை கண்டித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். தமிழக அரசு 10 ,11 , 12 ஆகிய வகுப்புக்கு பொது தேர்வு நடத்தி வருகின்றது. இந்நிலையில் சமீபத்தில் மத்திய அரசின் புதிய சட்ட திட்டத்தால் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு என்ற முறையை இந்த ஆண்டு முதல் அமுல்படுத்த இருக்கின்றது. இதற்க்கு அரசியல் கட்சிகள் , […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : ”நானும் இந்தி பேசாமல் வந்தவன்” அமித்ஷா விளக்கம்…!!

நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது , நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்து வந்தவன் தான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்று தெரிவித்தார்.மேலும் மத்திய உள்துறை அமைச்சரின் இந்த கருத்துக்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்தத்த்து. இந்நிலையில் இதற்க்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமித்ஷா தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மின் பெட்டிகள் மீது சுவரொட்டிகள் ஒட்டினால் கடும் நடவடிக்கை…. அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை…!!

சென்னை சிட்லபாக்கம் பக்கத்தில் நடந்த 2 மின் விபத்துகளுக்கு மின்சார வாரியம் பொறுப்பல்ல என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சிட்லபாக்கம் சேது ராஜ் மரணத்திற்கு சேதமடைந்த மின்கம்பம் தான் காரணம் என்று கூறுவதை மறுத்தார். சேது ராஜ் இறப்பதற்கு முன்பாக அவ்வழியாக சென்ற காங்கிரீட் லாரி மின்கம்பத்தை சேதப்படுத்தி விட்டதாக குறிப்பிட்டு அந்த மின்கம்பம் நல்ல நிலையில் இருந்ததற்கு […]

Categories
தேசிய செய்திகள்

”இந்தியை ஆதிக்கம் செலுத்த விட மாட்டோம்” சிறையில் இருந்து எச்சரித்த பா.சி …!!

அமித்ஷாவின் ஹிந்தி குறித்த கருத்தை எதிர்த்து போராடுவோம் , திமுக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்போம் என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றார். இந்நிலையில் அரசியல் குறித்து ஏதேனும் கருத்தை தனது ட்வீட்_டர் பக்கத்தில் பதிந்து வரும் ப.சிதம்பரம் இரண்டு நாட்களுக்கு முன்பு இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த இந்தி ”அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்கும்” என்ற கருத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

குட்கா விற்பனை ஜோர்….காவல்துறை இருக்கிறதா?… துணைப் போகிறதா?…. ஸ்டாலின் ட்வீட்….!!

குட்கா விற்பனை ஜோராக நடக்கின்றது, காவல்துறை இருக்கிறதா? அல்ல துணைப் போகிறாரா? என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் தீங்கும் விளைவிக்கும் புகையிலை, குட்கா விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் பல்வேறு கடைகளில் புகையிலை பொருட்கள் தாராளமாக விற்கப்படுகின்றன. இதை தடுக்க அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று திமுக ஏற்கனவே கடுமையாக விமர்சனம் செய்தது.மேலும் குட்கா விவகாரத்தில் தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் DGP ராஜேந்திரன் உட்பட பலர் மீது திமுக குற்றம் சாட்டியது. இந்நிலையில் திமுக தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

”11,52,000 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி” மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

11.52 லட்சம் இரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் சம்பளம் போனஸ் வழக்கங்கப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். இன்று மாலை மத்திய அமைசராவை கூட்டம் நடைபெற்றது. இதில் இ-சிகரெட்_டை தடை செய்வது குறித்த முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில் , இந்தியாவில் ரயில்வே ஊழியர்கள் 11.52 லட்சம்பேருக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸ் வழங்கப்படும் பிரகாஷ் ஜவடேகர் கடந்த 6 ஆண்டுகளாக 78 நாட்கள் ஊதியத்தை போனசாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING :ஆளுநரை சந்திக்கிறார் முக.ஸ்டாலின் ? அரசியலில் தீடிர் பரபரப்பு…!!

இன்று மாலை 5 மணிக்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னர் மாளிகையில் இருந்து வந்திருக்கக்கூடிய அழைப்பை ஏற்று எதிர்க்கட்சித் தலைவரும் , திமுக தலைவருமான முக.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே பலமுறை எதிர்க்கட்சித் தலைவரை கிண்டியில் இருக்கக்கூடிய ராஜ்பவனில் அழைத்து துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பல்வேறு விஷயங்களின் போது அவர் பேசியிருக்கிறார். அந்த அடிப்படையில் ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என திமுக […]

Categories
அரசியல்

”மது , சாராயம் எல்லாம் புனித நீரா ? சீமான் கேள்வி…!!

குட்கா மட்டும் தான் போதையா மது , சாராயம் எல்லாம் புனித நீரா என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சமூக நீதிப் போராளி இரட்டைமலை_சீனிவாசன் அவர்களின் 74ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சென்னை, கிண்டியில் உள்ள அவரது நினைவிடத் திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறும் […]

Categories
தேசிய செய்திகள்

இ-சிகரெட்டுகளுக்கு தடை…. ”விளம்பரம் செய்தால் ஆப்பு”….. மத்திய அரசு அதிரடி…!!

இந்தியாவில் இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  இ-சிகரெட்டுகளால் அதிகமான பாதிப்பு  ஏற்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இந்நிலையில் இந்தியாவில் இ-சிகரெட்டுகளை தடை செய்ய வேண்டுமென்ற கோரிக்கையும் வலுத்து வந்தது. இந்நிலையில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு உடனடியாக அவசர சட்டம் மூலம் இ-சிகரெட்டை தடை செய்ய முடிவு செய்யப்பட்டது.மேலும் இதை உடனடியாக  அமல்படுத்தவும் முடிவு செய்திருப்பதாக செய்தியாளர் சந்திப்பில் மத்திய நிதித்துறை அமைச்சரான நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். […]

Categories
அரசியல்

நல்லவன் வேஷம் கலைந்தது… காங்கிரஸ் ஊழலின் ஊற்றுக்கண்…. H.ராஜா கருத்து…!!

நல்லவர் போல் நடித்த பா.சிதம்பரம் கைது செய்யப்பட்டதன் மூலம் காங்கிரஸ் ஊழல் ஊற்றுக்கண்ணாக திகழ்கிறது என்பது தெரியவந்துள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா கூறியுள்ளார். சிவகங்கையில் பாஜக பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய  ஹெட்ச்.ராஜா இன்னும் சில நாட்களில் முக்கியமான எதிர்க்கட்சித் தலைவர் கைதாவார் என்றும் அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்றும் தெரிவித்தார். முதலில் பொதுத்தேர்வு என்றால் மாணவர்களுக்கு அல்ல வாத்தியாருக்கு தேர்வு அவர்கள் சரியான முறையில் கல்வி கற்பிக்கிறார்களா என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது இந்தி எதிர்ப்பு போராட்டம்… ரயில் நிலைய இந்தி எழுத்துக்கள் கருப்பு மை கொண்டு அழிப்பு…!!

குடியாத்தம்  ரயில்  நிலையத்தில் இந்தி எழுத்துக்களை கருப்பு மை கொண்டு அளித்து  திமுகவினர் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது பெரும்  பரபரப்பை ஏற்ப்பத்தியுள்ளது. தமிழகத்தில் மும்மொழி கொள்கையை எதிர்த்தும் இந்தி திணிப்பை எதிர்த்தும் போராட்டம் தொடர்ச்சியாக  இனி வரக்கூடிய காலங்களில் தொடர்ச்சியாக நடைபெறும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக ஸ்டாலின் தெரிவித்தார். மேலும்  இந்தி மொழியை எதிர்க்கும் விதமாக மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் திமுக சார்பில் அறைகூவல் விடுக்கப்பட்டு இருந்தது. அதன் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

வாட்ஸ் அப் வச்சு இருக்கோம் ”தரமற்ற மின்கம்பம் இல்லை” அமைச்சர் விளக்கம் …!!

தரமற்ற மின்கம்பங்கள் இல்லை , மின்கம்பம் தொடர்பான பிரச்சனையை சரி செய்ய வாட்ஸ் அப் குரூப் வைத்துள்ளோம் என்று மின்சாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அண்மையில் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.இது மின்சாரத்துறையின் கவனக்குறைவு என்று பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முகலிவாக்கத்தில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் பள்ளம் தோன்றியதால் தெரியாமல் விபத்து ஏற்பட்டுள்ளது. சென்னை சிட்லபாக்கம் லாரி மோதியதில் மின்கம்பம் சேதம் அடைந்தது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING : ”பொது மொழி நாட்டுக்கு நல்லது” நடிகர் ரஜினி பேட்டி …!!

பொதுவாக ஒரு மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளர். சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கையில் , எந்த நாடாக இருந்தாலும் பொதுவான மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு , ஒற்றுமைக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நம்ம நாட்டில் பொதுமொழி கொண்டு வர முடியாது.எனவே இந்தியை திணிக்க முடியாது. இந்தியை திணித்தாள் தமிழ் நாட்டில் மட்டுமல்ல , தென் மாநிலத்தில் எங்கு  ஒத்துக்க மாட்டாங்க என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கச்சா எண்ணெய் நிலையம்…. இனி பெட்ரோல் விலை குறையும்…. பெட்ரோலிய துறை அமைச்சர் அதிரடி…!!

ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய்  இறக்குமதி செய்ய உள்ளதாக பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதாப் கூறியுள்ளார். சவுதி அரேபிய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதலை அடுத்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு வேறு நாடுகளை நாட வேண்டிய நிலை வந்துள்ளது என்றார். இதற்காக ரஷ்யாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி தொடர்பாக தலைமைச் செயல அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். மேலும் ரஷ்ய  ரோஸ்டர் தலைமை செயலக அதிகாரி இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், […]

Categories
தேசிய செய்திகள்

அக்.18ம் தேதிக்குள் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க முடிவு…!!

வருகின்ற அக்டோபர் 18-ல் அயோத்தி வழக்கு விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய்துள்ளது. நாடு முழுவதுமே பெரிதும் எதிர்பார்க்க கூடிய ஒரு வழக்கு அயோத்தியா வழக்கு. மாதக்கணக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மிகத் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.இதில் ஒவ்வொரு பிரிவினரும் அதாவது இஸ்லாமிய தரப்பினர் , மத்திய அரசு , இந்து அமைப்பினர் மற்றும் இருக்கக்கூடிய பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் 15 நாட்கள் […]

Categories
தேசிய செய்திகள்

இட ஒதுக்கீட்டால் சமூகம் முன்னேற்றம் அடையாது- நிதின் கட்காரி கருத்து…!!

இட ஒதுக்கீடு அளிப்பதால் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இட ஒதுக்கீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும் , சமூக பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கும் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார். அதேநேரம் இட ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே தாழ்த்தப்பட்ட சமூகங்கள் முன்னேற்றம் அடையும் என்பது தவறான கருத்து என மத்திய அமைச்சர் கூறினார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுக MP_க்களுக்கு சிக்கல்” உடனே பதிலளியுங்கள்.. நீதிமன்றம் கெடுபிடி…!!

ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் மற்றொரு கட்சியின் சின்னத்தில் போட்டியிட முடியாது என தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் விடுதலை சிறுத்தை கட்சியின் ரவிக்குமார் , கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சின்னராஜ் , மதிமுக கட்சியின் கணேசமூர்த்தி மற்றும் ஐஜேகே கட்சி பாரிவேந்தர் ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று 4 பேரின் வெற்றி செல்லாது என அறிவிக்கக் […]

Categories
தேசிய செய்திகள்

”அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவு” வெளியுறவுத்துறை அமைச்சர்…!!

அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை கடைப்பிடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் கொள்கை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பாஜக இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பை ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில் மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து அத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் விளக்கினார். அதில் இந்தியாவின் குரல் சர்வதேச அளவில் ஓங்கி ஒலித்து வருவதாகவும் , யோகா உள்ளிட்ட இந்திய கலாச்சார நிகழ்வுகள் சர்வதேச அளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் வெளியுறவுக் கொள்கையைப் பொறுத்தவரை […]

Categories
தேசிய செய்திகள்

”அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றி” அச்சத்தில் பாகிஸ்தான் …!!

வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. வானில் பறந்து சென்று வானில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் வகையில் அஸ்திரா ஏவுகணை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணையில் 20 முறைக்கு மேல் சோதித்துப்பார்க்க திட்டமிடப்பட்டுள்ளது.இதுவரை எட்டு முறை இந்த ஏவுகணை சோதனை செய்யப்பட்டுள்ளது. நிறைவாக கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று மேற்கு வங்க வான்வெளியில் எஸ்யூவி 30 ரக […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : ”P.F வட்டி 0.10 % வீதம் உயர்வு”… மத்திய அரசு அதிரடி….!!

வருங்கால வைப்புநிதி வட்டியை 0.10% உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. 2018- 19 ஆம் ஆண்டுக்கான P.F வட்டி வீதத்தை உயர்த்தி மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. வருங்கால வைப்புநிதி (பி.எப்.) வட்டி விகிதம் 8.55 சதவிகிதத்தில் இருந்து 8.65 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவார்கள் என்று மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

”புகழேந்தி எல்லாம் ஒரு ஆளே கிடையாது” பளீச் என்று பதில் அளித்த TTV…!!

அதிமுக – அமமுக இணைப்பு குறித்து வீண் வதந்திக்கு பதில் கூற முடியாது என்று அமமுக பொதுச்செயலாளர் TTV தினகரன் தெரிவித்துள்ளார். கும்பகோணம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவிதினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் அமமுக தலைமை கழக நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள்  பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , ஒருவர் சென்றால் ஏராளமானோர் அமமுக வில் இணைந்து பலம் சேர்த்து வருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

“பிரதமர் மோடியின் 69வது பிறந்தநாள்”… முதல்வர் பழனிசாமி இதயப்பூர்வமான வாழ்த்து..!!

இன்று பிறந்தநாள் காணும் பிரதமர் மோடிக்கு  இதயப்பூர்வமான வாழ்த்துக்களை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.   பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பூங்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இன்று பிறந்தநாள் காணும் உங்களுக்கு எங்களது இதயப்பூர்வமான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக_வுக்கு ஷாக்…. ”சிக்கிய ஜெகத்ரட்சகன் MP” ஆஜராக CBCID சம்மன்…!!

திமுக MP ஜெகத்ரட்சகன் 23ஆம் தேதி சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. குரோம்பேட்டையில் குரோம் லெதர் பேட்டரி சொந்தமான 1.55 ஏக்கர் நிலத்தை தன்னுடைய உறவினர்கள் 47 பேருக்கு சட்டவிரோதமாக திமுக MP ஜெகத்ரட்சகன் பிரித்துக் கொடுத்ததாகவும் , அந்த இடம் ஒதுக்கீடு சம்மந்தமாக நகர்ப்புற நில உச்சவரம்பு என எந்த விதியையும்  பின்பற்றவில்லைஎன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் CBCID போலீசார் விசாரிக்கை விடுத்த […]

Categories
மாநில செய்திகள்

“நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன”…. பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் பிறந்த நாள் வாழ்த்து..!!

 நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று துணை முதல்வர்  பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  பிரதமர் நரேந்திர மோடி தனது  69-ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இவரது  பிறந்தநாளையொட்டி இந்தியா முழுவதும் பாரதிய ஜனதா கட்சியினர் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கொண்டாடி மகிழ்கின்றனர். பிரதமர் மோடிக்கு மத்திய மாநில அரசியல் தலைவர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் பூங்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்,  அதில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள் பல்சுவை

#HappyBirthdayModi : நாடாளுமன்ற தேர்தலும் , மோடியின் அதிரடியும் …!!

கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத்தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார். பிரதமர் பதவி […]

Categories

Tech |