இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில, உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும் மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் […]
