Categories
அரசியல் கல்வி மாநில செய்திகள்

குட் நியூஸ்…. ”இனி 4 முதன்மை பாடம்”….. ஆடியோ மூலம் பாடம்…. மாணவர்கள் மகிழ்ச்சி ….!!

இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் பள்ளிக்கல்வித்துறையில் புதிதாக 36 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் சில,  உயர்கல்வியை தேர்வு செய்ய ஏதுவாக மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் பாடப்பிரிவு தேர்வு செய்யும் முறை மாற்றப்படும் மாணவர்கள் மூன்று அல்லது நான்கு முதன்மை பாடங்களை கொண்ட பாட வகுப்புகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் 10 வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயருடன் பெற்றோர் பெயரும் தமிழ், ஆங்கிலத்தில் அச்சிடப்படும். மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்ககம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”கல்லூரி வளாகத்தில் CCTV கேமரா” உயர்கல்வித்துறையில் 44 அறிவிப்புகள் ….!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் தமிழக உயர் கல்வித்துறையில் 44 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கேபி அன்பழகன் அறிவித்தார். அதில் சில , அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தின் மின்ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் நிர்வாகத்தில் ரூபாய் 1 கோடி செலவில் மின் ஆளுமை நடைமுறைப்படுத்தப்படும். 23 அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு தொடர் இணைய வசதி ஏற்படுத்த 4.60 கோடி நிதி ஒதுக்கீடு. கல்லூரி வளாகங்களில் ரூபாய் 2.50 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி காட்டுங்க…. இப்படி காட்டுங்க…. பயம் காட்டாதீங்க…. துரைமுருகன் பேச்சு …!!

கொரோனா வைரஸ் நடவடிக்கை குறித்து பேரவையில் நடந்த விவாதத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்க கோரி திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதிக்கப்பட்டது. இதில் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன், கொரோனா பாதிப்பு குறித்து அரசு தான் பீதியை கிளப்புகிறது. போன் செய்தால் இரும்முகின்றார்கள். சட்டமன்றம் வந்தால் வெளியே உள்ள ஊழியர்கள் கையை சுத்தம் செய்ய இப்படி காட்டுங்க, அப்படி காட்டுங்க […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”தமிழகத்தில் NPR நிறுத்திவைப்பு” அமைச்சர் அதிரடி …!!

தமிழகத்தில் NPR பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த CAA, NPR, NRC ஆகிய மூன்று சட்டத்தையும் எதிர்த்து தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. பல்வேறு மாநில சட்டமன்றத்தில் இந்த சட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள தமிழகத்திலும் இதை எதிர்த்து தீர்மானம் ஏற்றவேண்டுமென்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன.கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி NPR பதிவு தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தில் NPR பதிவை […]

Categories
அரசியல்

50 வருட ஆட்சி போதும்….. இப்ப இல்லைனா…? எப்பவும் இல்லை…… ரஜினி பேட்டி….!!

சென்னையில் லீலா பேலஸ் மண்டபத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார்,  1996 முதலே தான் அரசியலுக்கு வரப்போவதாக பல வதந்திகள் பரவி வந்தாலும், 2017 டிசம்பர் மாதம் தான் முதன்முதலில் தான் அரசியலுக்கு வர இருப்பதாக தெரிவித்தேன் என்று தெரிவித்தார். மேலும் தனது கட்சிக்கு மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாகவும் இதன் மூலம் தமிழகத்தில் சிஸ்டத்தை சரி செய்து, அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறோம் என்று தெரிவித்தார். அவையாவன, தேவையான அளவிற்கே  கட்சி உறுப்பினர்களை […]

Categories
Uncategorized

3 மெகா….. அசத்தல் திட்டம்…… திமுக….. அதிமுகவிற்கு மெர்சல் காட்டிய ரஜினி…..!!

சென்னையில் லீலா பேலஸில் அரசியல் பயணம் குறித்த கேள்விகளுக்கு ரஜினிகாந்த் விளக்கம் அளித்து வருகிறார். அதில், தனது கட்சிக்கென  மூன்று முக்கிய திட்டங்கள் இருப்பதாக கூறினார். அவையாவன, திட்டம் 1: தமிழகத்தில் இருக்கக்கூடிய 2 மிகப் பெரிய கட்சிகளில் ஒன்று திமுக, மற்றும் அதிமுக இந்த இரண்டு கட்சிகளிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன.  ஐம்பதாயிரம் பதவிகளும் தேர்தல் நேரத்தில் வேண்டுமானால் தேவைப்படலாம். ஆனால் மற்ற நேரங்களில் ஒருபோதும் தேவைப்படாது. தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நேரம் வந்தாச்சு….. என்ன சொல்ல போகிறார்…..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்….!!

அரசியல் பயணம் தொடர்பான கேள்விக்கு இன்னும் சற்று நேரத்தில் ரஜினிகாந்த்  பதில் அளிக்க உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாகவே தான் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது செய்தியாளர்களையும்,  மக்களையும் சந்தித்து பேசி வந்தார். இந்நிலையில் அவர் எந்த வருடம் அரசியலுக்கு வரப்போகிறார், வரப்போகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவாரா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் மக்கள் மத்தியிலும் அவரது ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து  எழுந்த வண்ணம் இருந்தது. அந்த வகையில், சில நாட்களுக்கு முன்பாக கட்சியின் மாவட்ட நிர்வாகிகளை […]

Categories
மாநில செய்திகள்

வீட்டில் இருந்து புறப்பட ரஜினி… மலர் தூவி வழியனுப்பி வைத்த ரசிகர்கள்!!

சென்னை போயஸ் கார்டனிலிருந்து நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸிற்கு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். சென்னை போயஸ் கார்டன்வீட்டில் இருந்து வெளியே வந்த நடிகர் ரஜினிகாந்த் லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திப்பதற்கு காரில் ஏறி புறப்படும் முன்பாக வீட்டின் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு கையசைத்து விட்டு அங்கிருந்து கிளம்பினார். அவர் காரில் போகும்போது ரசிகர்கள் மலர்தூவி அவரை வழியனுப்பி வைத்தனர். இன்னும் சற்று நேரத்தில் 10: 30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். ரஜினிகாந்த தனது முழுநேர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆலோசனை கூட்டம்….. செய்தியாளர்கள் சந்திப்பு…. ரஜினி போருக்கு தயார் …!!

நடிகர் ரஜினிகாந்த் இன்று மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருக்கின்றார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி ஒரு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மதியம் உறுப்பினர்….. மாலை எம்.பி பதவி…. பாஜகவில் கலக்கும் சிந்தியா …!!

பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மாநிலங்களவை எம்.பி பதவி வழங்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியாவும் நேற்று […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம் …!!

தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை நியமனம் செய்து பாஜக தலைமை அறிவித்துள்ளது. பல மாதங்களாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு புதிய தலைவர் நியமனம் செய்வதில் மிகுந்த காலதாமதம் இருந்து வந்தது. குறிப்பாக டெல்லி தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களுக்கு பிறகு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக எல். முருகன் என்பவரை பாரதிய ஜனதா கட்சியின் தேசிய […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

முதல் டார்கெட் இப்போது நான் தான் – அமைச்சர் வேலுமணி …..!!

செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியதாவது , திமுக_வின் முதல் டார்கெட் தற்போது நான்தான் என்று கூறினார். மேலும் பேசிய அவர் என் மீதான வழக்கு 13ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது, அது பற்றி தவறான தகவல்களை ஸ்டாலின் மூலம் கசிய விடுகின்றனர். என்னை பற்றி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்ப தயாராக உள்ளனர் என கேள்விப்படுகிறேன். என் மீது எந்த குற்றச்சாட்டும் வேண்டுமானாலும் கூறட்டும் , ஆனால் பத்திரிக்கை , நீதித்துறையை விமர்சிக்க வேண்டாம். ஆர் எஸ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நாட்டின் எதிர்காலம் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும் – ஜோதிராதித்ய சிந்தியா

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய ஜோதிராதித்ய சிந்தியா டெல்லியில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் தேசிய தலைவர் ஜெ.பி நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.  பின்னர் பேசிய அவர் , நான் எடுத்த முடிவால் இந்த நாள் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் அர்ப்பணிப்பு , கொள்கைகளை கண்டு வியக்கிறேன். நாட்டின் எதிர்காலம் பிரதமர் மோடியின் கையில் பாதுகாப்பாக இருக்கும். காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். முன்பு இருந்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”சட்ட பேரவையில் புதிய அறிவிப்புகள்” அமைச்சர்கள் அதிரடி …..!!

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் 12 புதிய அறிவிப்புகளை அறிவித்தார். தமிழ்நாட்டில் 15 மாநகராட்சிகளில் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் செயல்படுத்த தலா 8 லட்சம் நிதி ஒதுக்கப்படும். தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு ரூபாய் 2 கோடி செலவில் பயிற்சிகள் அளிக்கப்படும். காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் வகையிலான திட்டத்தை உருவாக்க ரூபாய் 3.32 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சுற்றுப்புற காற்றின் தன்மையை கண்காணிக்கும் திறனை அதிகரிக்க சேலத்தில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகத்தில் திரையரங்கை மூட வேண்டும் – மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள் …!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மார்க்சிஸ்ட் கட்சி செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  சீனாவை அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. சீனா மட்டுமல்லாமல் தற்போது கொரோனா வைரஸ் தொற்றால் இத்தாலி, ஈரான், கனடா உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் கேராளா , […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ”பாஜகவில் இணைந்த சிந்தியா” மத்திய அமைச்சர் பதவி …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர்.   இதனிடையே […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பாஜக தலைமையகத்தில் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைய அலுவலகம் வந்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

22 பேரில் 13 பேர் எங்களுடன்…. நங்கள் வெற்றி பெறுவோம்….. திக்விஜய் சிங் உறுதி …!!

மத்தியபிரதேச மாநில காங்கிரஸ் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்து வருகின்றது. இதன் காரணமாக ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING : இனி கலந்து கொள்ளலாம்… 7 காங். எம்பிக்கள் சஸ்பெண்ட் வாபஸ் – சபாநாயகர் ஓம் பிர்லா.!

7 மக்களவை காங்கிரஸ் எம்பிக்கள் சஸ்பெண்ட்டை சபாநாயகர் ஓம் பிர்லா திரும்ப பெற்றார். மக்களவை மற்றும் மாநிலங்களவை தொடங்கியது முதல் காங்கிரஸ் மற்றும் எதிர் கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள்  தொடர்ந்து டெல்லியில் நடந்த மதக் கலவரம் குறித்து முதலில் விவாதம் தேவை என்று சொல்லி வந்தார்கள். ஆகவே அதற்கு பிறகு தான் மற்ற விவகாரங்களை அனுமதிக்க முடியும் என்று கூறினார்கள். இதனால் மற்ற அலுவல்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டு, கூச்சல் குழப்பம் இடையே ஒரு சில அலுவல்களை மட்டும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைச்சர் திரும்ப திரும்ப சொல்லுறாரு….. நாங்க என்ன பண்ணட்டும்…. ஸ்டாலின் பேட்டி ….!!

திமுக வெளிநடப்பு செய்ததையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். NPR  சட்டத்தை நிறைவேற்றக் கூடாது , அதை திரும்பப் பெற வேண்டும் ,  சட்டமன்றத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல நாட்களாக  வண்ணாரப்பேட்டை , மண்ணடி பகுதியில் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். NPR சட்டத்தை இங்கு நிறைவேற்ற மாட்டோம் என்ற சட்டமன்றத்தில்  தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தான் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார்கள். […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நாளை கட்சி அறிவிப்பு…. தமிழருவி மணியனுடன் திடீர் ஆலோசனை ….!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொள்கின்றார். தமிழகத்தின் சிறந்த நடிகர்களில் ஒருவரான , சூப்பர் ஸ்டார் என்று அழைக்கக்கூடிய ரஜினிகாந்த் அரசியல் வருகைக்கான நடவடிக்கையை கடந்த 3 ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். அரசியல் கட்சி தொடங்குவது உறுதியான நிலையில் இன்னும் சில தினங்களுக்குள் அறிவிப்பு வெளியாகுமென்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த நிலையில் கடந்த வாரம் ரஜினி ரசிகர் மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகளுடன் ரஜினி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று காலை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

NPR குறித்து முக.ஸ்டாலின் கேள்வி…. பதிலடி கொடுத்த அமைச்சர் உதயகுமார் …!!

தமிழக சட்டப்பேரவையில் ஸ்டாலின் எழுப்பிய NPR குறித்த கேள்விக்கு அமைச்சர் உதயகுமார் பதிலளித்துள்ளார். தமிழக சட்டசபையில் நடைபெற்ற இன்றைய விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின்  தேசிய குடிமக்கள் மக்கள் தொகை பதிவேடுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தார்.NPR-இல் இருக்கக்கூடிய புதிய கேள்விகள் தொடர்பாக தமிழக அரசு ஒரு கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது , அதற்கான பதில் வந்துவிட்டதா ? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.NPR குறித்த மக்களின் சந்தேகங்களுக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

JUST NOW : 12.30க்கு பாஜகவில் இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா 12.30 மணிக்கு பாஜகவில் இணைகிறார். காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்களில் ஒருவரான ஜோதிராதித்ய சிந்தியா நேற்று தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டிருந்தால், அதன்பிறகு காங்கிரசிலிருந்து வெளியேறிய அவர் பாரதிய ஜனதா கட்சி எப்போது சேர்வார் ? இதற்கான நிகழ்வை பாரதிய ஜனதா கட்சி எங்கு நடத்தும், டெல்லியில் நடத்துமா ? அல்ல மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடத்துமா ? எப்போது நடக்கும் என்று பல்வேறு விதமான கேள்விகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒரே நாடு, ஒரே தேசம் திட்டம் – அமைச்சர் காமராஜ்

இன்றைய தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய  உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு, விலைக் கட்டுப்பாடுத் துறை  அமைச்சர் காமராஜ் கூறும் போது , ஒரே நாடு ஒரே தேசம் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்துவது குறித்து முதலமைச்சர் விரைவில் நல்ல பதில் தருவார் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார் . மேலும் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் பெயர் சேர்க்க , நீக்கம் செய்ய வசதியாக ரூபாய் 330 கோடியில் கணினி மயமாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் […]

Categories
அரசியல் சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

BREAKING : ”கிரண்பேடிக்கு எதிரான உத்தரவு ரத்து” நடுங்கும் நாராயணசாமி ….!!

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு அதிகாரமில்லை என்ற உத்தரவை இரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கை மற்றும் உத்தரவுகளில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி வரம்பு மீறி செயல்படுவதால் அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை ரத்து செய்ய வேண்டுமென  MLA லட்சுமி நாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆய்வுகள் நடத்துவது, உத்தரவுகளை பிறப்பிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும்  இச்செயல்கள்  மாநில அரசின் அதிகாரங்களில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : ”நளினி மனு தள்ளுபடி” விடுதலை கனவு கலைந்தது …!!

நளினி தன்னை சட்டவிரோத காவலில் வைத்துள்ளதாக தொடர்ந்த வழக்கில் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “28 ஆண்டுகளாக தான் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில், 10 ஆண்டுகள் சிறை வாசம் அனுபவித்த 3,000க்கும் மேற்பட்ட கைதிகள், நன்னடத்தை விதியின் கீழ் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவில் இன்று இணைகிறார் ஜோதிராதித்ய சிந்தியா ….!!

ஜோதிராதித்ய சிந்தியா இன்று பாஜகவில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதலால் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கிய நபராக பார்க்கப்பட்ட ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 20க்கும் அதிகமானோர் ராஜினாமா செய்துள்ளனர். இதனிடையே ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்   பின்னர் காங்கிரஸ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”எல்லாரும் சென்னை வாங்க” மீண்டும் போருக்கு அழைத்த ரஜினி ….!!

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகிறது. நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 ஆம் தேதி  மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்து, கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பைஎடுத்து 3ஆவது முறை நடைபெற்ற இந்த ஆலோசனையில் ஏதேனும் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 1.30 மணி நேர ஆலோசனைக்கு பின் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினி […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

எடப்பாடி ஐயா கொஞ்சம் எடை போடுங்க…. டி.ராஜேந்தர் கோரிக்கை …!!

வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம் என்று விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார். சென்னை , காஞ்சிபுரம் , திருவள்ளுவர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் டி.ராஜேந்தர் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது , திரைப்படங்களுக்கான டி.டிஎஸ் , தமிழக அரசின் கேளிக்கை வரியை ரத்து செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே வருகின்ற 27ஆம் தேதி முதல் புதிய திரைப்படங்களை திரையிடாமல் இருக்க முடிவு செய்துள்ளோம். […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : 19 எம்எல்ஏக்கள் ராஜினாமா – பெரும்பான்மையை இழந்த ம.பி. அரசு ….!!

மத்திய பிரதேசத்தில் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசு கவிழ்வது உறுதியாகியுள்ளது. மத்திய பிரதேச மாநில அரசியலில் நேற்று இரவிலிருந்து பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸில் இருந்து விலகி இருக்கிறார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒரு மணி நேரம்  ஆலோசனை மேற்கொண்டார். அதனை தொடர்ந்து ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 19 பேர் ராஜினாமா செய்து இருக்கிறார்கள். இது […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இவ்வளவு பாஸ்ட்டா ? பாஜகவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா……!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதையடுத்து பாஜகவில் இணையவுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை தேர்தலில் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் – காங்கிரஸ் அதிரடி …!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா கட்சியிலிருந்து நீக்கம் செய்து காங்கிரஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்ததில் முக்கியமானவர் ஜோதிராதித்ய சிந்தியா. ஆனாலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாய்ப்புக்காக ஜோதிராதித்ய சிந்தியா எதிர்பாத்துக் கொண்டு இருந்தார். ஆனால் மாநிலங்களவை […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : காங்கிரசிலிருந்து விலகினார் ஜோதிராதித்ய சிந்தியா …!!

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி தலைவர் ஜோதிராத்திய சிந்தியா கட்சியில் இருந்து விலகியுள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

மோடியை சந்தித்த ஜோதிராதித்ய சிந்தியா ….. ம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது …!!

மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமர் மோடியை சந்தித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளுக்கு பின்பு காங்கிரஸ் கட்சி கட்சி ஆட்சியை கைப்பற்றியது. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடிக் கொடுத்தவர் ஜோதிராதித்ய சிந்தியா தான் என்று சொல்லப்பட்டது. இருந்தபோதிலும் காங்கிரஸ் கட்சி கமல்நாத்தையே முதல்வராக நியமித்தது. பின்னர் சென்ற வருடம் நடந்த மக்களவைத் தேர்தலில் ஜோதிராதித்ய சிந்தியா தோல்வியடைந்தார். இந்த தோல்வியின் காரணமாக அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி. காங்கிரஸ் அரசு கவிழ்ப்பு….”16 அமைச்சர்கள் ராஜினாமா” ….. கர்நாடகா ஸ்டைலில் பாஜக …!!

மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”ம.பி யில் 16 அமைச்சர்கள் ராஜினாமா” காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் …!

மத்திய பிரதேச மாநில அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது . 230 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் பெரும்பான்மைக்கு 115 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவையாக உள்ளநிலையில் கமல்நாத் அரசுக்கு 120 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது. இதில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 114 பேர், கூட்டணி கட்சிகளை சேர்ந்த 6 பேர் அடங்குவர். இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக […]

Categories
அரசியல்

1971ல்…… “பெரியார் vs ரஜினி” சர்ச்சை பேச்சு….. நாளை தீர்ப்பு…..!!

தந்தை பெரியார் நடத்திய பேரணி குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான வழக்குக்கு  நாளை தீர்ப்பு வழங்க உள்ளதாக சென்னை எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1971ஆம் ஆண்டு திராவிட கழகத்தின் முன்னாள் தலைவரான தந்தை பெரியார் சென்னையில் வைத்து  மூடநம்பிக்கைக்கு எதிரான மாபெரும் பேரணி ஒன்றை நடத்தினார். இந்த பேரணி குறித்து அப்போதே நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்ததார்.  இந்நிலையில் திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் அவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : திமுக வேட்புமனுத்தாக்கள் …..!!

மாநிலங்களவை தேர்தலுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் வேட்புமனுத்தாக்கள் செய்தனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 26 இல் தேர்தல் நடைபெறுகிறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று திமுக தலைவர் முக. ஸ்டாலின் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் திமுக வேட்பாளர்களான திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தனர். இந்த வேட்புமனுத்தாக்கள் மனுவில் ஒரு வேட்பாளருக்கு 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதேபோல வேட்பாளர்களின் சொத்து விவரம் ,  […]

Categories
அரசியல்

ஓபிஎஸ் அணியினருக்கு நோட்டீஸ் – பின்னணி ….!!

அரசுக்கு எதிராக வாக்களித்த ஓபிஎஸ் உள்ளிட்ட 11 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கம் அளிக்க கோரி சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2017 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுப்பேற்ற பிறகு பிப்ரவரி 18 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. அதில் இப்போது துணை முதல்வராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் உள்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இந்த நிலையில் 11 சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுக கொறடா உத்தரவை மீறி வாக்களித்தததால் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமிரோடு சொல்லுவேன்…. நிச்சயம் பூகம்பம் வரும் ….. சீறிய விஜய்பிரபாகரன் …!!

கேப்டன் வரும் போது தமிழகத்தில் பூகம்பம் வருமென்று விஜயபிரபகரன் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய விஜய் பிரபாகரன் , தேமுதிக மக்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த கழகத்தில் நாட்டுக்கு என்னென்ன தேவையோ என்ற கொள்கையை தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கதான் முதல்வர்…..”190 தொகுதியை முடிவு செய்வோம்” சுதீஷ் தடாலடி …!!

2021ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல்வராக விஜயகாந்த் வருவார் என்று அக்கட்சி துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்தார். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் தேமுதிக சார்பில் மகளிர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் முன்னணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதீஷ்  தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனாவை விட கொடூர வைரஸ் ஸ்டாலின் – சுதீஷ் விமர்சனம் …!!

கொரோனா வைரஸை விட கொடூர வைரஸ் முக.ஸ்டாலின் என்று சுதீஷ் விமர்சித்தார். உலக மகளிர் தினத்தையொட்டி தேமுதிக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேதிமுகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் ஏராளமான தேதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் பேசுகையில், கேப்டன் ரசிகர் மன்றம் இருக்கும் போதே மகளிரணி வைக்கப்பட்டது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்மல காப்பி அடிச்சுட்டாங்க… தமிழகம் வல்லரசாகும்…. கேப்டன் மகன் அதிரடி …!!

கேப்டன் விஜயகாந்த் ஆட்சியில் அமர்ந்தால் நாடு வல்லரசாகுமென விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் தெரிவித்தார். உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து மடல் வெளியிட்டனர். தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் மதுரை திருப்பரங்குன்றத்தில் உலக மகளிர் தின பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. இதில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா, துணை செயலாளர் எல்.கே.சுதிஷ், விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் பேசிய விஜயபிரபாகரன், […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

ஜெயிப்பது உறுதி…. முதல்வருக்கு நன்றி…. முக.ஸ்டாலின் கருத்து ….!!

திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடலுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வருக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் நேற்று அதிகாலை 1 மணிக்கு உயிரிழந்தார். இது திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பேராசிரியர் இறப்புக்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில்  பேராசிரியர் அன்பழகன் மறைவுக்கு அரசியல் மாச்சரியங்களுக்கு  அப்பாற்பட்டு இரங்கல் அறிக்கை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் , அன்பழகன் உடலுக்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

திமுக முன்னாள் நிர்வாகி மரணம்….. அடுத்தடுத்த இறப்பால் கழகத்தினர் அதிர்ச்சி …..!!

கடந்த சில மாதங்களாகவே திமுக நிர்வாகிகள் , சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து மரணம் என செய்தி கழகத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நேற்று கூட திமுகவின் பொதுச்செயலாளரும் , மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நெருங்கிய நண்பருமான க.அன்பழகன் மரணம் திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்தது. க.அன்பழகன் மரணத்தில் இருந்து திமுகவினர் மீள்வதற்குள் அடுத்த மரணம் நிகழ்ந்துள்ளது.  முன்னாள் சட்டமன்ற மேலவை திமுக உறுப்பினர் ப.தா முத்து (90 வயது ) உடல்நலக்குறைவால் ராசிபுரத்தில் காலமானார். 1968 முதல் 1974 […]

Categories
அரசியல்

சின்னம்மாவுக்கு கட்சியை நடத்தும் ஆற்றல் உள்ளது – பாஜக எம்.பி சுப்ரமணியசாமி …..!!

கட்சி நடத்துவதற்கான அனைத்து ஆற்றலும் சின்னமாக உள்ளது என்று பாஜக எம்பி சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இதனைக் கூறினார். சசிகலா ஜெயலலிதாவுடன் சேர்ந்து இருந்த காரணத்தால்  நிறைய அனுபவம் உள்ளது. அவருக்கு பின்னால் ஒரு சமுதாயம் ஒற்றுமையோடு இருக்கிறார்கள். அதனால்கட்சியை தலைமை தாங்கி நடத்துவது திறமை இருக்கிறது என்று தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ஒரு விவசாயி…. ”நாற்று நட்ட முதல்வர்”…. திமுகவுக்கு புது சிக்கல் …!!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளுடன் நாற்றுநட்ட புகைப்படம் வைரலாகி வருகின்றது. நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வழியாக வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதலமைச்சர் பழனிசாமி சித்தமல்லி பகுதியில் விவசாயிகள் நாற்று நடும் பணியை பார்த்ததும் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு – OPS , EPS இரங்கல் அறிக்கை ….!!

அன்பழகன் இறப்பு ஈடுசெய்ய முடியாத இழப்பு என்று அதிமுக சார்பில் இரங்கல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக அதிகாலை காலமானார். இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் அதிமுக சார்பில் அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இரங்கல் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் , திராவிட இயக்கத்தின் கொள்கைகள் ஆழமான […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வேட்டிய மடிச்சு கட்டி… ”நாற்று நட்டு, மாஸ் காட்டிய EPS”….. விவசாயிகள் நெகிழ்ச்சி…!!

நாகை மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதல்வர் நீடாமங்கலத்தில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நாகையில் நடைபெற்ற மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்றார். அப்போது அப்பகுதி மக்கள் முதல்வரை வரவேற்றனர். சாலையின் இருபுறங்களிலும் திரண்ட ஏராளமான பொதுமக்களும் , விவசாயிகளும் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பளித்தனர். வரவேற்பு நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் உட்பட பலர் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்துக்கு பேரிழப்பு – முதல்வர் இரங்கல் …..!!

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சரும் , மூத்த அரசியல்வாதியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் அவர்கள் உடல் நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார் இதையடுத்து தொடர்ச்சியாக அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வரும் நிலையில் தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேச்சாளர் ,  பேராசிரியர் அன்பழகன் இறப்பு தமிழ் நாட்டிற்கே பேரிழப்பு […]

Categories

Tech |