எங்களை தேவேந்திரகுல வேளாளர் என்று அறிவிக்க வேண்டுமென்று நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகியதும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மூலைக்கரைபட்டி பேரூராட்சியில் உள்ள சுமார் 113 கிராம மக்கள் எங்களை தேவேந்திரகுள வேளாளர் என்று அறிவிக்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தினர்.மேலும் நடைபெறும் இடைத்தேர்தலை புறக்கணிக்க போகின்றோம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களிடம் அரசு தரப்பில் பல்வேறு கட்ட பேச்சுவாரத்தை நடத்தியும் அதில் […]
