Categories
தேசிய செய்திகள்

அயோத்தி நிலம் யாருக்கு ? கடந்து வந்த பாதை…. இன்று இறுதி தீர்ப்பு…..!!

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிகவும் முக்கிய வழக்குகளில் ஒன்றாக கருதப்படும் அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் காலை10.30 மணிக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது இந்த நிலை பிரச்சனை ஏற்பட காரணம் என்ன இந்த வழக்கின் பின்னணி என்பது குறித்த செய்தி தொகுப்பு பராசக்தி திரைப்பட காட்சி போல நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்து இருக்கிறது. அந்த வரிசையில் கடவுள் ராமருக்காக வழக்கு தொடர்ந்த விநோதம் மட்டுமல்லாமல் வரலாறு மத நம்பிக்கை , தொல்லியல் ஆய்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலினுக்கு அல்வா கொடுத்துள்ளார்கள்” – எடப்பாடி பழனிசாமி அதிரடி ..!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி மக்கள் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய அல்வா கொடுத்துள்ளனர் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இன்று விக்கிரவாண்டி வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.சட்டத் துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “நாடாளுமன்ற தேர்தலில் பொய் வாக்குறுதிகளை அளித்து ஸ்டாலின் வெற்றி பெற்றார். ஆனால், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”2 ஆண்டுகளுக்குப் பின் கூடும் பொதுக்குழு” எதிர்பார்ப்பில் ரத்தத்தின் ரத்தங்கள்…!!

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதிமுக செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெற இருக்கின்ற நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புடன் அதிமுக தொண்டர்கள் காத்திருக்கின்றனர். அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. அதிமுக அவைத் தலைவர் இ. மதுசூதனன் தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுகிறது. ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று […]

Categories
தேசிய செய்திகள்

மோடி மன்னிப்பு கேட்கணும் “துக்ளக் ஆட்சி நடைபெறுகிறது” டி.கே.ரங்கராஜன் MP சாடல்

மூன்று ஆண்டுகள் கழிந்தும் பண மதிப்பிழப்பின் தாக்கம் இன்று பொருளாதாரத்தை பாதிப்பதால் பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் இன்னும் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இது தொடர்பாக பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.ரங்கராஜன், “மூன்று […]

Categories
மாநில செய்திகள்

இனி பிளாஸ்டிக் இல்லை – குட் பை சொல்லும் ‘அம்மா குடிநீர்’

தமிழ்நாடு அரசால் பிளாஸ்டிக் பாட்டில்களில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர் இனி கண்ணாடி பாட்டில்களில் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அம்மா குடிநீர் ஒரு லிட்டர் பாட்டில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்டுவருகிறது. இதில் 75ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்ணீர் பாட்டில்கள் ஒரு நாளுக்கு விற்பனையாகின்றன. தமிழ்நாடு போக்குவரத்துதுறை சார்பில் விநியோகிக்கப்படும் அம்மா குடிநீர்வ பாட்டில்கள் பேருந்து நிலையங்கள், பொது இடங்களில் கிடைக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்களில் கிடைக்கும் இந்த தண்ணீரை மக்கள் குடித்துவிட்டு பிளாஸ்டிக் பாட்டில்களை அப்படியே வீசிவிட்டு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

”மோடியை விமர்சித்த பத்திரிக்கையாளர்” – குடியுரிமை ரத்து..!!

 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது பிரதமர் மோடியை விமர்சித்து கட்டுரை எழுதிய பத்திரிகையாளர் ஆதிஷ் தசீரின் குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்திரிகையாளர் அதீஷ் தசீர். வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான குடியுரிமை அட்டை- யுடன் (Overseas Indian Citizenship Card – OIC) அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வாழ்ந்துவரும் ஆதீஷ், இந்திய அரசியல் குறித்து பத்திரிகைகளில் பல்வேறு கட்டுரை எழுதி வருகிறார்.அந்த வகையில், நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

SPG பாதுகாப்பு இல்லை…. ”பாஜகவின் பழிவாங்கல்” – அஹமத் படேல் சாடல் …!!

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது பாஜகவின் பழிவாங்கும் நோக்கை காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஹமத் படேல் சாடியுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர்கள், முன்னாள் பிரதமர்கள், அவர்களது குடும்பத்தினரை பாதுகாக்க எஸ்.பி.ஜி எனப்படும் சிறப்பு பாதுகாப்பு குழு (Special Protection Group) வழங்கப்பட்டது.அந்த வகையில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தி, அவரது மகன் ராகுல் காந்தி, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

முதல்வர் பதவி… ”அப்பாக்கு வாக்கு கொடுத்துட்டேன்” அசைந்து கொடுக்காத உத்தவ்

முதலமைச்சர் பதவி குறித்து அமித்ஷாவிடம் முன்கூட்டியே பேசியதாகவும், தாக்கரே குடும்பத்தினர் ஒருவரை முதல்வராக்குவேன் என தனது தந்தை பால்தாக்கரேக்கு வாக்கு கொடுத்துள்ளதாகவும் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும்பான்மை பெற்றும் ஆட்சியமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது. முதலமைச்சர் பதவிக்கான போட்டா போட்டி காரணமாக இருகட்சிகளும் முரண்டு பிடித்துவருவதால் முடிவுகள் வெளிவந்த 15 நாட்கள் கழித்தும் ஆட்சி அமையவில்லை. சட்டப்பேரவையின் காலம் இன்றுடன் நிறைவடையும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி தீர்ப்பு நாளை வெளியாகிறது …..!!

சர்ச்சைக்குரிய அயோத்தி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நாளை காலை 10.30க்கு வழங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது. நாடே பெரிதும் எதிர்பார்க்கும் சர்ச்சைக்குரிய ராம் ஜன்ம பூமி – பாபர் மசூதி நிலம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக ஐந்து பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு தொடர் விசாரணையை மேற்கொண்டது. 40 நாள் விசாரணை அக்டோபர் 16ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. உச்ச […]

Categories
மாநில செய்திகள்

கலைஞர் நினைவிடத்தில் திருமணத்தை நடத்தி வைத்த ஸ்டாலின்.!!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் கட்சி நிர்வாகியின் இல்ல திருமணத்தை நடத்திவைத்தார். திருச்சி மாவட்டம் துவாக்குடியைச் சேர்ந்த திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். திருமணத்தை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி நினைவிடம் பூக்களால் ஆண், பெண் இரண்டு கைகள் கொடுப்பது போல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முன்னதாக திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சில்லித்தனமான அரசியல் …. உள்ளாட்சியில் போட்டியில்லை – பின்வாங்கிய ரஜினி

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது , அவரிடம் திருவள்ளுவர் சிலை அவமதிப்பு , பொன்ராதாகிருஷ்ணன சந்திப்பு போன்ற ஏராளமான விஷயங்களுக்கு பதிலளித்து பேசினார். அப்போது திருவள்ளுவர் சிலை வைத்து அரசியல் செய்யப்படுகிறது குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் ரஜினி, திருவள்ளுவர் ஒரு மிகப் பெரிய ஞானி. அவர் ஒரு சித்தர். ஞானிகளையும், சித்தர்களையும் எந்த ஒரு மதம் , ஜாதி  என்ற எந்த ஒரு எல்லைக்குள் அவர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா…. ”ஸ்டராங் பதில்” அமைச்சர் ஜெயக்குமார் …!!

அதிமுக பொதுக்குழுவில் சசிகலா இணைக்கப்படுவாரா ? என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் மீண்டும் சசிகலா சேர்க்கப்படுவாரா ? என்று கேள்வி எழுப்பப்பட்டதற்கு பதிலளித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறும் போது , ஏற்கனவே  கட்சி எடுத்த ஒருமித்த முடிவு என்பது அந்த குடும்பத்தில் யாரையும் சேர்ப்பது இல்லை என்பதாகும். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பெயர் இல்லை!.. ”பதில் சொல்லுங்க” ஸ்டாலினுக்கு 3 கேள்விகள் …!!

மிசா காலத்தில் கைது செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்று முக.ஸ்டாலின் விளக்க வேண்டுமென்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் வீரமாமுனிவரின் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமாருரே, மா.பாண்டியராஜனும் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் , மிசா காலத்தில் கைது செய்தது குறித்து இஸ்மாயில் கமிசன் , ஷா கமிசனில் முக. ஸ்டாலின் பெயர் இல்லை. MP ஆக இருந்த செழியன் மிசா கால கொடுமை குறித்து […]

Categories
Uncategorized

அது என்ன ? ”குஜராத்திக்கு மட்டும் தனி சலுகை” மம்தா கேள்வி …!!

ஐஐடி நடத்தும் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு கேள்வித்தாள் குஜாரத்தி மொழியில் வெளியான விவகாரம் குறித்து மத்திய அரசுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார். இந்தியத் தொழில்நுட்பக் கழகம் எனப்படும் ஐ.ஐ.டி. நிறுவனங்களில் முதுகலைப் படிப்பில் சேருவதற்காக ஆண்டுதோறும் ஜே.இ.இ. மெயின்ஸ்( JEE Main) தகுதித் தேர்வு நடைபெறுவது வழக்கம். இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் கேட்கப்பட்டு வருகிறது.இந்தாண்டு இந்த இரு மொழிகள் மட்டுமில்லாமல் குஜராத்தி மொழியிலும் கேள்வித்தாள் இருந்தது தற்போது சர்ச்சையைக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

OPS வீட்டில் EPS ….. இரவு விசிட் எதற்காக ?

துணை முதல்வர் வீட்டிற்கு இரவு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி_யை துணை முதல்வர் உற்சாகமாக வரவேற்றார்.  தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை முதல் 10 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கின்றார். இதற்காக அவரை பல்வேறு கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.இதனையடுத்து அமெரிக்கா செல்லும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துணை முதல்வர் OPS இல்லத்துக்கு நேரில் சென்று முதல்வர் […]

Categories
தேசிய செய்திகள்

”பொருளாதாரத்தை உயர்த்தனும்” மாநிலங்கள் உதவனும் – மோடி வேண்டுகோள் …!!

இந்தியப் பொருளாதாரத்தை 5 லட்சம் கோடி டாலராக மாற்ற, மாநிலங்கள் அனைத்தும் பங்களிக்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்றார். இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்த, பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பொருளாதார நிலை குறித்துப் பேசினார்.அதில், ‘நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியாவின் மாநிலங்களுக்கு பெரும் பங்குள்ளதாகத் தெரிவித்தார். அனைத்து மாநிலங்களும் தங்கள் முழு ஆற்றலை […]

Categories
மாநில செய்திகள்

இதுல என்ன தப்பு…. ”சுப்ரீம் ஸ்டாரே சொல்லியாச்சு” கவலைய விடுங்க சேதுபதி …!!

நடிகர்கள் ஆன்லைன் வர்த்தக விளம்பரத்தில் நடிப்பது தவறில்லை, அதனால் சில்லறை விற்பனை பாதிப்பதாக நினைத்தால் சம்மந்தப்பட்ட நடிகரிடம் கோரிக்கை வைக்கலாம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார். விருதுநகரில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஆன்லைன் வர்த்தக விளம்பரங்களில் நடிகர்கள் நடிப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், ஆன்லைன் வர்த்தகம் மூலம் சில்லறை வர்த்தகம் பாதிக்காமல் இ௫க்க மத்திய மாநில அரசுகள் ஆன்லைன் […]

Categories
தேசிய செய்திகள்

ரூ 25,000,00,00,000 ஒதுக்கீடு…. ”கடன் வாங்கிக்கோங்க” ரியல் எஸ்டேட்_க்கு ஜாக்பாட். ..!!

ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதையடுத்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,ரியல் எஸ்டேட் துறையினருக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க சிறப்பு சாளரம் அமைக்கப்பட்டு, 25 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். இதன்மூலம் நிதிப்பற்றாக்குறையால் கட்டி முடிக்கப்படாத கட்டடங்களை கட்டி முடிக்கலாம். இதனால் 1,600 கட்டுமானத் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என் கிட்ட கேட்காதீங்க…. H.ராஜா_ட போய் கேளுங்க – பிரேமலதா விஜயகாந்த்

கேப்டன் விஜயகாந்த் நன்றாக கம்பீரமாக இருப்பதாக அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் திருவள்ளுவரை ஹிந்துக்களின் அடையாளமாக பாஜகவின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கேப்டன் பிரசாரம் பாத்தீங்க தான… வெற்றி பெற்றது தான் எங்க பலம் – பிரேமலதா

தேமுதிகவை எந்த கட்சியுடனும் கம்பர் பண்ணாதீங்க என்று அக்கட்சியின் பொருளாளர் தெரிவித்துள்ளார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , பாராளுமன்ற தேர்தலில் பாமக கட்சிக்கு அதிக இடம் , பாஜகவுக்கு அதிக இடம் தேமுதிகவுக்கு மட்டும் குறைவான […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தலில் 50 % இடம் கேட்போம் – பிரேமலதா விஜயகாந்த்

உள்ளாட்சி தேர்தலில் நாங்கள் தேவையான இடங்களை கேட்டு பெறுவோம் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். இன்று தேமுதிக கட்சியின் ஆலோசனை கூட்டம் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா , சுதீஷ் , பார்த்தசாரதி உட்பட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில் , வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் நாம் எப்படி சந்திக்கணும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. கட்சிக்கு விசுவாசமான வேட்பாளரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எல்லாருக்கும் நன்றிப்பா….. ‘ கூட்டம் போடுறோம் வந்துருங்க- முதல்வர் பங்கேற்பு

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுக சார்பில் நாளை நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்றது. இதையடுத்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நவம்பர் 5ஆம் தேதி நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதைத் தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதியில் வெள்ளிக்கிழமை (நாளை) அதிமுக […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் 70 லட்சம் மக்களை முடக்கியது – கபில் சிபல்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, 70 லட்சம் மக்கள் முடக்கப்பட்டனர் என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஜம்மு – காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்து பலர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். காங்கிரஸ் மூத்தத் தலைவர் குலாம் நபி ஆசாத் சார்பாக வழக்கில் ஆஜராகிய கபில் சிபல், மத்திய அரசின் நடவடிக்கையால் 70 லட்சம் மக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டது, இதுபோல் சுதந்திர இந்தியாவில் நடந்ததில்லை” எனத் தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவிடம் 4 சீட் கேட்போமா ? விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை….!!

தேமுதிக நிர்வாகிகளுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றார். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்று கொண்டிருக்கிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் நடைபெறும்  கூட்டத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதாவிஜயகாந்த் , துணை செயலாளர் சுதீஷ் , பார்த்தசாரதி , அவைத் தலைவர் மோகன்ராஜ் உள்ளிட்ட முக்கியமான நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்களும் இதில் பங்கேற்றுக்ள்ளனர். மேலும் நடந்து முடிந்த நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் கூட்டணி கட்சியான அதிமுக வேட்பாளர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய காற்றில் விஷவாயு கலந்த பாகிஸ்தான் – பகீர் குற்றச்சாட்டு ..!!

இந்தியாவில் காற்றை மாசுபடுத்த எண்ணத்தில் ஆசைப்படும் எண்ணத்தில் பாகிஸ்தானும் சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் வினீத் அகர்வால் குற்றம் சாட்டியுள்ளார். டெல்லியில் காற்று தரமதிப்பீடு அளவு ஆபாய உள்ளது. நகரம் முழுவதும் புகை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாட்டை குறைக்க வாகன கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவின் காற்று மாசுபடுத்தும் தீய எண்ணத்தில் பாகிஸ்தானும் , சீனாவும் விஷ வாயுவை வெளியிட்டிருக்கலாம் என்று […]

Categories
மாநில செய்திகள்

இவர்கள் வள்ளுவரை பயன்படுத்திக் கொண்டனர் – வானதி ஸ்ரீனிவாசன்

திராவிட இயக்கங்கள் திருவள்ளுவரை தங்கள் அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொண்டது என தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். கோவையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் வானதி ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘திருவள்ளுவர் இந்து மதத்தைச் சார்ந்தவர். திருக்குறளில் அதிகமான இடத்தில் இதனை திருவள்ளுவர் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் இடையில் தன்னுடைய அரசியல் காரணத்திற்காக திருவள்ளுவர் மதச்சார்பற்றவர் என பலரும் கூறினார்கள். பகுத்தறிவு என கூறிக்கொண்டு திராவிட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர்’ – சஞ்சய் தத்

மோடி அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத், மோடி தலைப்புச் செய்திகளை வடிவமைப்பதில் வல்லவர் என விமர்சித்துள்ளார். ராமநாதபுரம் அரண்மனை முன்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் பாஜக அரசின் பொருளாதார சீரழிவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சஞ்சய் தத் பங்கேற்று தலைமை தாங்கினார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் தத், ‘மோடி அரசால் அனைத்து துறைகளும் பின்னோக்கிச் செயல்பட்டுவருகிறது. இதனால் மக்களும் பொருளாதார ரீதியாக […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை பெண்களின் உரிமை” தீர்ப்பை அமுல்படுத்தவது அரசின் கடமை – பினராயி விஜயன்

சபரிமலையில் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்துவது அரசின் கடமை என்று கேரள முதல்வர் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து […]

Categories
அரசியல் சேலம் மாநில செய்திகள்

என்னது..! ஹெச். ராஜா MP_யா ? யாருக்கு கிடைக்கும் இப்படி ஒரு அதிஷ்டம் ….!!

அரசு கலைக்கல்லூரியின் 2019-20ஆம் ஆண்டிற்கான மாணவர் கையேட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெச். ராஜா என அச்சிடப்பட்டிருந்தது மாணவர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியது. சேலம் வின்சென்ட் பகுதியில் அரசுக்கு சொந்தமான தன்னாட்சிக் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு கூடுதல் கட்டடம் கட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டி. ராஜாவின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வயது மூப்பு…. நினைவாற்றல் குறைவு…. ஸ்டாலினுக்கு தேவையா ?

முக.ஸ்டாலினுக்கு  நினைவாற்றல் குறைந்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றார். மேலும் பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் ஹிந்து தான்” ஆராய்ச்சியில் முடிவு – அமைச்சர் தகவல் …!!

 திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் முழு மனிதன் ? யார் அரை மனிதன் ? அட்டகாசமாக விளக்கிய அமைச்சர் …!!

திருவள்ளுவர் அனைவருக்கும் பொதுவானவர் என்றும் அவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.அதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் மின்துறை அமைச்சர் ஜெயக்குமார் . அப்போது அவர் கூறுகையில் திருவள்ளுவர் மீது ஜாதி மதத்தை திணிக்கக் கூடாது என தெரிவித்தார். திருவள்ளுவர் எல்லோருக்கும் பொதுவானவர் என்று […]

Categories
தேசிய செய்திகள்

”பசு உடலில் தங்கம் இருக்கு” அதிர வைத்த பாஜக MP கருத்து …!!

இந்திய பசு மாடுகளில் தங்கம் உற்பத்தி ஆகின்றது என்று பாஜக MP திலீப் கோஷ் பேசியதை சமூகவலைத்தள வாசிகள் கலாய்த்து வருகின்றனர். மேற்கு வங்கத்தின் புர்த்வான் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக MP திலீப் கோஷ் , இந்திய நாட்டு மாடுகளின் திமிலில் தங்கமணி உள்ளது என்று அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அந்த திமில் மீது சூரிய ஒளி படும் போது அது பசுவின் உடலில் தங்கத்தை உற்பத்தி செய்கிறது என்றும் பலரையும் உறைய வைத்தார்.இதனாலேயே இந்திய நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழிக்கு எதிரான வழக்கு: களமிறங்கிய வாக்காளர்….!!

கனிமொழிக்கு எதிராக தமிழிசை தாக்கல் செய்த தேர்தல் வழக்கைத் தொடர்ந்து நடத்த அனுமதி கோரி, தொகுதி வாக்களரான ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த முத்து ராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் கனிமொழி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவருடைய வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி பாஜக வேட்பாளர் தமிழிசை சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். தெலங்கானாவின் ஆளுநராக நியமிக்கப்பட்ட பின், தேர்தல் வழக்கைத் திரும்பப் பெற அனுமதி […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை ஆலோசனைக் கூட்டம்: அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பங்கேற்பு

திருவனந்தபுரத்தில் நடந்த சபரிமலை ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சேவூர் ராமசந்திரன் கலந்துகொண்டார். கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைகளில் தென் மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜைகளில் கலந்துகொள்ளவரும் ஐயப்ப பக்தர்களுக்கான அடிப்படை, பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டம் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக இந்து சமய […]

Categories
அரசியல்

தேசிய கீதத்தை ஏன் தமிழில் பாடக்கூடாது…?? கே.பாலகிருஷ்ணன் கேள்வி….!!

இந்திய தேசிய கீதத்தை தாய்மொழி தமிழில் ஏன் பாடக்கூடாது என சிபிஎம் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காமராஜர் அரங்கில் தாய்மொழி பாதுகாப்பு இந்தி திணிப்பு எதிர்ப்பு என்கின்ற தலைப்பில் தென் மாநில மாநாடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக ஒருங்கிணைப்பாளர் கர்நாடக மாநில சிபிஎம் செயலாளர், தெலுங்கானா சிபிஎம் மாநில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking : துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி….. கவலையில் திமுகவினர் …!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளரும் , வேலூர் மக்களவை தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த்தின்  தந்தையுமான துரைமுருகன் உடல் சோர்வு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துரைமுருகனுக்கு சிகிச்சை நடைபெற்று வருகின்றது. முக்கிய தலைவராக திகழும் இவரின் மருத்துவமனை அனுமதி திமுகவினரை கவலையடைய செய்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

”யோகி அரசுக்கு சிக்கல்” வருங்கால வைப்புத்தொகை முதலீடு விவகாரம் …!!

தொழிலாளர் வைப்புத்தொகை முதலீடு விவகாரம் உத்தரப் பிரதேச யோகி அரசு மீது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில மின்சார கழக ஊழியர்களின் (Uttar Pradesh Power Corporation Limited (UPPCL)) வருங்கால வைப்புத்தொகை ரூ.2,631.20 கோடி, தனியார் நிறுவனமான திவான் வீட்டுவசதி நிதி நிறுவனத்தில் (Dewan Housing Finance Ltd (DHFL)) முதலீடு செய்யப்பட்டுள்ளது.இது யோகி ஆதித்யநாத் அரசு மீது விமர்சனம் எழக் காரணமாயிற்று. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத் துறை அமைச்சர் ஸ்ரீகாந்த் சர்மா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் – ஓ. பன்னீர்செல்வம்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளிவரும் என துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிப்பெற்றதைத் தொடர்ந்து வெற்றி விழா பொதுக்கூட்டம் நாங்குநேரி உச்சினிமகாளி அம்மன் கோயில் முன்பு நடைபெற்றது.இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், காமராஜ், ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, வளர்மதி, சரோஜா, வெல்லமண்டி நடராஜன், ராஜேந்திர பாலாஜி மற்றும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ராம ராஜ்ஜியம் அல்ல, நாதுராம் ராஜ்ஜியம்” – யோகி அரசு குறித்து அகிலேஷ் ….!!

உத்தரப் பிரதேச அரசு மின்சார தொழிலாளர் வைப்பு நிதி ரூ.2,600 கோடியை வங்கிசாரா தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த விவகாரத்துக்கு பொறுப்பேற்று யோகி ஆதித்தியநாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்தினார். மேலும் தற்போது நடப்பது ராம ராஜ்ஜியம் (ஆட்சி) அல்ல நாதுராம் (கோட்சே) ராஜ்ஜியம் என்றும் அவர் கூறினார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ் (Akilesh Yadav) செய்தியாளர்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ட்விட்டரில் இடம்பெற்ற திருவள்ளுவர் புகைப்படம்தான் நிலையான புகைப்படம் – கருப்பு முருகானந்தம்

பாஜக ட்விட்டரில் வெளியிட்டதைப் போலதான் 1800 காலக்கட்டத்தில் திருவள்ளுவர் படங்கள் இருந்துள்ளது என பாஜக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு சமூக விரோதிகள் சிலர் சகதியைப் பூசி அவமரியாதை செய்ததை கண்டிக்கும் வகையில், பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு பாஜக சார்பில் பாலாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாடு முழுவதும் 10 நாள் ஆர்ப்பாட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு….!!

 பொருளாதார மந்தநிலையை மக்களிடம் எடுத்துச் சொல்ல நாடு முழுவதும் தொடர்ந்து பத்து நாட்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவிருப்பதாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் கூறியுள்ளார். இந்திய பொருளாதார சரிவுக்கு பாஜக அரசே காரணம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக இன்று முதல் நவம்பர் 15ஆம் தேதி வரை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்பிரியா ஸ்ரீநேட் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.அப்போது அவர் பேசுகையில், […]

Categories
மாநில செய்திகள்

மாநில விலங்கு வாரியத்துக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்……. அரசாணை வெளிட்ட தமிழக அரசு…!!

மாநில வனவிலங்கு வாரியத்திற்கு  புதிய நிர்வாகிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. வனவிலங்குகளை பாதுகாக்க மனித மற்றும் விலங்கு களுக்கு இணையான மோதல்களை தவிர்க்க, விலங்குகளுக்கு ஏற்படும் அநீதிகளை தடுக்க, அழியும் நிலையில் இருக்கக்கூடிய வனவிலங்குகளை பாதுகாக்க, வன விலங்குகளை வேட்டையாடுவதை தவிர்க்க உள்ளிட்ட காரணத்திற்க்காக  மாநில விலங்கு வாரியம் ஒன்றை மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தது. இந்நிலையில் தமிழக மாநில விலங்கு வாரியத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க தமிழக […]

Categories
தேசிய செய்திகள்

வள்ளுவரின் குறளாலேயே பாஜகவுக்கு பதிலடி! – ப. சிதம்பரம் அசத்தல் பதிவு …!!

திருவள்ளுவர் குறித்து சர்ச்சைக்குரிய படத்தை வெளியிட்ட பாஜகவை சிதம்பரம் தன் ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். தமிழ்நாடு பாஜக தன் ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 1ஆம் தேதி பதிவு ஒன்றை வெளியிட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பாஜக இட்ட அந்தப் பதிவில் காவி உடையணிந்து நெற்றியில் திருநீறு பூசியிருப்பது போல் திருவள்ளுவரின் படம் இருந்தது.இதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

”சபரிமலை தீர்ப்பை நிறைவேற்ற முடியவில்லை” பின்வாங்கிய பினராயி விஜயன் …!!

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மாநில அரசால் நிறைவேற்ற முடியவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு செப். 28ஆம் தேதி 10 வயதிற்கு மேற்பட்ட பெண்களும் 50 வயதிற்குள்பட்ட பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் சபரிமலையில் பெண்கள் செல்வதற்கு, ஏராளமானோர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த வருடத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்திற்குள்ளானது.இந்நிலையில் கேரள சட்டப்பேரவையில் சபரிமலை குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விக்கு, […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

காங்கிரஸ் கட்சியின் ரகசிய தகவல்கள் கசியவிடப்படுகிறதா?

கட்சி எடுக்கும் ரகசிய முடிவுகள் மற்ற கட்சிக்குச் சென்றடைவதைக் கட்டுப்படுத்தும்விதமாக முக்கிய கூட்டங்களில் செல்போன்கள் பயன்படுத்தக் கூடாது என காங்கிரஸ் மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, விவசாய பிரச்னை, பொருளாதார மந்தநிலை போன்ற நாட்டின் முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்விதமாகவும் காங்கிரஸ் கட்சி நாடு தழுவிய போராட்டத்தை நவம்பர் 5ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடத்தவுள்ளது.இது குறித்து விவாதிக்க பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் உள்ளடக்கிய கூட்டம் நவம்பர் 2ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

‘என்ன உடை அணிய வேண்டும் என்று எனக்குத் தெரியும் ‘ – ஜோதிமணி MP பதிலடி …!!

எனது உடைகளை விமர்சனம் செய்யும் பெண் வெறுப்பு நபர்களின் மனக்கசப்பை புரிந்து கொள்ள முடிகிறது. எந்தத் தருணத்திற்கு எந்த உடை அணிய வேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும் என்று ஜோதிமணி எம்.பி. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் இயங்கிவரும் விட்டல் வாய்சஸ் என்ற அமைப்பு ஆண்டுதோறும் உலக நாடுகளில் உள்ள இளம்பெண் அரசியல் தலைவர்களை அழைத்து மாநாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான மாநாட்டில் 25 நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழர்கள் காட்டுமிராண்டிகள்….. இருந்தா என்ன ? செத்தா என்ன ? கருணாஸ் ஆவேசம் …!!

திருவள்ளுவரை அவமதித்தவன் மண்ணிற்கு பாரம் என திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பன்முகத்தன்மையை வைத்துக்கொண்டுதான் உலக அளவில் இந்தியா அடையாளப்படுத்தப்பட்டு வருகிறது என்றும்,  உலகிற்கு பொதுவான திருவள்ளுவருக்கு மத சாயம் பூசுவது தவறு என்றும் கருணாஸ் தெரிவித்தார்.  மேலும் திருவள்ளுவர் மீது மாட்டு சாணி அடிப்பதற்கு என்ன இருக்கு? எப்பேர்ப்பட்ட மகான் அவர், இப்படி கீழ்த்தனமானவன் இந்த மண்ணுக்கு பாரமா? இவன்  இருந்தா என்ன ? செத்தா என்ன ? இவனை பிடிக்கனும் , விசாரணை  செய்யணும். […]

Categories
மாநில செய்திகள்

நீட் தேர்வு பயிற்சி மைய பண மோசடி – மாநில அரசிடம் விளக்கம் கேட்க நீதிமன்றம் உத்தரவு…..!!

நீட் பயிற்சி மையத்தில் பண மோசடியில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மாநில அரசிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பரசுராமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், ’தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் நீட் பயிற்சி வகுப்பு, தமிழ்நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூர் முன்னாள் மேயர் குத்தாட்டம்!

மேயராக இருந்த கார்த்திகாயினி திருமண நிகழ்ச்சி ஒன்றில் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. வேலூர் மாநகராட்சியின் மேயராக இருந்தவர் கார்த்திகாயினி. இவர் கடைசியாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின்போது அதிமுக சார்பில் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கார்த்திகாயினி பின்னர் திடீரென பாஜகவில் இணைந்தார்.தற்போது அவர் பாஜக மகளிர் அணியில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் முன்னாள் மேயர் கார்த்திகாயினி குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் […]

Categories

Tech |