Categories
அரசியல் தேசிய செய்திகள்

மோடிஜி….. இவரை பாத்து FOLLOW பன்னுங்க….. பிரகாஷ் ராஜ் அறிவுரை….!!

பிரதமர் மோடி ஏன் கேரள முதல்வர் பினராயி விஜயனை பின்பற்றக் கூடாது என பிரகாஷ்ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனோ அச்சம் காரணமாக அனைத்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு உதவும் வண்ணம் பல அதிரடி நடவடிக்கைகளை அம்மாநில அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி சுமார் ரூ20,000 கோடி நிதியை கொரோனோ நோய் தாக்கத்திற்கு உதவும் வகையில் ஒதுக்கியுள்ளது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் மாதம் முழுவதும் இலவச ரேஷன் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

எல்லாம் போச்சு…. 2 வாரமா இதான் நடந்துச்சு…. பதவி வேண்டாம்…. ஆளுநருக்கு கடிதம் …!!

மத்திய பிரதேசத்தில் நடந்தவை அனைத்தும் ஜனநாயகக் படுகொலை என்று குறிப்பிட்டு ராஜினாமா கடிதத்தை முதல்வர் கமல் நாத் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். மத்திய பிரதேஷ மாநில காங்கிரஸ் அரசு சட்டபேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே தனது முதல்வர் பதவியை கமல் நாத் ராஜினாமா செய்தார். மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதற்கிடையே செய்தியாளர்களை சந்தித்த கமல் நாத் , […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ம.பி.யில் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு ….!!

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழந்ததை தொடர்ந்து பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக தெரிகின்றது. மத்திய பிரதேஷ மாநில முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கமல்நாத் அறிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்பே கமல்நாத் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரசுக்கு பெரும்பான்மை குறைந்ததால் முதல்வர் ராஜினாமா செய்தார். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் பதவியை ராஜினாமா செய்வதாக கமல் நாத் அறிவித்துள்ளார். 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : கமல் நாத் ராஜினாமா….. கவிழ்ந்தது காங். அரசு….. ம.பி.யில் பாஜக ஆட்சி …!!

மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல் நாத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை […]

Categories
அரசியல் சற்றுமுன்

கொரோனா தாக்கம் : சட்டசபை ஒத்திவைப்பு ? மதியம் 1 மணிக்கு முக்கிய முடிவு …!!

கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.  சீனாவின் ஹூபே மாகாணம், வூஹான் நகரில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிா்களை பலி வாங்கியுள்ளது. இந்தியாவிலும் வேகமாக பரவ தொடங்கிய இந்த வைரஸ் தாக்கத்தால் தமிழகத்திலும் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் உள்ள கல்வி நிலையங்கள் , கோவில்கள் , பெரிய பெரிய மால்கள் , திரையரங்கம் என பலவற்றை மூட உத்தரவு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

கவிழும் காங்கிரஸ்….. ஆட்சி அமைக்கும் பாஜாக…. ம.பி. அரசியலில் திடீர் திருப்பம் …!!

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நடைபெற இருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஒடிந்து போன கை…. மலர்ந்த தாமரை…. காங்கிரஸ் அரசுக்கு கெடு…. !!

மத்திய பிரதேச மாநிலத்தில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட இருக்கின்றது. மத்திய பிரதேச மாநில ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் முதல்வர் கமல்நாத் , திக்விஜய் சிங் , ஜோதிராதித்ய சிந்தியா என 3 குழுக்களாக கோஷ்டி பூசல் இருந்ததன் காரணமாக ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் இணைந்தார். மேலும் இவர் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் ராஜினாமா செய்து கர்நாடகாவில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் பலம் பாஜகவை விட கீழ் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING: ”நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு” ம.பி. காங். அரசுக்கு செக் …..!!

மத்திய பிரதேச மாநில அரசு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா அண்மையில் விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ஜோதிராதித்ய சிந்தியா வின் ஆதரவாளர்களும் , ஆளும் காங்கிரஸ் கட்சியியை சேர்ந்த  22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்து  விட்டதா ? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மாநில […]

Categories
அரசியல்

“மோடி=ஹிட்லர்” இப்படி பண்ணிட்டாய்ங்களே…… மதுரையில் பரபரப்பு….!!

பிரதமர் மோடியை சர்வாதிகாரி ஹிட்லருடன் ஒப்பிட்டு போஸ்டர் ஓட்டியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் சர்வாதிகாரியான ஹிட்லர் படத்துடன் பிரதமர் மோடி படத்தை ஒப்பிட்டு மே 17 இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் வால் போஸ்டர்களை ஆங்காங்கே ஒட்டியுள்ளனர். தேசிய மக்கள் கணக்கெடுப்பு பதிவேட்டை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்த போஸ்டர் ஒட்டப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக மேலூரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் மற்ற பகுதிகளை காட்டிலும் அந்தப் பகுதிகளில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : ரஞ்சன் கோக்காய் பதவியேற்பு – எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் நியமன எம்.பியாக பதவியேற்றத்தை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற ரஞ்சன் கோக்காய் அயோத்தி உள்ளிட்ட முக்கிய வழக்குகளுக்கு  தீர்ப்பையும் வழங்கி கடந்த நவம்பர் மாதம் தனது பணியினை நிறைவு செய்தார்.இந்நிலையில் மாநிலங்களவை நியமன எம்.பி.யாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தால் அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து இன்று மாநிலங்களவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியதும் முதல் நிகழ்வாக ரஞ்சன் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா : இன்று மக்களிடம் பேசுகிறார் பிரதமர் மோடி ….!!

கொரோனா பாதிப்பு குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றுவதாக தெரிவித்துள்ளார். சீனாவில் உதயமான கொரோனா வைரஸ் 154 நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் மட்டும் 3241 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவை தவிர்த்த மற்ற நாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,713 ஆக அதிகரித்துள்ளது. சீனாவுக்கு அடுத்ததாக இத்தாலி நாட்டில் அதிக இழப்பு ஏற்பட்டுள்ளது. 31 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் 2503 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல இந்தியாவில் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : நாட்டு மக்களிடம் நாளை பிரதமர் உரை …..!!

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. அங்கு கடும் பாதிப்பை உருவாக்கிய இந்த வைரஸ் உலகெங்கும் பரவியுள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு ஐரோப்பிய நாடான இத்தாலி, கிழக்கு ஆசிய நாடான தென் கொரியா, மேற்காசிய நாடான ஈரானில் வேகமாக பரவி வருகிறது. இதனால் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000 க்கும் மேல் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவிலும் […]

Categories
அரசியல் திருப்பூர் மாவட்ட செய்திகள்

சண்ட வரட்டும்…. எனக்கு பொறுப்பு கிடைக்கும்….. வெட்டிக் கொண்ட இ.ம.க. நிர்வாகி …!!

பொறுப்புக்காகவும் , மக்களிடையே மத சண்டையை உண்டு பண்ணவும் இந்து மக்கள் கட்சி துணை செயலாளர் மேற்கொண்ட முயற்சி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து மக்கள் கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைச் செயலாளராக இருப்பவர் பகவான் நந்து. இரவில் வீட்டுக்கு சென்றுகொண்டிருக்கும்போது தம்மை வழிமறித்த ஒரு கும்பல் தாக்கியதாகவும் , வெட்டியதாகவும்  போலீசில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை தனிப்படை அமைத்து தாக்கிய மர்ம நபர்களை தேடி வந்தது. அதே நேரத்தில் இந்து மக்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“மார்ச் 31” இவங்கள தவிர…. எல்லாத்துக்கும் லீவ் விடுங்க…. ராமதாஸ் வேண்டுகோள்….!!

பொதுத்தேர்வில் பணியாற்றும் ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்குமாறு பாமக தலைவர்  ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு சார்பில் மார்ச் 31 ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை என்பது அளிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வில்லை.இது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், பள்ளி , கல்லூரிகளில் மாணவர்களின்றி ஆசிரியர்களும், அரசு பணியாளர்களும் மட்டும் பணிக்கு […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மாநிலங்களவை தேர்தல் : தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு …..!!

தமிழக மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும் தேர்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர். தமிழக 6 மாநிலங்களவை உறுப்பினர்களான ன திருச்சி சிவா, சசிகலா புஷ்பா, விஜிலா சத்தியானந்த், ஏ கே செல்வராஜ், செல்வராஜன் சிபிஎம், ரங்கராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிகிறது. அதேபோல் 17 மாநிலங்களில் 55 ராஜ்யசபா எம்பி பதவிகள் முடிவடைவதால் இந்தப் பதவிகளுக்கு புதிய தேர்தல்  அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதே போல தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ப்ளீஸ் உங்கள சந்திக்கணும்….. ”அனுமதி கேட்ட கமல்நாத்”….. சாட்டையடி கொடுத்த பாஜக …!!

மத்திய பிரதேச மாநில அரசியலில் புதிய புதிய அரசியல் திரும்புங்கள் நிகழ்ந்து வருவது தேசிய அரசியலில் விவாதத்தை கிளப்பியுள்ளது. மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆட்சியில் அங்கம் வகித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 22 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டு கர்நாடகாவில் தஞ்சம் புகுந்த நிலையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சிக்கு உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சியை விட எதிர்க்கட்சியான பாஜக அதிக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“கொரோனோ அறிகுறி” பொதுக்கூட்டத்தில் வந்திருக்குமோ…? தன்னை தானே தனிமைப்படுத்திய அமைச்சர்…..!!

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் தனக்கு கொரோனோ அறிகுறி இருப்பதாக நினைத்து 5 நாட்கள் தன்னைத்தானே தனிமைப்படுத்தி சிகிச்சை மேற்கொண்டார். வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் கடந்த மார்ச் 14-ஆம் தேதி என்று கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்று பேசினார். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினரான மருத்துவர் ஒருவருக்கு கொரோனோ நோய் அறிகுறி இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவரிடம் இருந்து தனக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

TNPSC தேர்வுகள் : பல்வேறு முக்கிய அறிவிப்பு – தமிழக அரசு அதிரடி …!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் சிசிடிவி மூலமாக கண்காணிக்கப்படும் என்று பணியாளர் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார். இன்று சட்டமன்றத்தில் பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை தொடர்பான விவாதத்தில் அமைச்சர் ஜெயக்குமார் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) முறைகேடு தொடர்பான நடவடிக்கைகளை தடுப்பதற்கும் , வெளிப்படைத் தன்மையை மேலும் அதிகரிப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள முடிவுகளை தெரிவித்தார். அதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வு பாதுகாப்பை […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகின்றது – ராகுல்காந்தி

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது : எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை.  உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய […]

Categories
அரசியல் சற்றுமுன் தேசிய செய்திகள்

”மாநிலங்களவையில் ரஞ்சன் கோகாய்” எம்.பியாக தேர்வானார் …!!

உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோக்காய் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகியுள்ளார். 1954 நவம்பர் 18ஆம் தேதி அசாம் மாநிலத்தில் பிறந்த இவர் கவுகாத்தி  உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞ்சராக தனது பணியை தொடங்கிய ரஞ்சன் கோக்காய், அதே நீதிமன்றத்தில் 2001ம் ஆண்டு தொடங்கி முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு பஞ்சாப் , அரியானா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டு 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவி வகித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

1st ரூ. 1 லட்சம்….. 2nd ரூ. 50 ஆயிரம்….. 3rd ரூ. 25 ஆயிரம்…. பிரதமரின் பரிசு …!!

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்துவது குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் உள்ள பள்ளி , கல்லூரிகள் , வணிக வளாகங்கள் , விளையாட்டு அரங்கங்கள் தியேட்டர்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா – டாஸ்மாக் பணியாளர்களுக்கு முக்கவசம் …..!!

கொரோனா முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மதுக்கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா […]

Categories
அரசியல்

“மாஸ்டர்” போலி செய்தி….. வி.சி.க சேனல் தான் அது…… காயத்ரி ரகுராம் ட்விட்….!!

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் தவறான செய்தியை பரப்பியது விசிக சேனல்தான் என காயத்ரி ரகுராம் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெகுவிமர்சையாக  நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் குடியுரிமை சட்டத் திருத்தம் குறித்து மக்களுக்கு தேவையானதை சட்டமாக்க  வேண்டுமே தவிர, சட்டத்தை உருவாக்கிய பின் மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என்று தெரிவித்ததாக சில செய்திகள் வைரலாகி வந்தது. இதுகுறித்து காயத்ரி ரகுராம் ட்விட்டர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி – டாஸ்மாக் மேலாளருக்கு அதிரடி உத்தரவு ….!!

கொரோனா வைரஸ் பரவலையடுத்து டாஸ்மார்க் மேலாளருக்கு மேலாண் இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இநித்யாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சும்மா இருங்க, எதுமே பண்ணாதீங்க…. எல்லாத்தையும் நிறுத்துங்க…. ஸ்டாலின் வேண்டுகோள்

மார்ச் 31ஆம் தேதி வரை கட்சி நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. கூட்டமாக பொதுமக்கள் கூட வேண்டாம் என்று அறிவுறுத்தி உள்ள தமிழக அரசு தொடக்க பள்ளிகளுக்கு வருகின்ற மார்ச் 31-ம் தேதி விடுமுறை அறிவித்து  உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள கர்நாடகா , கேரளா எல்லைகளின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

முடிவுக்கு வந்த இஸ்லாமியர்கள் போராட்டம்….. ஒத்துழையாமை இயக்கம் என்று எச்சரிக்கை …!!

தமிழகத்தில் நடைபெற்று வந்த இஸ்லாமியர்கள் போராட்ட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக இஸ்லாமிய கூட்டமைப்பு தலைவர்கள் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதியில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்லாமிய மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் சென்னையில் இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் செய்தியாளர்களை சந்தித்து தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர் பேசியதாவது ,குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : திமுக பொதுச்செயலாளராக துரைமுருகன் …!!

திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட  திமுக பொருளாளர் துரைமுருகன் விருப்பம் தெரிவித்துள்ளார். திமுகவின் பொதுக்குழு 29ம் தேதி நடைபெற உள்ளது. இதில் பொதுச்செயலாளர் தேர்வு நடைபெற இருக்கின்றது. அதன் அடிப்படையில் திமுகவின் பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக தனது பொறுப்பை விலகுவதாக கடிதம் கொடுத்திருப்பதாகவும் ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார். இதனால் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கான தேர்வு வரக்கூடிய 29ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இதன்மூலம் என்ன தெரிகிறது என்றால்  […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன் தேசிய செய்திகள்

”குறைத்து மதிப்பிட வேண்டாம்”….. சார்க் நாடுகளுக்கு மோடி எச்சரிக்கை …!!

சார்க் நாட்டு தலைவர்கள் காணொளி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்கள். சார்க் நாட்டு தலைவர்கள் வீடியோ மூலம் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பிரதமர் மோடி, ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி, இலங்கை அதிபர் கோத்தபய, வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா  உட்பட பாகிஸ்தான் , பூடான் , நேபாளம் , மாலத்தீவு , பாகிஸ்தான் நாட்டின் தலைவர் பங்கேற்றனர். இதில் பேசிய மோடி , கொரோனா வைரஸ் ( கோவிட் -19 ) நோயை கொள்ளை நோயாக உலக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக கொரோனவை விட கொடியது – முன்னாள் முதல்வர் விமர்சனம் ….!!

அசாம் மாநில முன்னாள் முதல்வர் தருண் கோகாய் பாஜகவை கடுமையாக விமர்சித்துள்ளார். மார்ச் 26 ஆம் தேதி நடைபெற இருக்கும் மாநிலங்களவை தேர்தல் குறித்தும் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் அசாம் சட்டப்பேரவை தேர்தல் குறித்தும் அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் , காங்கிரஸ் தலைவருமான தருண் கோகாய் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் செய்தியாளர் சந்தித்த பாஜகவை கடுமையாக விமர்சித்தார். அதில்  ஜனநாயகத்தை காக்கும் வகையில் ஒத்த கருத்துள்ள கட்சிகள் அனைத்தும் இணைந்து பாஜகவை […]

Categories
மாநில செய்திகள்

நாங்க ஓட்டு போடலானா ஜெயிச்சுருப்பீங்களா ? அமைச்சரிடம் பெண் ஆவேசம் …!!

விருதுநகரில் அமைச்சரிடம் இஸ்லாமிய பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரில் நடைபெற்ற பெட்ரோல் டீசல் சில்லரை விற்பனை நிலைய தொடக்கவிழாவில் அமைச்சர் செல்லூர் ராஜு , அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். அப்போது பாத்திமா என்ற பெண்  CAA , NRC குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். ஒருகட்டத்தில் ஆதங்கமடைந்த அந்த பெண் இஸ்லாமியர்கள் வாக்களிக்காமல் அதிமுக ஆட்சிக்கு வந்து இருக்கமுடியுமா ? என்று  அமைச்சரிடம் முறையிட்டார். அந்தப் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெற்றிடம் இருக்கு…. தலைவா அரசியலுக்கு வாங்க…. விஜய் ரசிகர்கள் தீர்மானம் ….!!

தமிழக அரசியலில் மிகப்பெரிய ஆளுமைகளாக இருந்த கருணாநிதி , ஜெயலலிதா மறைவுக்கு பின் சினிமா பிரபலங்கள் பலரும் அரசியல் பேசி வருகின்றனர். தமிழக அரசியலில் மிகப்பெரும் ஆளுமையாக இருந்து வந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரின் இறப்புக்கு பிறகு தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக திரைத்துறை சார்ந்த பலரும் அரசியல் வெற்றிடம் உள்ளது. அந்த வெற்றிடத்தை நான் நிரப்புவேன் என சொல்லிக்  கொண்டு அண்மைக்காலமாக […]

Categories
ஆன்மிகம் சற்றுமுன் மாநில செய்திகள்

புதிய பொதுச்செயலாளர் யார் ? ”எல்லாரும் வாங்க” திமுக அழைப்பு ….!!

மார்ச் 29ஆம் தேதி திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. திராவிட இயக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் கடந்த 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். திமுக ஆரம்பித்த முதல் தேர்தலிலேயே 1957 தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேராசிரியர் கஅன்பழகன் 1977 இல் இருந்து திமுகவின் பொதுச் செயலாளராக இருந்துள்ளார். கிட்டத்தட்ட 43 ஆண்டுகளாக பொதுச்செயலாளர் பதவி வகித்த  அவரின் இறப்பு திமுகவினரை உலுக்கியுள்ள நிலையில் வருகின்ற 29 இல் அண்ணா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகம் ஸ்டாலின் தோளில்….. உங்களுடன் நாங்கள் இருப்போம்….. தொல். திருமாவளவன் ….!!

மறைந்த திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் படத்திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரியர் அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா நேற்று அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர். இதில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அடடே..! இப்படியா புகழுவீங்க…. ஸ்டாலினை மெய்சிலிர்க்க வைத்த வேல்முருகன் …!!

அன்பழகன் உருவப்படம் திறப்பு விழாவில் வேல்முருகன் திமுக தலைவர் முக.ஸ்டாலினை புகழ்ந்து தள்ளினார். திமுகவின் பொதுச்செயலாளர் மறந்த பேராசிரிய அன்பழகனின் உருவப்படம் திறப்பு விழா அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் , திமுக சட்டமன்ற , பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். முக .ஸ்டாலின் அன்பழகன் போட்டோவை திறந்து வைத்ததை தொடர்ந்து அனைவரும் அன்பழகனும் புகழஞ்சலி செலுத்தினர். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் பேசும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிக இடங்களை பிடிக்கும் பாஜக ? எடப்பாடியின் அட்டகாசமான பதில் …!!!

கொரோனா குறித்த விடுமுறை அறிவிப்பு அதே தான் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கரோனா வைரஸ் குறித்து மூத்த அமைச்சர்கள், துறையின் செயலாளர்களிடம் கலந்தாலோசித்து , கொரோனா வைரஸ்ஸை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து  அறிக்கை வெளியிட இருக்கிறோம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தபோது அவர் குறித்த கருத்துக்களை விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு கற்பனையாக ஏதும் பேசக் கூடாது. தமிழக பாஜகவின் புதிய […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”செல்போன் விலை கிடுகிடு உயர்வு” மத்திய அமைச்சர் அறிவிப்பால் அதிர்ச்சி ….!!

GST கவுன்சில் கூட்டத்துக்கு பின் அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது செல்போனுக்கான GST 12 % இருந்து 18 % உயர்த்தி அறிவித்தார். இதனால் செல்போனின்  குறிப்பிட்ட பாகங்களுக்கான GSTயும் 18% ஆக உயர்த்தப்பட்டதால் விலையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி  அடைந்துள்ளனர்.

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

வெல்வோம், சட்டமன்றம் செல்வோம் – பாஜக புதிய தலைவர் சூளுரை …!!

தமிழக மக்கள் நலன் சார்ந்து எங்களின் பயணம் இருக்குமென்று பாஜகவின் புதிய மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். 7 மாதங்களாக காலியாக இருந்த தமிழக பாஜக தலைவருக்கான பொறுப்பில் எஸ்சி / எஸ்டி கமிஷனின் துணைத் தலைவராக இருந்த எல். முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் அமித்ஷா , மோடியை சந்தித்து வாழ்த்துப் பெற்று இன்று சென்னை வந்த வரை விமான நிலையத்தில் பாஜக தலைவர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் பாஜகவின் தலைமையகமான கமலாலயம் வந்த அவர் பாஜக […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

மூத்த தலைவர்களில் ஆலோசனை படி செயல்படுவேன் – பாஜக தலைவர் முருகன் …!!

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்ட எல்.முருகன் டெல்லியில் இருந்து சென்னை வந்தார். அவரை பாரதிய ஜனதா கட்சியின் 5 மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் என அனைவரும் வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அனைவ்ருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய கட்சியின் தேசிய தலைமை , மூத்த  தலைவர்களின் வழிகாட்டுதலின்படி எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். இதில் பொன் ராதாகிருஷ்ணன் , சி பி ராதாகிருஷ்ணன் , நைனார் நாகேந்திரன் கருப்பு முருகானந்தம் உள்ளிட்டோர் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

”மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு” மத்திய அரசு அதிரடி …!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி  உயர்த்தப்படுள்ளது என்று மத்திய அமைசர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா உட்பட பல்வேறு விஷயங்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

25,690 பேருக்கு சம்பள உயர்வு….. 50,000 பேருக்கு இலவச மின் இணைப்பு…. அரசின் அசத்தல் அறிவிப்பு …!!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக சட்டசபையில் மதுவிலக்கு துறை அமைச்சர் தங்கமணி ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரித்து அறிவிப்பு விட்டிருக்கிறார். அரசின் இந்த அறிவிப்பால் 25 ஆயிரத்து 690 பணியாளர் பணி பெறுவார்கள் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் பணியாளர்களுக்கு வருகின்ற ஏப்ரல் முதல் 500 ரூபாய் ஊதியம் உயர்த்தப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். அதே போல் விவசாயிகளுக்கு நடப்பாண்டில் 50 ஆயிரம் இலவச […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்க பேச்சை யாரு கேட்டா ? திமுகவை நோஸ்ட்கட் செய்த எட்டப்பாடி ….!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய விவாதத்தில் முக.ஸ்டாலினை நோஸ்கட் செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். பள்ளிக்கல்வித்துறை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடைபெற்ற போது ,  ஐந்தாம் வகுப்பு பொதுத் தேர்வை குறித்து திமுகவின் பொன்முடி பேசினார். இதற்க்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஐந்தாம் வகுப்பு , எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படுவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

BREAKING : பரூக் அப்துல்லாவின் தடுப்புக்காவல் ரத்து …!!

ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவிற்கான தடுப்புக்காவல் நீக்கப்பட்டிருக்கிறது. சென்ற வருடம் ஜம்மு காஷ்மீர் சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் குழப்பம் உருவாகி அரசியல் நடவடிக்கைகள் காரணமாக வன்முறை ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னாள் முதல்வர்கள் முப்தி மற்றும் பரூக் அப்துல்லாவின் , அவரின் மகன் ஒமர் அப்துல்லா ஆகியோரை ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் வீட்டுக்காவல் பின்னர் தடுப்புக்காவல் என்று வைக்கப்பட்டு இருந்தார். இவர்களை […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

அமைதியான தமிழகம்…. டெல்லி போல மாற்ற முயற்சி…. ஸ்டாலினை சாடிய EPS ..!!

தமிழகத்தை டெல்லி போல பதற்றம் அடைய எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார். இதை சுட்டிக்காட்டி இன்றைய சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின் தமிழகத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைபெறவில்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார். இது தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ….!!

மத்திய அரசு ஊழியருக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. 70க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டநிலையில் கர்நாடகாவில் ஒருவர் உயிரிழந்தார். இந்தியா முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு மென்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டம் கொரோனா […]

Categories
கல்வி சற்றுமுன் மாநில செய்திகள்

குட் நியூஸ் : 25 புதிய பள்ளிகள்…. 45 பள்ளிகள் தரம் உயர்வு…. முதல்வர் அறிவிப்பு ….!!

தமிழக சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல்வர் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் 114 விதியின் கீழ் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பள்ளிக்கல்வி குறித்த சில அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் 5 கோடியில் 25 அரசு துவக்கப் பள்ளிகள் துவங்கப்படும். 15 அரசு நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். 30 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் 55 கோடி செலவில் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகள் என 1,890 பள்ளிகளில் […]

Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST NOW : ”ஆர்.எஸ்.பாரதி மீது வழக்குப்பதிவு” திமுகவினர் அதிர்ச்சி …!!

திமுக அமைப்புச்செயலாளர் RS.பாரதி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது திமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி இந்த கூட்டத்தில் திமுக எம்பியும் , திமுக அமைப்பு செயலருமான ஆர் எஸ் பாரதி கலந்து கொண்டார். இதில் பேசிய அவர் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு கலைஞர் போட்ட பிச்சை என தெரிவித்தார். அதே போல ஊடகத்தையும் மோசமாக விமர்சித்தார். இவரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தற்போது காவல்நிலையத்தில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ம.பி முதல்வர் கமல்நாத் ராஜினாமா ? ஆளுநருடன் தீடிர் சந்திப்பு ….!!

மத்திய பிரதேச மாநில அரசியலில் தீடிர் திருப்பமாக மாநில ஆளுநரை முதல்வர் சந்திக்க இருக்கின்றார். மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்தியபிரதேச மாநில ஆளும் அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING : என்.பி.ஆர். நிறுத்திவைத்து – ”தீர்மானம் நிறைவேற்றுக” முக.ஸ்டாலின்

தமிழகத்தில் NPR நிறைவேற்றப்பட்டதற்கு தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த தேசிய மக்கள் குடியுரிமை பதிவேட்டில் குறிப்பிட்ட சில விஷயங்களை நீக்க வேண்டும் , இதனால் இஸ்லாமிய மக்கள் அச்சப்படுகின்றனர் என தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் , மத்திய அரசு எந்த பதிலும் அளிக்காத நிலையில் தமிழகத்தில் NPR பதிவை நிறுத்தியுள்ளதாக அமைச்சர் உதயகுமார் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் கூறி இருந்தார். இந்நிலையில் இன்று […]

Categories
அரசியல் சினிமா தமிழ் சினிமா

“2021ல் நான் தான் தமிழக முதல்வர்! ரஜினிக்கே தெரியாது… வடிவேலு பேட்டி…!!

நடிகர் ரஜினி கட்சி தொடங்குவார் என்று அவருக்கு தெரியாது.நமக்கு மீண்டும் நடிகர் வடிவேலு கூறியுள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடிகர் வடிவேலு சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உலக நன்மைக்காக சுவாமி தரிசனம் செய்ததாக கூறினார். கட்சிக்கு ஒரே தலைமை என்ற ரஜினியின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு நான் முதல்வராகலாம் என்று நினைத்து உள்ளதாகவும், அதை அதிகமானோர் தடுப்பதாகவும் , 2021ல் […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு போய்ட்டல்ல….. உனக்கு ஆப்பு இருக்கு…. சிக்க வைக்கும் காங்கிரஸ் ….!!

பாஜகவில் இணைந்த ஜோதிராத்திய சிந்தியா மீதான வாழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி தட்ட ஆரம்பித்துள்ளது. மத்திய பிரதேச மாநில காங்கிரசில் ஏற்பட்ட கோஷ்டி பூசல் முற்றி, அந்த கட்சியை வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவில் ஐக்கியமானார். அவருக்கு மாநிலங்களவை பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவரின் ஆதரவு 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் காங்கிரஸ் அரசுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜோதிராதித்யாக்கு மேல் உள்ள வழக்கை மாநில காங்கிரஸ் அரசு தூசி […]

Categories

Tech |