Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களை மதிப்பார்களா? ”நான் பட்ட பாடே போதும்” – மகன் என்று பாராமல் வெளுத்த துரை …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘அமைச்சரின் பேச்சு அறியாமையைக் காட்டுகிறது’ – ஆ. ராசா கண்டனம்

திமுக உள்ளாட்சி அமைப்பிற்கு நிதி ஒதுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறியுள்ளது அவரின் அறியாமையைக் காட்டுகிறது என ஆ. ராசா கண்டனம் தெரிவித்துள்ளார். நீலகிரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு திமுக சார்பில் சத்தியமங்கலத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா பங்கேற்று பாராட்டுகளைத் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய ஆ.ராசா , […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்ன பேசுற நீ ? மேடையில் வைத்தே மகனை எச்சரித்த துரைமுருகன் …!!

யார் யாருக்கு சட்டமன்ற உறுப்பினர் சீட் கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என மேடையில் வைத்து மகனை துரைமுருகன் எச்சரித்தார். வேலூர் மாநகராட்சி பழைய அலுவலகத்தில், கதிர் ஆனந்த் எம்.பி-க்கான அலுவலகத் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தி.மு.க பொருளாளர் துரைமுருகன், அரக்கோணம் எம்.பி ஜெகத்ரட்சகன், எம்.எல்.ஏ-க்கள் நந்தகுமார், கார்த்திகேயன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் பேசுகையில், “அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் தான் நிரந்தர […]

Categories
தேசிய செய்திகள்

”முதல்வருக்கு நேர்ந்த கதி” வைரலாக போட்டோவால் அதிர்ச்சி ….!!

வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்பு தகுதி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர்கள் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு என்ன நேர்ந்தது, அவர்கள் எப்படி உள்ளார்கள் என்பது குறித்து கூட வெளியுலகுக்கு தெரியப்படுத்தப்படவில்லை. இதையடுத்து, வீட்டுக் காவலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. இது, சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. தாடியுடன் இருக்கும் அவரை […]

Categories
அரசியல் மாநில செய்திகள் விழுப்புரம்

இந்தியாவிலையே முதல்முறை…. மனு வேண்டாம்… MESSAGE போதும்….அசத்திய விழுப்புரம் MP…!!

மக்களை இணைக்கும் புள்ளியாக இருந்து வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் பிரச்சினையை தீர்க்கும் முயற்சியில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் ஈடுபட்டுள்ளார். விரல் நுனியில் தொழில்நுட்பம் உள்ள இந்த காலத்தில் மக்களை எளிதில் தொடர்பு கொள்ளும் நோக்கத்தில் விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ரவிக்குமார் மொபைல் செயலி ஒன்றை வெளியிட்டுள்ளார். டாக்டர் ரவிக்குமார் எம்பி என்ற பெயரில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயலியின்  தொடக்க நிகழ்ச்சி விழுப்புரத்தில் நடைபெற்றது. விழுப்புரம் ஜிஎல்யு என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் […]

Categories
அரசியல் திருச்சி மாவட்ட செய்திகள்

அரசியலில் ஆர்வம் – நடிகர் சதீஸ்..!!

 அரசியலுக்கு வருவது என் கையிலே இல்லை என்று நடிகர் சதீஸ் கூறினார். நடிகர் சதீஸ், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்திலுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற கலை விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் நான் அரசியலுக்கு வருவது கடவுள் கையில் தான் உள்ளது, என நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.  

Categories
அரசியல்

“தென்படும் அறிகுறிகள்” அழிவை நோக்கி செல்லும் இந்தியா…. தா.பாண்டியன் எச்சரிக்கை…!!

சிறிது சிறிதாக சர்வாதிகாரத்திற்கு பலியாகி வரும் சூழல் இந்தியாவில்  ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் இவ்வாறு கூறினார், எவ்வளவோ நெருக்கடிகளை எல்லாம் உலக நாடுகள் சந்தித்திருக்கிறது. பல நாடுகள் ராணுவத்திற்கு அடிமையாகிவிட்டது.  அண்டை நாடுகளே ராணுவ அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு தான் இருந்தது உதாரணமாக மியான்மர் பாகிஸ்தான் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகள் ராணுவ படுகொலைகளுக்கு ஆளாகியிருந்தது. இந்தியா ஒன்றுதான் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினியின் தனிப்பட்ட முடிவு – கஸ்தூரி ராஜா பேட்டி..!!

ரஜினின் தனிப்பட்ட முடிவு அதில் யாரும் தலையிட முடியாது. ரஜினி இந்தியாவை நேசிக்கிறார் என்றும் அவர் பாஜகவுடன் இணைவதும் அல்லது தனியாக அரசியலுக்கு வருவதும் அவரது தனிப்பட்ட முடிவு என்று இயக்குனரும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா தெரிவித்தார். சென்னை டி நகர் பாஜக அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பின் பேசிய அவர் இவ்வாறு தெரிவித்தார்

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சரிசெய்ய மின் வாகன உற்பத்தியில் கவனம் தேவை

வரவிருக்கும் பட்ஜெட் தாக்கலில் ஸ்டீல் நிறுவனங்களுக்கும், மின் வாகன உற்பத்தி நிறுவனங்களுக்கும் அதிகளவு சலுகை வழங்க வேண்டும் என மூலப்பொருள் தொழில்நுட்ப வல்லுநர் சாந்தனு ராய் தெரிவித்துள்ளார். இது குறித்த அவர் எழுதிய கட்டுரை இதோ… மின்வாகனங்கள் சேவை : உலகம் முழுவதும் மின் வாகனங்கள் அல்லது புகை உமிழா வாகனங்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதற்கு முக்கியக் காரணமே எரிபொருள் வாகனங்களால் ஏற்படும் பின்விளைவுகள்தான். ஆகையால், விரைவில் பெட்ரோல், டீசல் வாகனங்களை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடிச்சு தூக்கிய திமுக ”மேல… மேல தூக்கிய கழகம்” மாஸ் காட்டும் நேரு …!!

திமுகவின் திருச்சி மாவட்ட செயலாளர் KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்ட்டுள்ளது. நடந்து  முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் திமுக அதிக இடங்களை கைப்பற்றியது. திருச்சி மாவட்டத்தின் திமுக செயலாளரான முன்னாள் அமைச்சர் KN நேரு தலைமையினான மாவட்ட திமுக நல்ல வெற்றியை பெற்றது. அங்குள்ள 14 ஒன்றியங்களிலும் திமுகவின் கையே ஓங்கி இருக்கின்றது. மொத்தமுள்ள 241 ஒன்றிய கவுன்சிலர் இடங்களில் திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களை கைப்பற்றியதில் திமுக 146 இடங்களிலும், காங்கிரஸ் […]

Categories
தேசிய செய்திகள்

விரைவில் சிஏஏவிற்கு எதிராக தெலங்கானா சட்டப்பேரவையில் தீர்மானம்

 மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தெலுங்கானா சட்டப்பேரவையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சமீபத்தில் கேரள மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நாட்டின் பல்வேறு இடங்களில் இந்த திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. […]

Categories
அரசியல்

BREAKING : KN நேருவுக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு …!!

திருச்சி மாவட்ட செயலாளராக இருந்து வரும் KN நேருக்கு திமுகவில் உயர்மட்ட பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சுமார் 30 வருடங்களாக திமுக மாவட்ட செயலாளர் பொறுப்பு வகித்து வருகிறார் கே என் நேரு. நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் கே என் நேரு தலைமையில் திருச்சியில் திமுக மிகப்பெரிய வெற்றி கண்டது.திமுக முதன்மைச் செயலாளராக முன்னாள் அமைச்சர் கே என் நேரு நியமிக்கப்பட்டுள்ளார். டி.ஆர் பாலு நாடாளுமன்ற குழுத் தலைவர் பொறுப்பு வகிப்பதால் அவருக்கு பதிலாக KN […]

Categories
தேசிய செய்திகள்

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பு..!

2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் அரசியல், கலை, அறிவியல், விளையாட்டு, சமூக சேவை உள்ளிட்டவைகளுக்காக பத்ம விருதுகள் வழங்கி கௌரவித்துவருகிறது. அந்த வகையில் 2020ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் மத்திய அரசால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் பத்ம விபூஷண் விருதானது ஏழு பேருக்கும், பத்ம பூஷண் 16 பேருக்கும், பத்ம ஸ்ரீ 118 பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. பத்ம விபூஷண் விருதானது முன்னாள் மத்திய அமைச்சர் அருண் […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அதிமுக முன்னாள் எம்பி கே.சி பழனிசாமிக்கு 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்..!!

கேசி பழனி சாமியை  பிப்ரவரி 07 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி பழனிசாமி அதிரடியாக நீக்கப்பட்டார். காரணம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி தொடர்ந்து கட்சியில் இருப்பதாக […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அதிமுக அமைச்சர் சர்ச்சை – கே.சி. கருப்பணன்..!!

திமுக வெற்றி பெற்றுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு வளர்ச்சி நிதி குறைத்து வழங்கப்படும் என்று கே.சி.கருப்பன் என்று கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர் இதனை கூறினார். சத்யமங்கலத்தின்  ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றி இருந்தாலும் இங்கு எந்த வளர்ச்சி பணியும் நடக்காது என்று அமைச்சர் கருப்பணன் கூறியுள்ளார். திமுக வெற்றி பெற்ற இடங்களில் குறைவாகவே நிதி ஒதுக்கப்படும் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஏதாவது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை..!!

இன்று காலையில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமியிடம் 4 மணி நேரத்திற்கும் மேலாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி  பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் […]

Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி கைது.!!

கோவையில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி  கைது செய்யப்பட்டார். 2018 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து எம்பி கேசி  பழனிசாமி நீக்கப்பட்டார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாகவும், பெயருக்கு களங்கம், அவபெயர் உண்டாக்கும் விதத்தில் நடந்து கொண்டதால்  அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலும் இருந்து அவர் நீக்கப்படுவதாக அதிமுக அறிவித்தது. இந்த நிலையில் அதிமுகவை சேர்ந்த முட்டுகவுண்டன்புதூர் ஊராட்சி மன்றத் தலைவர் கந்தசாமி புகாரின் பேரில் கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டார். […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: அதிக செலவு & சரியாக செலவு

கோடீஸ்வரன் முதல் சாமானியன் வரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் 2020-2021 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையை நோக்கி செலுத்த அரசாங்க செலவினங்கள், ஏன் சரியான செயல் என்று பொருளாதார வல்லுநர் மகேந்திர பாபு குருவா தெரிவிக்கிறார் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், அதற்கான முதல் முழு பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்வைப்பார். இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது என்று பேசப்படும் இன்றைய […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பட்ஜெட் 2020: வரி விலக்கை எதிர்பார்க்கும் வரி வல்லுநர்கள்

இந்த ஆண்டுக்கான பட்ஜெட், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், பொது மக்கள் செலுத்தும் வருமான வரியில் விலக்கு அல்லது நிவாரணம் வழங்கவேண்டும் என வரி வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து மூத்த பத்திரிகையாளர் கிருஷ்ணானந்த் திரிபாதி எழுதிய கட்டுரையின் சாராம்சம் இதோ மத்திய பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், வருமான வரி செலுத்துவோர் கூச்சலிட ஆரம்பித்துவிட்டார்கள் என்று தான் சொல்லவேண்டும். வரி விலக்கு, நிவாரணம் என எதிர்பார்ப்புகள், […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW : ‘வழக்கு வாபஸ் ஏன் ? திராவிட கழகம் விளக்கம் ..!!

நடிகர் ரஜினிக்கு எதிராக திராவிடர் கழகம் தொடரப்பட்ட வழக்கை  வாபஸ் பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் துக்ளக் புத்தக விழாவில் பெரியார் குறித்து சர்சையாக பேசியதற்கு மன்னிப்பு கேட்கமுடியாது என தெரிவித்துள்ளது தமிழகத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது. இதனிடையே நடிகர் ரஜினி மீது நடவடிக்கை எடுக்க கோரி  50க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டது. அதே போல இதேபோல சென்னை உயர் நீதிமன்றத்திலும் கடந்த 21-ந் தேதி வழக்கு தொடரப்பட்டது. திராவிட இயக்கம் சார்பில் நீதிமன்றத்தில் […]

Categories
அரசியல் தேனி மாநில செய்திகள்

OPS மகன் மீது தாக்குதல்….. 43 முஸ்லீம்கள் கைது…. தேனியில் பரபரப்பு…!!

தேனியில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த துணைமுதல்வர் ops மகனின் காரை தாக்கியதாக கூறி 43 முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நேற்றைய தினம் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பொது கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகவும் சிறப்புரையாற்றவும் துணைமுதல்வர்  ops மகனும், அப்பகுதி எம்பியுமான ரவீந்திரநாத் குமார் பங்கேற்றார். விழாவிற்கு அவர் வருவதை அறிந்த முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர்கள் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக அவர் வாக்களித்ததை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: சிஏஏவுக்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் – முக ஸ்டாலின்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2 முதல் 8 வரை கையெழுத்து இயக்கம் நடத்த திமுக கூட்டணி முடிவு செய்யப்பட்டதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி கட்சிகளுடன்  குடியுரிமை சட்ட திருத்தம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்த ஆலோசனை நடைபெற்றது. இதில் மதிமுக, விசிக, தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ரஜினியை பற்றி – தோல் திருமாவளவன் கருத்து …!!

பெரியார் குறித்து மீண்டும் தனது நிலைப்பாட்டை கூறியிருக்கும் ரஜினிகாந்தை யாரோ கையாளுகிறார்கள், என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ராஜீவ் கொலை வழக்கில் கைதான 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசுஇரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரிடம் கொடுக்க வேண்டும் என்றார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள் – ஓ.பன்னீர்செல்வம்…!!

 தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகள், செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற எம்ஜிஆரின் 103 ஆவது பிறந்த நாள் விழா கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறும் பொழுது, மத்திய அரசுடன் தமிழக அரசு சுமுகமான முறையில் இருப்பதால் தமிழகத்துக்கு 9 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டுள்ளது. மதுரையில் 1, 400 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டு வருகிறது,  என்று தெரிவித்தார்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

நகராட்சித் தேர்தல்…. ”தேர்தல் ஆணையத்துக்கு செக்” நீதிமன்றம் அதிரடி ….!!

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கு தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க மூன்று வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், ” உள்ளாட்சிப் பதவிகள் 2016ஆம் ஆண்டு அக்டோபர் முதல் காலியாக உள்ளன. ஆனால், தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த விரும்பவில்லை. தேர்தல் நடத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றங்களுக்கு தவறான […]

Categories
தேசிய செய்திகள்

சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் – இம்ரான் கானுக்கு வலியுறுத்தல் …!!

பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கானை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் பெஷாவர் பகுதியில் வசித்து வருபவர் ராதேஷ் சிங் தோனி. கல்சா என்ற அமைதி நீதி அமைப்பின் தலைவராக இவர் இருந்துவருகிறார். இவரின் உயிருக்கு பாகிஸ்தானில் உள்ள சில அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இவர் கடந்தாண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானின் லாகூரை விட்டு தனது குடும்பத்துடன் வெளியேறியுள்ளார். இதுகுறித்து அச்சம் தெரிவித்து பஞ்சாப் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து மகாசபையை எதிர்த்தவர் நேதாஜி – மம்தா புகழாரம்

இந்து மகாசபையின் பிரித்தாளும் அரசியலை முற்றிலும் எதிர்த்தவர் நேதாஜி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புகழாரம் சூட்டியுள்ளார். சுபாஷ் சந்திர போஸின் 122ஆவது பிறந்த நாள் நேற்று நாடு முழுவதும் கோலகலமாகக் கொண்டாடப்பட்டது. மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் நகரில் நடைபெற்ற சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “நேதாஜி தனது போராட்டங்கள் மூலம் அனைவரின் நம்பிக்கைகளையும் ஒருவர் மதிக்க வேண்டும் என்பதையே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து DYFI அமைப்பினர் கண்டன பேரணி…!

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்(DYFI) கண்டன பேரணி நடத்தினர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் கண்டன பேரணி நேற்று நடைபெற்றது. இதில், குடியுரிமை திருத்தச் சட்டம் வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

”ரஜினி உருவபொம்மையை எரிப்பு” ஆதித்தமிழர் பேரவையினர் கைது…!!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஜினியின் உருவ பொம்மையை எரித்த ஆதித்தமிழர் பேரவையினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். துக்ளக் பத்திரிகை 50ஆவது ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்தோடு மட்டுமல்லாமல் ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினி கூறியதால் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவா இல்ல மோ(டி)திமுகவா? முணுமுணுப்பில் ரத்தத்தின் ரத்தங்கள் …!!

பெரியார் குறித்து அவதூறாக பேசிய ரஜினிக்கு எதிராக ஒட்டுமொத்த தமிழ்நாடும், தன் கட்சியினரும் கொந்தளித்துக்கொண்டிருக்க, பாலாஜியோ கூலாக ரஜினிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது. போருக்கு தயாராகி இருக்கும் ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் கலந்துகொண்டு பேசுகையில், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார். அவரது இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி யாரையும் திட்டாத பண்பாளர் – ராகவா லாரன்ஸ் …..!!

ரஜினிகாந்தை பெறுத்தவரை யார் மனதையும் நோகும் படி பேசக்கூடியவர் அல்ல. அவரை திட்டுபவர்களைக் கூடபதிலுக்கு பதில் திருப்பி திட்டாத பண்பாளர் என ராகவா லாரன்ஸ் தனது சமூகவலைதளத்தில் கூறியுள்ளார். துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பெரியாரைப் பற்றி நடிகர் ரஜினிகாந்த் அவதூறாக பேசியதை கண்டித்து தமிழ்நாட்டில் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. பல அரசியல் கட்சியின் தவைவர்கள் ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவுத்தும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறிவந்த நிலையில், ரஜினி மன்னிப்பு கேட்க முடியாது என்று […]

Categories
மாநில செய்திகள்

அதுலாம் கிடையாது…. ”வெறும் பொய் பிரசாரம்”….. முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தி …!!

விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழாவில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார். சென்னை விமான நிலையத்தில் தொழிற்சங்க பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி கலந்துகொண்டு கொடியினை ஏற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,” ஏர் இந்தியா நிறுவனத்திலிருந்து தனியார் துணை நிறுவனமான ஏ.டி.எஸ் நிறுவனத்திற்கு மாற்றபட்ட சுமார் 500க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

விவசாயம் மூலம் இந்திய பொருளாதாரத்தை உயர்த்த முடியும் – வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா …!!

வேளாண் பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா இந்தியாவின் பொருளாதாரத்தை விவசாயத் துறையின் மூலம் உயர்த்த என்ன தேவை என்பதை விளக்கினார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் பிப்ரவரி ஒன்றாம் தேதி நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். மத்திய நிதியமைச்சர் சீதாராமன் நாடாளுமன்றத்தில் ஒரு சீரான பட்ஜெட் உரையை நிகழ்த்துவார் என கருதப்படுகிறது. பட்ஜெட் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கிடையில், விவசாய பொருளாதார நிபுணர் விஜய் சர்தானா பேசிய போது நொறுக்கப்பட்ட பொருளாதாரத்தை விவசாயத்தால் எவ்வாறு புதுப்பிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும்’ – ஜெயக்குமார் விமர்சனம்..!!

அதிமுகவில் கடைக்கோடித் தொண்டன் கூட தலைமை பொறுப்புக்கு வரலாம், ஆனால் திமுகவில் வாரிசு அரசியல்தான் நிலைத்திருக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 124ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், பெண்களுக்காக தனிப்படை அமைத்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எனவும் 27 தலைமுறைகளாக படைப் பொறுப்பில் அவரது […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பறிபோன பதவி…. ”ஆப்படித்த நீதிமன்றம்”…. டென்ஷனில் OPS ….!!

தேனி மாவட்ட ஆவின் நிர்வாகக்குழு தலைவராக ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ராஜா நியமிக்கப்பட்டதை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. தேனி மாவட்டத்தின் ஆவின் நிர்வாகக்குழு தலைவராக துணை முதலவர் ஓபிஎஸ் சகோதரர் ஓ.ராஜா மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிராக மாவட்டத்தின் பழனிசெட்டிபட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்க தலைவர் அமாவாசை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் ஆவின் விதிமுறைகளை மீறி ஓ.ராஜா_வும், ஆவின் நிர்வாகக்குழு உறுப்பினர்களும்  நியமிக்கப்பட்டதாகவும்,  தலைவர், […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

மத்திய பட்ஜெட்… ஒரு வரலாற்று பார்வை….. !!

இந்தியாவின் தேவைகள் என்ன ? என்பதை வகைப்படுத்தி அதற்கு தேவையான நிதிகளை ஒதுக்கும் பட்ஜெட் முதலில் எப்போது ? தொடங்கியது யார் ? முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் என்பதை சுருக்கமாக பார்க்கலாம் என்ற பெயர் ”பூசெட்டி”  பிரெஞ்சு சொல்லிலிருந்து உருவானது. பூசெட்டி என்ற பிரெஞ்ச் சொல்லுக்கு லெதர் பேக் என்று பொருள். இந்தியாவில் ஈஸ்ட் இந்தியாகம்பனி தான் முதன் முதலில் பட்ஜெட் என்ற விஷயத்தை துவங்கியது. 1860 ஆம் ஆண்டு ஜான் வில்சன் என்ற ஆங்கிலேயே […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அமைச்சர் உரையின்போது தூங்கி வழிந்த ஊராட்சித் தலைவர்கள்..!

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒரு நாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பில், அமைச்சர் பேசியபோது பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர்கள் தூங்கி வழிந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தருமபுரி மாவட்டத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித் தலைவர்களுக்கான ஒருநாள் சிறப்பு அறிமுக பயிற்சி வகுப்பு தருமபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அறிமுக வகுப்பில் தருமபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், ஏரியூர், காரிமங்கலம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பிரதிநிகளுக்கு பயிற்சி வகுப்புகள் […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

2020 பட்ஜெட் – எதிர்பார்ப்புகள் என்ன? சிறப்பு தொகுப்பு …!!

பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில் இந்த பட்ஜெட்க்கான எதிர்பார்ப்புகள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொருளாதார மந்த நிலை உள்ளதால் அதை போக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என இந்த பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு உள்ளது. முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்றும் , உள்கட்டமைப்பில் அதிக […]

Categories
தேசிய செய்திகள் பல்சுவை

பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் …..!!

வருகின்ற பிப்ரவரியின் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தாக்கல் செய்கின்றார். உலகின் தற்போதைய காலகட்டத்தில் அனைத்து நாட்டின் பொருளாதாரமும் கீழ் நோக்கு பார்வையில் சென்று கொண்டு இருக்கின்றது. இதனால் இந்திய பொருளாதாரமானது  3.5% வளர்ச்சியை மட்டும்தான் அடைந்துள்ளது என்று அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது.  காலகட்டத்தில் தான் நிதியமைச்சர் நீர்மலாசீத்தராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கின்றார். இதனால் நாடே உற்று நோக்கி காத்துக் கொண்டு இருக்கின்றது. இந்திய பொருளாதாரம், இந்திய வணிகம் என அனைத்து சேவைகளும் இந்த பட்ஜெட்டை […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜக, காங்கிரஸ்சுக்கு….. ”தமிழர் என்றாலே கிள்ளுக்கீரை தான்” …. வேல்முருகன் …!!

7 பேர் விடுதலையில் ஆளும் பாஜகவும் , ஆண்ட காங்கிராஸ்ஸும் அரசியல் செய்வதாக வேல்முருகன் விமர்சித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறுங்கியில் , மத்தியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் , பிஜேபி க்கு எந்த வேறுபாடும் இல்லை. அவர்களுக்கு தமிழர்கள் என்றாலே கிள்ளுக்கீரை . 7 பேர் விடுதலை , பரோல் விடுப்பு என தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி  நீதிமன்றம் தான் வழங்குகின்றது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு பிரிவு 161ஐ  […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

சவாலுக்கு நாங்க ரெடி – நீங்க ரெடியா…? அமிஷா நோக்கி பாயும் தலைவர்கள் ..!!

குடியுரிமை திருத்தச்சட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தன்னுடன் விவாதிக்க தயாரா என சவாலுக்கு அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,  குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விவாதம் நடத்த ராகுல்காந்தி , மமதா பானர்ஜி , அரவிந்த் கெஜ்ரிவால் , […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

குடும்பத்தின் மூத்த பிள்ளைபோல் வேலை செய்தேன் – கெஜ்ரிவால்

வீட்டிலுள்ள மூத்த மகனைப்போலவே வேலை செய்தேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பரப்புரை கூட்டத்தில் பேசியுள்ளார். டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் என மும்முனை போட்டி நிலவுவதால், அனைத்துக் கட்சியினரும் சுறாவளி பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இன்று பத்லி தொகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்களிடையே பேசியபோது,”கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்லிவாசிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்தோம். குடிநீரையும், மின்சாரத்தையும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

நான் அல்வா அல்ல…… காரமான மிளகாய் ….. பாஜகவை விளாசிய ஓவைசி …!!

நான் இனிப்பான அல்வா அல்ல. காரமான சிவப்பு மிளகாய் என்று பாஜகவை கண்டித்து மக்களவை உறுப்பினர் அசாதுதீன் ஓவைசி  பேசியுள்ளார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ கிடையாது. […]

Categories
தேசிய செய்திகள்

பட்ஜெட் 2020: பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகள் நிச்சயம் இருக்கும்!

வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் நிச்சயம் பொருளாதாரத்தை சீர்திருத்தத் தேவையான அறிவிப்புகள் இருக்கும் என்று தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி முன்பு கணித்ததைவிட தற்போது குறைவாக(4.8) இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், “வரும் பிப்ரவரி ஒன்றாம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

டெல்லி முதலமைச்சருக்கு கருப்புக்கொடி!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்ற பேரணியில் அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. டெல்லி சட்டப்பேரவைக்கு வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, பிப்ரவரி 11ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான செவ்வாய்கிழமை (ஜனவரி 21), புது டெல்லி தொகுதியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அவர், இன்று மட்டும் இரண்டு பிரமாண்ட பேரணிகளில் பங்கேற்றார். முதல் பேரணி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக ஸ்கெட்ச்….. ”ரஜினியை தாக்கும் அமைச்சர்கள்…. தட்டி தூக்கிய எடப்பாடி …!!

பெரியார் விவகாரத்தில் நடிகர் ரஜினியை தமிழக அமைச்சர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். கடந்த 20ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அமைச்சர்கள் முக்கியமானவர்கள் 8 பேரை அழைத்து பேசியிருக்கிறார். முக்கியமானவர்கள் லிஸ்டில் ஓபிஎஸ் இல்லாதது தான் ஹைலைட். இந்த கூட்டம் கிட்டதட்ட 4 மணி நேரம் நடந்து இருக்கிறது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடுதான் ரஜினியை திடீரென அதிமுக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

அல்வா என்ற சொல் எங்கிருந்தது வந்தது? பாஜகவுக்கு ஓவைசி கேள்வி

பொதுப் பட்ஜெட் (நாட்டின் வரவு-செலவு திட்டம்) கூட்டத் தொடருக்கு முன்னதாக நடக்கும் அல்வா கிண்டும் நிகழ்வு குறித்து அசாதுதீன் ஓவைசி கேள்வியெழுப்பினார். ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் நிறுவனத் தலைவருமான அசாதுதீன் ஓவைசி, கரீம்நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-பொதுப் பட்ஜெட்டுக்கு முன்னதாக, பட்ஜெட் அறிக்கை தயாரிக்கப்படும் வரை அதிகாரிகள் அலுவலகத்தில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். நான் பாஜகவிடம் கேட்கிறேன்.அல்வா என்ற சொல் எங்கிருந்து வந்தது? அல்வா என்பது இந்தி அல்லது உருது வார்த்தையோ […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”விரட்டி விரட்டி வெளுக்கும் வழக்குகள்” வீராப்பு பேசி இருக்க கூடாது…. புலம்பும் ரஜினி …!!

பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்குகள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது. தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளைப் பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் […]

Categories
அரசியல்

பெரியார் கருத்துக்களை கோபுரத்துல வைக்கனும்…… அவரால தான் இந்த இடத்துக்கு வந்தேன்….. OPS அனல் பறக்க பேச்சு….!!

தந்தை பெரியாரின் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை என்று துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  சென்னை புத்தக கண்காட்சி நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஓ பன்னீர்செல்வம் புத்தக கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார். பின்  கீழடி அகழாய்வு என வைக்கப்பட்ட பொருட்களை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இளம் எழுத்தாளர்கள் தங்கள் சிந்தனைகளை நாட்டு மக்களுக்கு கற்று கொடுக்கும் பணியை எந்த சூழ்நிலையிலும் நிறுத்தக்கூடாது என்று கேட்டுக்கொண்டார். மேலும் தன்னை போன்றவர்கள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி ஆர்.எஸ்.எஸ் திட்டத்தின்படி இயங்குகிறார் – வேல்முருகன் குற்றச்சாட்டு

ரஜினி தமிழ்நாட்டிலுள்ள பல பிரச்னைகள் குறித்து வாய் திறக்காமல் மவுனியாக இருந்துவிட்டு மக்களை மடைமாற்றுவதற்காக தற்போது ஆர்எஸ்எஸ் திட்டத்தின்படி பெரியார் பற்றி அவதூறாக பேசியுள்ளார் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரவிச்சந்திரனை அவரது இல்லத்தில் சந்தித்த பின் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளார்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, கால் நூற்றாண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் ராஜீவ் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேர் விடுதலை குறித்து […]

Categories

Tech |