Categories
மாநில செய்திகள்

குழந்தையை கூட்டிட்டு வாங்க… தொடங்கும் சொட்டு மருந்து முகாம்…. அறிவிப்பை வெளியிட்ட அரசு….!!

வருகின்ற 31-ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களிலும் போலியோ சொட்டு மருந்து முகாமானது தொடங்கவிருக்கிறது. போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக ஐந்து வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமானது வழக்கமாக நடத்தப்படும். ஆனால் இந்தாண்டு கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது தேதி அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

6,98,347 குழந்தைகள்…. தலைநகரில் 93.5 %…. போலியோ சொட்டு மருந்தால் பயன் …!!

தமிழ்நாட்டின் தலைநகரில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ நோய் தடுப்புக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. இதில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மட்டும் காலை 7 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற சொட்டு மருந்து முகாமில் 93.5 விழுக்காடு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாநகராட்சி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் எனப் பல்வேறு […]

Categories
மாவட்ட செய்திகள்

மறந்துவிடாதீர்கள்! நாளை தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம்… 

நாளை தமிழ்நாடு முழுவதும் 70.50 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளதாக” சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாடு கடந்த 16 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகின்றது. போலியோவை முழுமையாக ஒழித்ததால், ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க, மத்திய சுகாதாரத்துறை முடிவெடுத்து, அதன்படி 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் நாளை போலியோ சொட்டு […]

Categories

Tech |