Categories
ஈரோடு திருப்பூர் மாவட்ட செய்திகள்

பேரிகார்டுகள் மீது மோதிவிட்டு… நிற்காமல் சென்ற லாரி… விரட்டிச்சென்ற காவலருக்கு ஏற்பட்ட சோகம்..!!

சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்ற கண்டெய்னர் லாரி டிரைவரை துரத்திப் பிடிக்க முயன்ற காவலர் அந்த லாரி மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்தவர் பிரபு.. இவருக்கு வயது 25 ஆகிறது.. இவர் கடந்த 2018ஆம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்தார்.. தற்போது இவர் காங்கேயம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று இரவு (ஜூன் 29) காங்கேயம் அடுத்த திட்டுப்பாறை பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில் அதிர்ச்சி… போலீஸ்காரரை கத்தியால் குத்திக்கொன்ற காவலாளி..!!

பூங்கா காவலாளி  போலீசார் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவர் பரிதாபமாக பலியானார். தூத்துக்குடி மத்தியபாகம் காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மபாண்டி என்பவரது மகன் புங்கலிங்கம். 34 வயதுடைய இவர் தூத்துக்குடி மத்தியபாகம் போலீஸ் ஸ்டேஷனில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 9) தூத்துக்குடி – பாளை சாலையிலுள்ள எம்ஜிஆர் பூங்கா அருகே பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது புங்கலிங்கத்திற்கும், அந்த பூங்காவின் காவலாளியாகப் பணியாற்றி வரும் மறவன் மடத்தைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவரது […]

Categories
மாநில செய்திகள்

50,000 விநாயகர் சிலைகள்… 50,000 போலீசார்… அலைமோதும் கூட்டம்… மும்பையில் பரபரப்பு..!!

மும்பையில் இன்று சுமார் 50 ஆயிரம் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் கரைக்கப்பட உள்ளன.  மும்பையில்  இன்று 50,000 விநாயகர்  சிலைகள் கரைக்கப்பட உள்ளதை  முன்னிட்டு 50 ஆயிரம் காவல்துறை  அதிகாரிகள் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல்கள் அமைத்து பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க உள்ளனர். விநாயகர் சிலைகள் கரைப்பு முன்னிட்டு லால்பாக் ராஜா என்ற பிரமாண்டமான விநாயகர் சிலையை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வழிபாடு செய்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை தாகத்தை தணிக்க இலவச குடிநீர் வழங்கும் காவல்துறை அதிகாரி “பொதுமக்கள் பாராட்டு !!..

கோடை வெயிலை தணிக்கும் வகையில் இலவசமாக தண்ணீர் வழங்கி வரும் காவல் துறை அதிகாரியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வருகிறது இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கத்தால் மற்றும் குடிநீர் பிரச்சனைகளாலும் மக்கள் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர் இந்நிலையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணிகண்டன் பொதுமக்கள் அவதி படுவதை கண்டு தனது சொந்த செலவில் தனது இருசக்கர வாகனத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக தண்ணீர் வழங்கும் […]

Categories

Tech |