தேசிய குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவாரூர் மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி மாணவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் பிரதமர் மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கண்டனம் தெரிவித்து. அவர்களின் உருவ பொம்மைகளை எரித்தனர் அவற்றை போலீசார் அணைக்க முயன்ற போது கடும் வாக்குவாதம் […]
