Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரிந்து சென்ற மனைவி…. நீ தான் காரணம்…. சாமியாரை கொன்ற கணவன்….!!

 மனைவியை பிரித்த சாமியாரை கணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் ஆலப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் திருமலை என்பவர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார் .அந்தப் பகுதியில்  அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில்  உள்ளது. அந்த கோவிலில் 56 வயதான ராஜேந்திரன் என்பவர் அருள்வாக்கு சொல்லி வந்தார்.அவர் அப்பகுதியில் வசிக்கும் பக்தர்களின் நம்பிக்கையை பெற்று வந்தார். கோயிலுக்கு வரும் பலரும் அருள்வாக்கில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கை மீறியதாக இதுவரை 3 லட்சம் பேர் கைது… ரூ.3.13 கோடி அபராதம் வசூல்: தமிழக காவல்துறை!

ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3,12,282 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. மேலும் இதுவரை 2,65,756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், விதியை மீறி வெளியே வருவோரிடம் இருந்து ரூ.3.13 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், 32வது நாளாக அமலில் உள்ளது. இருப்பினும் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மே […]

Categories

Tech |