போலீஸ்காரர் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள ஆவடி பகுதியில் பிரசாத் என்ற போலீஸ்காரர் வசித்து வருகிறார். இவருக்கு அனுசியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவருடன் ஏற்பட்ட தகராறில் கோபத்தில் அனுசியா தனது குழந்தைகளோடு பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் அனுஷாவை சமாதானப்படுத்தி பிரசாத் மீண்டும் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் பிரசாத் இறைச்சி வாங்க கடைக்கு […]
