கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை மீறி தேவையில்லாமல் வெளியில் சுற்றித் திரிபவர்களை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. இதனால் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் ரோடு, திருப்பூர் ரோடு, பழைய பேருந்து நிலையம் போன்ற […]
