வியாபாரி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள செங்குறிச்சி கிராமத்தில் பூமி பாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முந்திரி வியாபாரம் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 மகள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் குடிபோதைக்கு அடிமையாகிய பூமி பாலன் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனை அறிந்த அவரின் உறவினர்கள் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ […]
