Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம்…. வாலிபருக்கு அருவாள் வெட்டு…. போலீஸ் வலைவீச்சு….!!

முன்விரோத காரணத்தால் வாலிபரை அருவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள முத்துப்பிள்ளை மண்டபம் முல்லை நகர் பகுதியில் வின்சென்ட் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஆகாஷ் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் வின்சென்ட் தனது வீட்டு வாசலில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆகாஷ் கையில் வைத்திருந்த அருவாளால் வின்சென்டை சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த வின்சென்டை அக்கம்பக்கத்தினர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

பெண்ணிடம் செல்போனை பறித்த சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வழியில் தம்பதியினர் இரு சக்கிர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது பெண்ணின் கையிலிருந்த செல்போனை மர்ம நபர்கள் திடீரென பறித்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் பெண்ணிடமிருந்து செல்போனை பறித்துக்கொண்டு வேகமாக சென்ற போது  சாலையில் இருந்த பள்ளத்தை கவனிக்காததால் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்துடன் கிழே விழுந்துள்ளனர். அப்போது கணவன்-மனைவி இரண்டு பேரும் திருடன் என கூச்சலிட்டதில் […]

Categories

Tech |