Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருத்தர் கூட தப்பிக்க முடியாது… தீவிர கண்காணிப்பு பணி… போலீஸ் சூப்பிரண்டின் எச்சரிக்கை…!!

போலீஸ் சூப்பிரண்டு ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் பணியை தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜனின் உத்தரவின் படி காவல்துறையினர் பல்வேறு இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேவை இல்லாமல் வெளியே சுற்றும் நபர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் துவங்கி வைத்துள்ளார். இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு […]

Categories

Tech |