Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என் கணவர் திரும்பி வரவில்லை…. சிறுமியின் பரபரப்பு புகார்…. போலீஸ் நடவடிக்கை…!!

9 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் சிறுமியை விட்டு சென்ற வாலிபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் அரசாணிக்குளம் தெற்கு மடவிளாகத்தில் தீபக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் ஜவுளி கடையில் பணிபுரிந்து வந்த 17 வயது சிறுமிக்குமிடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் அந்த சிறுமியிடம் தீபக் ஆசை வார்த்தை பேசி திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து 2 பேரும் தனியாக வீட்டில் வசித்து வந்தனர். தற்போது அந்த சிறுமி 9 மாத கர்ப்பிணியாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற குடும்பத்தினர்… திரும்பி வந்தபோது காத்திருந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!

நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள எம்.கே.பி நகர் முகமது அபி முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டை பூட்டி விட்டு அவரது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அவரது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் அவர் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

வெளியில் சென்ற விவசாயி…. திரும்பி வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி… தி. மலையில் பரபரப்பு…!!

விவசாயி வீட்டில் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கோவில்மாதிமங்கலம் கிராமத்தில் விஸ்வநாதன் என்ற விவசாயி வசித்து வருகிறார் இவர் தனது குடும்பத்துடன் விவசாய நிலத்திற்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது அவரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 20 பவுன் நகை ஆகியவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கன்னத்தில் காயம்…. கணவனை இழந்த பெண்ணிற்கு தொந்தரவு… வலை வீசி தேடும் போலீசார்…!!

கணவனை இழந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்திலுள்ள இருளாண்டி காலனியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால் தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது இரண்டு மகன்களும் வேலை தொடர்பாக வெளியூருக்கு சென்ற போது, 47 வயதான அந்தப் பெண் அவரது வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அடுத்து அதே பகுதியில் வசிக்கும் இருதயராஜ் என்பவர் மதுபோதையில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

எதுக்கு இந்த தேவையில்லாத வேலை…அதிர்ச்சி அடைந்த பயணிகள்… தேடப்படும் மர்ம நபர்…!!

கல்லால் பேருந்தின் பின்பக்க கண்ணாடியை உடைத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள திருவெண்ணெய்நல்லூரிலிருந்து திருக்கோவிலூருக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து திருக்கோவில் ராசிபுரம் அருகே வந்து கொண்டிருந்தபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு மர்ம நபர் திடீரென ஒரு கல்லை எடுத்து பேருந்தின் கண்ணாடி நோக்கி  வீசிவிட்டார். இதனால் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்து விட்டது. இதனைப் பார்த்ததும் பேருந்தில் பயணித்த பயணிகள் சத்தம் போட, ஓட்டுனர் பேருந்தை ஒரு ஓரமாக நிறுத்தி […]

Categories

Tech |