இலங்கைக்கு கடத்த முயன்ற 4.3 டன் மஞ்சள் மற்றும் பிற பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். இலங்கை அரசாங்கம் அவர்கள் நாட்டில் வசிக்கும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், மஞ்சள் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளனர். இதனால் அங்கு ஏற்பட்டுள்ள மஞ்சள் பற்றாக்குறையை சமாளிக்கும் பொருட்டு, இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து கடல் வழியாக கடத்தப்படும் மஞ்சளை கடலோர போலீசார் பறிமுதல் செய்வது அடிக்கடி நிகழ்கிறது. இதனால் இந்த […]
