உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சாவடிகளில் அதிக அளவில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வருகின்ற காவல்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு 97.5 சதவீதம் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறது. அதன்பின் காவல்துறையில் பணியாற்றி வரும் அனைவரின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில் நாற்றம்பள்ளி உள்பட 4 ஊராட்சி ஒன்றியங்களில் நடந்த முதற்கட்ட உள்ளாட்சித் தேர்தல் சுமுகமாக நடைபெற்ற நிலையில் தற்போது இரண்டு ஊராட்சிகளில் இரண்டாம் கட்ட தேர்தலும் சுமுகமான […]
