கூடுதலாக சோதனை சாவடிகள் அமைத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் தற்போது ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இவற்றை வரவேற்கும் விதமாக நள்ளிரவு முதலே பொதுமக்கள் பட்டாசு வெடித்தும் மற்றும் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு இம்மாவட்டத்தில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வண்ணம் காவல்துறையினர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்பின் காவல்துறை சூப்பிரண்டு சக்தி கண்ணன் மேற்பார்வையில் கூடுதல் காவல்துறை சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் […]
