தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு 232 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 19 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமால், ஜோசப் ஜெட்சன், அசோகன், பத்மநாபபிள்ளை, மனோகரன், ரவீந்திரன், ராஜ், திருப்பதி, ஞானராஜ் ஆகியோருக்கும், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார், சண்முகசுந்தரம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுதர்சன், தனபால், கோவிந்தன், ஜெயசீலன், சிவசங்கரன், மூக்கன், ஜெயப்பிரகாஷ், முத்து […]