மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் ஒரு சில திருத்தங்களை கொண்டு வந்ததன் அடிப்படையில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு புதிய அபராதம் விதிக்கும் முறையை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தர்மபுரி மாவட்டம் முழுவதும் இன்று முதல் புதிய அபராதம் விதிமுறை நடைமுறைக்கு வந்தது. இந்நிலையில் செல்போன் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணியாமல் இருப்பது, இரு சக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து […]
