முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு போலீஸ்காரரை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் பகுதியில் ஸ்ரீ சரவணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுஜி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஸ்ரீதர் என்ற மகனும், ஸ்ரீதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணிமுத்தாறு ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்த சரவணன் மருத்துவ விடுப்பில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து ஸ்ரீ சரவணன் […]
