உளவுப்பிரிவு போலீசை கடத்தி சென்று 1 லட்ச ரூபாயை 3 பேர் கொண்ட கும்பல் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள சூளைமேடு பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் உளவு பிரிவில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் வேலைக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரவியை அதே பகுதியில் வசிக்கும் அஜய் விக்கி என்பவர் காரில் ஏற்றி சென்றுள்ளார். இதனை அடுத்து கார் சிறிது தூரம் சென்றவுடன் அஜய் விக்கியும், காரில் இருந்த […]
