இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் முருகன் முரளி பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் சரவணன் என்பவரை தனது வீட்டின் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதில் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது காயமடைந்த முருகன் முரளி பாபு மற்றும் அவரின் தாய் நாகவல்லி போன்ற இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு ராமநாதபுரம் அரசு […]
