Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எல்லாம் கரெக்டா தானே இருந்துச்சு… திடீரென அறுந்து விழுந்த கயிறு… சந்தேகத்தில் மகன் அளித்த புகார்…!!

டிராக்டரில் இருந்து கீழே விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செங்கமலப்பட்டியில் ராஜேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வைக்கோல் லோடை தனக்கு சொந்தமான டிராக்டரில் ஏற்றி கொண்டு அதனை கயிறு போட்டு கட்டியுள்ளார். இந்நிலையில் கட்டியிருந்த கயிறை சரி பார்த்துக் கொண்டிருக்கும் போது, திடீரென கயிறு அறுந்து டிராக்டரில் இருந்து ராஜேந்திரன் கீழே விழுந்துவிட்டார். இதனால் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கண்டுகொள்ளாத மனைவி… கணவருக்கு நடந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

குடிப்பதற்கு மனைவி பணம் தராத விரக்தியில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள போலிவாக்கம் சத்திரம் பிள்ளையார் கோவில் தெருவில் தமிழ்ச் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானதால் எப்போதும் தனது மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி விஜயாவிடம் தமிழ்ச்செல்வம் மது குடிக்க பணம் தருமாறு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்கள்… திரும்பி வந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காஞ்சியில் பரபரப்பு…!!

10 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏட்டிபாளையம் கிராமத்தில் சௌரிராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு பாத்திமா ராணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களின் இரண்டாவது மகளான பிரமியாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை பார்ப்பதற்காக வீட்டில் உள்ள அனைவரும் செய்யாறு சென்றுள்ளனர். இந்நிலையில் பாத்திமா ராணியின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இங்க அதை விற்க கூடாது… என்ன சொன்னாலும் திருந்தமாட்டாங்க… கைது செய்த காவல்துறை…!!

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சத்திரப்பட்டியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி ராஜகுலராமன் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சட்டவிரோதமாக சத்திரப்பட்டி நத்தம்பட்டி விலக்கு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

குளிர்பானத்தில் கலந்த பொருள்… மாணவிக்கு நடந்த சோகம்… போலீசாரின் தீவிர விசாரணை…!!

உடல்நிலை சரியில்லாத விரக்தியில் கல்லூரி மாணவி குளிர்பானத்தில் சாணி பவுடர் கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள தட்டாம் புதூர் பகுதியில் குமார் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மகள் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த கௌரி தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் சாணி பவுடரை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

என் அண்ணனை போல இருக்கணும்… ஆசையாய் ஊருக்கு வந்த வாலிபர்… திடீரென நடந்த துயர சம்பவம்…!!

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மங்கலாபுரம் 12வது தெருவில் தர்மர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வம் முருகன் என்ற மகன் உள்ளார். இவர் மயிலோடை பகுதியில் தங்கியிருந்து வேலை பார்த்துள்ளார். இவருடைய அண்ணனான சுடலைமணி என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது அண்ணனை போல் கார் ஓட்ட வேண்டும் என்று ஆசைப்பட்ட செல்வமுருகன் மோட்டார் சைக்கிளில் குறும்பூருக்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு… அடித்து பிடித்து ஓடிய வாலிபர்கள்… மடக்கி பிடித்த போலீசார்…!!

சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கொண்டபுரம் பகுதியில் டவுன் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். ஆனால் போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் 550 பாக்கெட்டுகள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து குட்கா விற்பனை செய்த குற்றத்திற்காக […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து வசமாக சிக்கியவர்கள்… எங்கையும் தப்பிக்க முடியாது…. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்…!!

சட்டவிரோதமாக சாராயம் கடத்தி விற்பனை செய்தவர்களை போலீசார் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த சாராயத்தையும் பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கங்கனாகுப்பம் பகுதியில் அமலாக்க பிரிவு போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி போலீசார் சோதனை செய்ததில் புதுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சாராயம் கடத்தியது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து சாராயம் கடத்திய குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இது என்ன புது டெக்னிக்கா இருக்கு… நூதன முறையில் ஏமாற்றப்பட்ட பெண்… வலை வீசி தேடும் போலீசார்…!!

நூதன முறையில் பெண்ணிடம் இருந்து நகைகளை மர்ம நபர் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோணக்கம்பட்டி கிராமத்தில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திடீரென செல்வி வீட்டிற்கு வந்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அவரிடம் உங்கள் வீட்டு பிரச்சனைகள் தீர வேண்டுமென்றால் அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதனை அடுத்து செல்வியிடம் அந்த வாலிபர் உங்களின் தங்க நகைகளை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இவ்ளோ லேட் பண்றீங்க… தீக்குளிக்க முயன்ற வாலிபர்… காஞ்சியில் பரபரப்பு…!!

போலீசாரின் நடவடிக்கை தாமதமாக இருப்பதாக கூறி வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அமரம்பேடு பகுதியில் பவித்ரா என்பவர் வசித்து வருகிறார். இவர் அமரம்பேடு பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றபோது, அதே பகுதியில் வசித்து வரும் பாலாஜி என்பவர் ரேஷன் கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் பாலாஜி மூன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளுக்கு பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்ததால், பவித்ரா தான் ஒரு கார்டுக்கு மட்டும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீசார்… அதிரடி சோதனையில் வெளிவந்த உண்மை…!!

சட்டவிரோதமாக சாராய விற்பனை செய்து 5 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 380 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விட்டனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் விற்பனை செய்யப்படுவது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக பீமாராவ் நகரில் வசித்து வரும் வனிதா, குயவன் குளம் பகுதியில் வசித்து வரும் அலெக்ஸ், சுத்து குளம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மகளை பார்க்க சென்றவர்… முதியவருக்கு ஏற்பட்ட துயர சம்பவம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

சாலையை கடக்க முயன்ற முதியவரின் மீது பேருந்து மோதிய விபத்தில் அவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வகுரம்பட்டி பகுதியில் குப்புசாமி என்பவர் வசித்துவருகிறார். இவர் ரெட்டி புதூர் பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது இவர் ரெட்டி புதூர் பிரிவு ரோடு தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சிக்கும் போது, சேலம் நோக்கி நாமக்கல்லில் இருந்து வந்த தனியார் பேருந்து இவரின் மீது மோதி விட்டது. இதில் தூக்கி […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

விசேஷ நிகழ்சிக்காக சென்ற தம்பதியினர்…. பெண்ணிற்கு நேர்ந்த சோகம்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள திரவிய நகர் பகுதியில் பொன்னுத்துரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகள் இருவரும் மோட்டார் சைக்கிளில் முக்கூடலில் உள்ள தனது உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது இவர்கள் மாதாபுரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென நிலைதடுமாறிய அவர்களது மோட்டார் சைக்கிள் ரோட்டில் தாறுமாறாக சென்றுள்ளது. அப்போது இவர்களின் பின்னால் வடகரை […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

இது என்ன புது டெக்னிகா இருக்கு… உங்க கணவர் தான் கேட்டார்… நூதன முறையில் பெண்ணை ஏமாற்றியவர்…!!

நூதன முறையில் பெண்ணிடமிருந்து 1 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள தட்டான் குளம் கிராமத்தில் இடைத்தரகரான மூக்கையா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியில் வசித்து வரும் மதியழகன் மூக்கையாவை சந்தித்து அவர் புதிதாக கட்டி வரும் வீட்டிற்கு தள செங்கல் தேவைப்பட்டால் தான் குறைந்த விலைக்கு கொடுப்பதாகக் மூக்கையாவிடம் கூறியுள்ளார். இதனால் மூக்கையா அந்த தளங்களை பார்வையிட வந்தபோது, தட்டான் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மொத்தமும் போச்சு… ஒன்னு கூட விட்டு வைக்கல… காத்திருந்த அதிர்ச்சி சம்பவம்… நாமக்கல்லில் பரபரப்பு…!!

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் தமிழரசு என்பவர் வசித்து வருகிறார். இவர் டயர் மற்றும் கார் சர்வீஸ் வாட்டர் வாஷ் கடையை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர் இரவு கடையை மூடிவிட்டு மீண்டும், மறுநாள் காலை கடைக்கு சென்றபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கணினி, […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நான் ஒருத்தன் இருக்குறது தெரியலையா… கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள்… கைது செய்த காவல்துறை…!!

வீடு புகுந்து திருடிய விசைத்தறி தொழிலாளியை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஆவரங்காடு பகுதியில் ராஜமாணிக்கம் என்ற விசைத்தறி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் அலமாரியில் வைத்திருந்த ஆயிரம் ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயற்சித்துள்ளார். இதனை பார்த்த ராஜமாணிக்கம் சத்தம் போட அருகில் உள்ளவர்கள் ஓடி வந்து தப்பி ஓட முயற்சித்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

யாருமே எங்களை ஏத்துக்கல… அவளும் எங்கிட்ட பேசல… அடுத்தடுத்து தற்கொலை முயற்சி… கதறும் குடும்பத்தினர்…!!

காதலித்த பெண் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திரா நகரில் விஜயராஜ் என்ற மீனவர் வசித்து வருகிறார். இவரும் ஏர்வாடி பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் விஜயராஜனின் பெற்றோர் இந்த காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரை கண்டித்துள்ளனர். இதானால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஒருவேளை இதுக்குதான் வச்சிருபாங்களோ… கண்டுபிடிக்கப்பட்ட ஜெலட்டின் குச்சிகள்… வலைவீசி தேடும் போலீசார்…!!

தடை செய்யப்பட்ட ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்த போலீசார், தப்பி ஓடிய குற்றவாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள திருப்பாலைக்குடி போலீசார் 90 காலனி பகுதியில் இரவு நேரத்தில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கருவகாட்டு பகுதியில் நின்று கொண்டிருந்த சில நபர்களை போலீசார் கண்டனர். இதனை அடுத்து போலீசாரை பார்த்ததும் திருப்பாலைக்குடி தெருவில் வசித்து வரும் ரிபாய்தீன், அலாவுதீன், சிராஜூதீன், மற்றும் ராசித் போன்ற நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அதன்பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

என்ன நடந்துச்சுன்னு தெரியல… மாணவி எடுத்த விபரீத முடிவு… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

பதினொன்றாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள  எட்டிக்கொட்டை பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்துவந்துள்ளார். இவருக்கு சுப்பாத்தாள் என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு  ஹரிணி ஸ்ரீ, கோதைநாயகி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் கோதைநாயகி பதினொன்றாம் வகுப்பும், இரண்டாவது மகள் ஹரிணி ஸ்ரீ ஏழாம் வகுப்பும் படித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஹரிணி ஸ்ரீ ஆடு மேய்க்கவும், அவரது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவர் இறந்த சோகம்… மகன் எடுத்த விபரீத முடிவு… அடுத்தடுத்த இழப்புகளால் கதறிய பெண்…!!

இரண்டு வருடத்திற்குள் தந்தை மற்றும் மகன் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அயனாவரம் கே.கே.நகர்  பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர்  கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் அவரது மனைவி நிர்மலா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே,  தனது இரு மகன்களையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பத்தாம் வகுப்பு படித்து வரும் இவரது மகன் சரண்ராஜ் என்பவர் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

சந்தேகப்பட்டது சரியா போச்சு… 17 வயது மாணவிக்கு பிறந்த குழந்தை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இளம்பெண் ஒருவருக்கு கடந்த 6ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர்கள் அவருக்கு 18 வயது பூர்த்தி அடைந்திருக்குமா என்று சந்தேகம் அடைந்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேரில் மருத்துவர்கள் தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அவர்கள் அந்த மாணவியை அழைத்து விசாரித்துள்ளனர். இந்த விசாரணையில் அந்த மாணவிக்கு 17 வயது என்பதும், அவர் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

12-ஆவதில் காதல்…7 மாதம் கர்ப்பம் … ஒரு வயது ஆண் குழந்தையின் நிலை என்ன ? போலீஸ் விசாரணை ..!

காரியாபட்டி அருகே ஒரு வயது ஆண் குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அரசு பணியாளர் குடியிருப்பில் அமல்ராஜ் – சுஷ்மிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது ஒரு வயது மகன், வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். குழந்தை உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாகவும் குழந்தையின் தந்தையே தண்ணீர் தொட்டியில் தூக்கிப் போட்டு கொலை செய்ததாகவும் கூறி குழந்தையின் தாயார் காரியாபட்டி காவல் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

இளைஞர் தலையில் கல்லைப் போட்டு கொடூரக் கொலை – போலீஸ் விசாரணை

ஏரி அருகே இளைஞரின் தலையில் கல்லைப் போட்டு கொடூரமாகக் கொலைசெய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள அல்லேரிமுனியப்பன் கோயில் அருகே உள்ள ஏரியில், இளைஞர் ஒருவர் முகம் சிதைந்த நிலையில் சடலமாக கிடப்பதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராசிபுரம் மாவட்ட துணைக் கண்காணிப்பாளர் விஜயராகவன், காவல் ஆய்வாளர் பாரதிமோகன் ஆகியோர் உடலை ஆய்வு செய்ததில், தலையில் கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்திருப்பது […]

Categories
மாநில செய்திகள்

உண்மையாகவே….. ‘திருவள்ளுவர் யாருக்குத்தான் சொந்தம்?’…. விரிவான விளக்கம் …!!

உலகம் போற்றும் ஒரு புலவரை அனைவருக்கும் பொதுவானவர் என இச்சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்ச் சமூகத்தில் தொன்றுதொட்டு வந்த காலங்களில் துறவிகள், புலவர்கள் என அனைவரும் அனைவருக்கும் சொந்தம் என்ற நோக்கில் பெரும்பாலும் வெள்ளை உடைகளையே புகைப்படங்களில் வரைந்தோ, பொறித்தோ வைப்பார்கள். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் உலகம் போற்றும் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரை, காவி உடையில் இருப்பதுபோன்ற புகைப்படத்தை பதிவிட்டனர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு விஷமிகள் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

OPS வீட்டருகே….. ”திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” தொடரும் பரபரப்பு …!!

தஞ்சை பிள்ளையார்பட்டியைத் தொடர்ந்து பெரியகுளத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு அடையாளம் தெரியாத நபர்கள் அவமரியாதை செய்ததைத் தொடர்ந்து பாஜகவினர் பாலபிஷேகம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலையை கடந்த சில தினங்களுக்கு முன் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கருப்பு மை பூசியும், சாணம் வீசியும் அவமரியாதை செய்தனர். இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து தஞ்சையில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வயது மூப்பு…. நினைவாற்றல் குறைவு…. ஸ்டாலினுக்கு தேவையா ?

முக.ஸ்டாலினுக்கு  நினைவாற்றல் குறைந்து வருகிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட  பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் திருவள்ளுவருக்குப் பதிலாக தந்தை பெரியார் என பிள்ளையார்பட்டியில் கூறினாரே? என்று கேள்வி எழுப்பப்பட்டது.இதற்க்கு பதிலளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மு.க.ஸ்டாலினுக்கு நினைவாற்றல் குறைந்து வருகிறது என்றார். மேலும் பதற்றத்தின் வெளிப்பாடாகக் கூட இருக்கலாம். குறிப்பாக திருமண இல்லத்திற்கு சென்றிருந்தபோது மணமகன் பெயருக்குப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் ஹிந்து தான்” ஆராய்ச்சியில் முடிவு – அமைச்சர் தகவல் …!!

 திருவள்ளுவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார். கேள்வி: திருக்குறளை பொறுத்தவரையில் உலகப் பொது மறை நூல். ஆகையால் எந்த மதத்தையும் சார்ந்தது கிடையாது என்று கேள்விகள் எழுகிறதே? பதில்: ‘அவர் (திருவள்ளுவர்) மதங்கள் குறித்து எழுதவில்லை. எல்லா மதங்களையும் போற்றிதான் எழுதியுள்ளார். அவர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் என்று இதுகுறித்து ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆகவே அவர் இந்துவாகத்தான் இருப்பார் என்ற கருத்தை மையப்படுத்தி சிலர் கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவர்” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி …!!

‘திருவள்ளுவர் கடவுள் பக்தி கொண்டவராகவே  இருந்திருப்பார். நாத்திகராக இருக்க வாய்ப்பே கிடையாது’ என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார். மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட சூடான கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி அளித்த பதில் பின்வருமாறு: உள்ளாட்சித் தேர்தல்:  கேள்வி: உள்ளாட்சித் தேர்தலில் யாருடன் கூட்டணி? வெற்றி வாய்ப்பு எவ்வாறு உள்ளது? பதில்: ‘ஏற்கெனவே இருந்து வரும் கூட்டணி தொடரும் என்று முதலமைச்சர், துணை முதலமைச்சர் ஆகியோர் கூறியுள்ளார்கள். வெற்றி வாய்ப்பைப் […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவருக்கு வர்ணம் பூசியவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்பாட்டம்..!

திருவள்ளுவர் சிலைக்கு காவி வர்ணம் பூசியவர்களை உடனடியாக கைது செய்யக் கோரி திமுக இலக்கிய அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளுவர் சிலைக்குகு காவி உடை அணிவித்து தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் திமுக இலக்கிய அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் முன்னாள் அமைச்சரும் திமுக இலக்கிய அணி செயலாளருமான இந்திரகுமாரி கலந்துகொண்டார். போராட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய திமுக இலக்கிய அணி […]

Categories
தஞ்சாவூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு… அடுத்த பிரச்னையை கிளப்பிய அர்ஜூன் சம்பத்!

பிள்ளையார்பட்டியில் அவமரியாதை செய்யப்பட்ட திருவள்ளுவர் சிலைக்கு, காவி துண்டு, திருநீறு, ருத்ராட்ச மாலை அணிவித்து இந்து மக்கள் கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் மரியாதை செலுத்தினார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் நேற்று முந்தைய தினம் திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் மாட்டு சாணம் வீசி அவமரியாதை செய்தனர். இது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திருவள்ளுவரை அவமதிப்பு செய்தவர்களை கண்டித்தும், அவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கட்சியினர் சார்பில் போராட்டம் […]

Categories
மாநில செய்திகள்

வள்ளுவர் சிலைக்கு காவி துண்டு……. அனுமதி மீறல்…… அர்ஜுன் சம்பத் கைது…!!

வள்ளுவர் சிலைக்கு காவிதுண்டு அணிவிதற்காக இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் […]

Categories
மாநில செய்திகள் வைரல்

காவி துண்டு போட்டு….. ”பூஜை போட்ட அர்ஜுன் சம்பத்”…. வைரலாகும் வீடியோ …!!

திருவள்ளுவர் சிலைக்கு அர்ஜுன் சம்பத் காவித்துண்டு போட்டு பூஜை செய்த வீடியோ சமூக வளையதளத்தில் வைரலாகி வருகின்றது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

காவி துண்டு…. ருத்ராட்சம்….. தீபாராதனை…. சர்சையை கிளப்பிய அர்ஜுன் சம்பத் …!!

பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு  காவி துண்டு அணிவித்து தீபாராதனை காட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் 2005 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியரால் மூன்றடி உயரத்தில் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டது. இந்த சிலை மீது நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கருப்பு கலர் சாயம் , சாணி பூசி அவமானப்படுத்தினர். பெரும்  ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு திமுக தலைவர் முக.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும் பல்வேறு மாணவர் அமைப்புகள் , தமிழ் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

‘தமிழன் என சொல்லவே வெட்கக் கேடாக இருக்கின்றது’ – திருமாவளவன்!

அம்பேத்கர், பெரியார் சிலைகளை அவமதித்த கயவர்கள், இப்போது வள்ளுவரையும் அவமதிக்கிறார்கள் என்பது, தமிழன் என சொல்லிக் கொள்ளவே வெட்கக் கேடாக இருக்கின்றது என்று திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் கூறுகையில், “உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் சாதி, மத எந்த அடையாளத்துக்குள்ளும் அடங்க மாட்டார். சமணர்கள் தங்களுக்கான அடையாளம் என்று திருவள்ளுவரை உரிமை கோருகின்றனர். பௌத்தர்கள் பெளத்தத்தின் அடையாளமாக திருக்குறளை எழுதியிருக்கிறார் என்று உரிமை கோருகிறார்கள். […]

Categories
மாநில செய்திகள்

‘திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை’ – ஸ்டாலின்

திருவள்ளுவர் சிலையை அவமதித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னை கொளத்தூரில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்றார். அதைத்தொடர்ந்து டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பொற்றுவருபவர்களுக்கு ஆறுதல் கூறினார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பாஜக தனது ஃபேஸ்புக் பக்கத்தில் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து நேற்று புகைப்படம் வெளியிட்டதற்கும், பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை அவமதிக்கப்பட்டதற்கும் ஏதாவது தொடர்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழுக்காகப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது – ஸ்டாலின் ட்வீட்

திருவள்ளுவர் போலத் தமிழுக்குப் பாடுபட்டவர்களை அவமதிப்பது தொடர்கதையாகிவிட்டது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியிலுள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத நபர்கள் கறுப்பு மை பூசியும் மாட்டுச் சாணத்தை வீசியும் சென்றனர். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துவருகின்றனர். இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது, திருவள்ளுவருக்கு காவிச் சாயம் பூசுவது – தஞ்சை, […]

Categories
மாநில செய்திகள்

திருவள்ளுவர் சிலை அவமதிப்பு பாஜகவுக்கு தொடர்பு ? ஸ்டாலின் குற்றசாட்டு …!!

திருவள்ளுவர் சிலையை அவமதித்ததற்கும் , பாஜக ட்வீட்_டர் பதிவுக்கும் தொடர்ப்பு இருக்குமே ? என்று முக.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

”மோசமான பின் விளைவுகள் ஏற்படும்” சீமான் எச்சரிக்கை …!!

திருவள்ளுவர்  சிலையை அவமதிப்பது பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம் …!!

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை சேத படுத்தியவர்களை கைது செய்ய கோரி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பிள்ளையார்பட்டியில் “திருவள்ளுவர் சிலை அவமதிப்பு” போலீசார் விசாரணை …!!

தஞ்சையில் திருவள்ளுவர் சிலையை அவமதிக்கும் வகையில் மர்மநபர்கள் செயல்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே திருவள்ளுவர் அணிந்து இருப்பது வெள்ளை நிற ஆடையா ? அல்ல காவி நிற ஆடையா ? என்று கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு விவாதங்களும்  நடைபெற்று வரும் சூழ்நிலையில் தஞ்சை பிள்ளையார்பட்டி திருவள்ளுவர் நகரில் உள்ள  திருவள்ளுவர் சிலையில் சாணத்தை பூசி மர்ம நபர்கள் அவரை அவமதிப்பு செய்துள்ளனர். இது அந்தப் பகுதியில் ஒரு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விபத்தில் இறந்த கணவன்….. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி….. காஞ்சிபுரத்தில் சோகம்….!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில்  விபத்தில் சிக்கி கணவர் இறந்த துக்கத்தில் அவரது  இளம் மனைவியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  கன்னியாகுமாரி மாவட்டத்தை  சேர்ந்த பாலாஜி ரிஷித்தா ஆகியோருக்கு திருமணம் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பணிக்கு  இருசக்கர வாகனத்தில் சென்ற பாலாஜி விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் துக்கம் தாளாது அவரது மனைவி ரிஷித்தா சனிக்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரேத பரிசோதனை முடிவில் கணவரின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“மின்சாரம் தடை” அலட்சியத்தால் 3 பேர் மின்சாரம் பாய்ந்து பலி…… கன்னியகுமாரியில் சோகம்…!!

கன்னியாகுமாரியில் மின்சாரம் வரவழைக்க கம்பியை ஈரக்கம்பால் இளைஞர்கள் 3 பேர் தட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை பகுதியை அடுத்த குற்றியாபுரம்  மலைக்கிராமத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டு விட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த அவதி அடைந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் மின்சாரம் வராததால் அந்த ஊர் இளைஞர்கள் மூன்று பேர் பேச்சிப்பாறை பகுதியில் உள்ள ஜீரோ பாயிண்ட் மின்சாரம்  கடத்தும் இடத்திற்கு சென்று அங்கிருந்த கம்பியை ஈரக்கம்பால் தட்டி மின்சார […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இடுப்பில் சொருகிய கத்தி…. வயிற்றை கிழித்ததால் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்….!!

சென்னை அயனாவரத்தில் இடுப்பில் சொருகி வைத்திருந்த கத்தியை அவசரத்தில் எடுத்தபொழுது அடிவயிற்றில் அறுபட்டு இளைஞர் உயிரிழந்தார். சென்னை  வில்லிவாக்கத்தை சேர்ந்த மனோகரன் என்பவர் கஞ்சா மற்றும் மது போதைக்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக அவரை விட்டுப் பிரிந்த மனைவி சபிதா அயனாவரம் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு அங்கு சென்ற மனோகரன் மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் சரிதாவின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எலுமிச்ச பழம் உனக்கு… செயின் எனக்கு… 12 சவரனை பறித்தோடிய திருடன்… வீட்டு வாசலில் அரங்கேறிய சம்பவம்…!!

அரக்கோணத்தில் வீட்டு வாசலில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து 12 சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் அரக்கோணம் கணேஷ் நகர் முதல் தெரு சேர்ந்த 52 வயதான என்பவர் தமது வீட்டின் வாசலில் உள்ள மரத்தில் எலுமிச்சை பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் ஹெல்மெட் அணியாமல் வந்த 30 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் அவரை கவனித்தார். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சந்தன கட்டைகளை கடத்த முயன்றவர்கள் தப்பி ஓட்டம் ..போலிஸார் வலை வீச்சு…!!!

கோவையில் சந்தனகட்டைகளை  கடத்த முயன்றவர்கள்  தப்பி ஓடியதையடுத்து, அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவை தடாகம் சாலையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது சந்தேகத்துக்கிடமாக வந்த காரை நிறுத்த காவல் துறையினர் முற்சித்தனர். ஆனால் கார் நிற்காமல் வேகமாக சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்றபோது,வடவள்ளி அருகே காரை நிறுத்திவிட்டு இருவர் தப்பி ஓடியுள்ளனர்.காரை சோதனையிட்ட போது சந்தன மரக்கட்டைகளை கடத்த முயன்றது தெரியவந்தது. சந்தன மரக்கட்டைகள் மற்றும் அவற்றை அறுக்க உபயோகிக்கப்பட்ட உபகரணங்களை காருடன் பறிமுதல் செய்த காவல்துறையினர்,அவற்றை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

15-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை…சென்னையில் பரபரப்பு..!!

சென்னை அருகே எஸ் ஆர் எம் கல்லூரியில் 15 ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற மாணவர் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி-டெக் இறுதியாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் இளைய சகோதரர் மற்றும் நண்பர்களுடன்  வாடகைக்கு அரை ஒன்றை  எடுத்து தங்கி படித்து வந்ததாக கூறப்படுகிறது.இன்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற ஸ்ரீ ராகவ் கல்லூரியின் 15வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் 2 இளைஞர்கள் வெட்டிக் கொலை…சென்னையில் பரபரப்பு ..!!

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இரண்டு  இளைஞர்கள் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு தாம்பரம் அற்புதம் நகரைச்  சேர்ந்தவர் பிரதீப் , இவர் தனது வீட்டிற்கு அருகே சேலையூரை சேர்ந்த சுரேஷ் என்ற நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடி உள்ளது.இதில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சென்ற தாம்பரம் காவல்துறையினர்  […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

நூதன திருட்டு …புடவைக்குள் வைத்து பொருட்களை திருடிய பெண்கள் ..!!

திருமுல்லைவாயலில் பொருட்களை புடவையில் மறைத்து வைத்து நூதன திருட்டு செய்த பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர்.  திருவள்ளூர் மாவட்டத்தின் திருமுல்லைவாயலில் கடையில் இருந்த பொருட்களை சேலைக்கு  உள்ளே  பதுக்கி  கொண்டு பொருட்களை  திருடிய இரண்டு  பெண்களை காவலர்கள்  கைது செய்யதனர்.தர்மராஜ் என்பவருடைய   கடைக்கு நேற்று மாலை வந்த இரண்டு பெண்கள் பொருட்களை வாங்குவது போல பாவனை செய்து கடையின் தொழிலார்களின் கவனம் குறைந்த  நேரத்தில் பொருட்களை புடவையின் உள்ளே வைத்து பதுக்கி கொண்டு அங்கிருந்து விரைந்து சென்றனர்.       அவர்களுடைய  வித்தியாசமான […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மாயமான பள்ளி மாணவி !! போலீசார் விசாரணை !!!

மார்த்தாண்டம் அருகே பள்ளி மாணவி மாயமானார் . திருநெல்வேலி மாவட்டம் ,கீரிப்பாறை அருகே தடிக்காரண்கோனம் பகுதியினை சேர்ந்தவர்  பாபு. இவரது  மகள் அபிஷா .பிளஸ்  2 தேர்வு எழுதியிருந்த நிலையில் திடீரென காணவில்லை . இதுபற்றி  விசாரணை நடத்தியதில், ராஜா  என்பவர் அபிஷாவை கடத்தியது  தெரிய வந்துள்ளது . இதனால்  மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிந்து ராஜாவைத் தேடி வருகின்றனர் .

Categories

Tech |