பெண்ணிடம் இருந்த 10 பவுன் தங்க சங்கிலி மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள தியாகராய நகர் பகுதியில் சோமசுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாரதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் தங்களது வீட்டின் பக்கத்தில் நடைபயிற்சி மேற்கொண்ட போது திடீரென அங்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்ம நபர்கள் சென்றுள்ளனர். அவர்கள் சற்றும் எதிர்பாராத சமயத்தில் பாரதியை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 […]
