வீட்டின் பூட்டை உடைத்து பட்டப்பகலில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் பகுதியில் சரவணன் என்ற கார் டிரைவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெகதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் குடும்பத்தினர் அனைவரும் வெளியே சென்று விட்டு மதிய வேளையில் மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் […]
