கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேல புதுவயல் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு மதுமிதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் மகள் இருக்கிறாள். இந்நிலையில் தனது கணவர் வீட்டில் போதிய வசதி இல்லாததால் மதுமிதா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன் பூச்சிமருந்தை […]
