Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சுத்தம் செய்த பணியாளர்கள்…. கழிவுநீர் தொட்டியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

அரசு மருத்துவமனையின் கழிவுநீர் தொட்டியில் ஆண் சிசுவின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சேரன்மகாதேவி பேருந்து நிறுத்தம் அருகில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் உள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்த போது ஆண் சிசுவின் சடலம் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபர்கள் செய்த செயல்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்திலுள்ள சாத்தாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி ராஜ்குமாருக்கு மாட்டு வண்டியில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் விக்ரமங்கலம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சாத்தாம்பாடி பாப்பாத்தி அம்மன் கோவிலில் இருந்து சிலர் மாட்டு வண்டியில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

உங்க கார் ஏன் இங்க நிக்குது….? அதிர்ச்சியடைந்த ரியல் எஸ்டேட் அதிபர்…. காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் பணம் மற்றும் நகை போன்றவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வடவள்ளி பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபரான சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பெரியநாயகி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் சுந்தரம் வீட்டை பூட்டி விட்டு தனது சொந்த ஊரான தேவகோட்டைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் சிங்காநல்லூர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலியுடன் சந்தோசமாக இருக்க…. வாலிபர் செய்த தில்லுமுல்லு வேலை… விசாரணையில் வெளிவந்த அதர்ச்சி தகவல்…!!

காதலியுடன் சந்தோஷமாக இருப்பதற்காக விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை திருடி வாலிபர் விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் அடிக்கடி திருடு போவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளது. அந்த புகாரின் படி தனிப்படை காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்துள்ளனர். இந்நிலையில் டெலிவரி செய்யும் உடை அணிந்த வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிள்களை திருடி சென்ற காட்சிகள் அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

எனக்கு சந்தேகமா இருக்கு… மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி… கோவையில் நடந்த சோகம்…!!

கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் மருத்துவ ஆராய்ச்சியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள பீளமேடு பகுதியில் வெங்கட் சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அபிராமி என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் ஆராய்ச்சியாளராக வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த மாதம் 25ஆம் தேதி இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கணவன், மனைவி இருவரும் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“நான் தற்கொலை பண்ணிக்க போறேன்” அதிர்ச்சி அடைந்த சகோதரர்…. ஊழியர் எடுத்த விபரீத முடிவு…!!

தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமி கார்டன் பகுதியில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மனைவி கருத்து வேறுபாடு காரணமாக சிவகுமாரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில் சிவகுமார் மது அருந்திவிட்டு சேவூரில் வசிக்கும் தனது சகோதரரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இதனை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கொஞ்சம் பார்த்து போக கூடாதா…. முதியவருக்கு நடந்த விபரீதம்…. மதுரையில் சோகம்…!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பாறைப்பட்டி பகுதியில் சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அடையாளம் தெரியாத வாகனம் இவரின் மீது மோதி விட்டது. இதில் பலத்த காயமடைந்த சுந்தரத்தை அருகில் உள்ளவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்…. பெண்ணிற்கு நடந்த கொடுமை…. போலீசாரின் தீவிர விசாரணை…!!

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை மர்ம நபர் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணிய கோவில் தெருவில் குருநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமணி என்ற மனைவி உள்ளார். இவர் தனது வீட்டின் கதவை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென இரவில் வீட்டிற்குள் மர்ம நபர் ஒருவர் நுழைந்து விட்டார். இந்நிலையில் முத்துமணி கழுத்தில் அணிந்திருந்த நகையை பறித்த போது, அவர் எழுந்து கூச்சலிட்டு உள்ளார். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

எனக்கு ரொம்ப வலிக்குது…. கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு…. நடந்த துயர சம்பவம்…!!

மூன்று மாத கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள போயர் காலனி பகுதியில் மணிஷ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹேமலதா என்ற மனைவி உள்ளார். இவருக்கு ஏற்கனவே செந்தில் என்பவருடன் திருமணம் நடைபெற்து 2 வயது பெண் குழந்தை இருக்கின்றது. ஆனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஹேமலதா செந்திலை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதனையடுத்து ஹேமலதா அரியலூர் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

யாரு இந்த வேலைய செஞ்சிருப்பா…. கொடூரமாக கொல்லப்பட்ட தொழிலாளி…. திருப்பூரில் பரபரப்பு…!!

தொழிற்சாலைக்கு பெயிண்ட் அடிக்க வந்த வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சின்னூர் பகுதியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்த தொழிற்சாலையில் பெயிண்டிங் அடிப்பதற்காக விருதுநகரில் இருந்து சில தொழிலாளர்கள் வந்துள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு நூற்பாலை வளாகத்திற்கு உள்ளேயே குடியிருப்பும் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது. இந்நிலையில் அங்கு வேலைக்கு வந்த விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி பகுதியில் வசித்து வரும் மங்களேஸ்வரன் என்பவர் குடியிருப்பு பகுதியில் […]

Categories

Tech |