குளத்தில் சடலமாக கிடந்த பெண் மரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சோழபாண்டியபுரம் கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கனிமொழி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் குழந்தைகள் இருவருக்கும் அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜு தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கனிமொழி மன விருத்தியில் திடீரென காணாமல் […]
