Categories
தேசிய செய்திகள்

82 வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி…. போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவல்…. என்கவுண்டரில் சுட்டுத்தள்ளப்பட்ட லல்லு யாதவ்….!!

82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் தேடப்பட்டு வரும் குற்றவாளி லல்லு யாதவ் என்கிற வினோத் யாதவ். இவர் மீது 82 கொள்ளை மற்றும் கொலை வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் போலீசாரிடம் பிடிபடாமல் வெகுநாட்களாக தப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் மாவூ மாவட்டம் பான்வர்பூர் பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்று […]

Categories

Tech |