மன உளைச்சலில் இருந்த போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மேலப்பாளையம் பகுதியில் குமரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாளையங்கோட்டை ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு தங்கபுஷ்பம் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் குமரேசனை நெடுஞ்சாலை ரோந்து பிரிவிற்கு இட மாற்றம் செய்துள்ளனர். இதனால் அவர் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்து உள்ளார். இந்நிலையில் குமரேசன் […]
