பணியிட மாற்றம் பெற்ற மூன்று நாட்களிலேயே போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் தாலுகாவில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு போலீஸ் வேலையில் சேர்ந்துள்ளார். இவர் முகலிவாக்கம் பகுதியில் தனது பெற்றோருடன் ஏ.ஜி.எஸ் காலனியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பணிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அதோடு அவரது உறவினர்கள் பலமுறை அவரது செல்போன் எண்ணை தொடர்பு கொண்டும் அவர் எடுக்காததால் சந்தேகம் […]
