Categories
மதுரை மாவட்ட செய்திகள்

எங்களுக்கு தெரியாமல் இருக்குமா…? குடும்பத்தினரின் செயல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

காவல்துறையினருக்கு தெரியாமல் சிறுமியின் உடலை எரித்த குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சின்னகட்டளை பகுதியில் முத்துவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 17 வயதில் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த 17 வயது சிறுமி தனது வீட்டில் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினருக்கு தெரியாமல் முத்துவேல், அவரது மனைவி மற்றும் உறவினர்கள் இணைந்து சிறுமியின் சடலத்தை எரித்து விட்டனர். இதுகுறித்து கிராம நிர்வாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“போலீஸ் தான் பறிச்சிட்டு போனாங்க” வீட்டை விட்டு வெளியேறிய மாணவர்… பெற்றோரின் பரபரப்பு புகார்…!!

இரண்டு போலீஸ்காரர்கள் மாணவரிடமிருந்து 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை பறித்து சென்றதாக புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலிகிராமத்தில் 17 வயதான பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த மாணவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டுவிட்டு வீட்டில் இருந்தார் 63 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறிவிட்டார். இதனையடுத்து அந்த மாணவன் பேருந்து மூலம் இரவு நேரத்தில் சென்னை கோயம்பேடு பேருந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

எப்போவும் இதே வேலையா போச்சு… பேருந்தில் ரகளையில் ஈடுபட்ட முதியவர்… வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோ…!!

பேருந்தின் முன்பக்கம் ஏறி நின்று கொண்டு முதியவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள கரும்புளியூத்து கிராமத்தில் காளிமுத்து என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் தனது கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் ஆலங்குளம் செல்லும் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து நிற்காமல் சென்றதால் வேறு ஒரு டவுன் பேருந்தில் காளிமுத்து ஆலங்குளம் சென்றுவிட்டார். அதன்பின் அவர் ஆலங்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் சென்று கொண்டிருந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயம் இல்ல… போலீசார் வீட்டிலேயே… மர்ம நபர்களின் கைவரிசை… கைது செய்த காவல்துறை…!!

வீடு கட்ட பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகளை திருடி சென்ற குற்றத்திற்காக போலீசார் மூன்று பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள சூரமங்கலம் காவல் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக குமரலிங்கம் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவர் சேலம் மாவட்டத்திலுள்ள தளவாய்பட்டி கிராமத்தில் புதிதாக ஒரு வீடு கட்டி வருவதால் அதற்கு தேவையான இரும்பு கம்பிகளை அப்பகுதியில் அடிக்கி வைத்திருக்கிறார். இந்நிலையில் இரும்பு கம்பிகளை சில மர்ம நபர்கள் திருடி விட்டுச் சென்றனர். இச்சம்பவம் குறித்து குமரலிங்கம் இரும்பாலை காவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இரவோடு இரவாக நடந்த சம்பவம்… மர்ம நபரின் செயல்… அதிர்ச்சியில் உரிமையாளர்…!!

பெட்டிகடையில் 10,000 ரூபாயை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள வழுதூர் வாலாந்தரவையில் கலைமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது பெட்டிக் கடையை வழுதூர் விலக்கு ரோட்டில் வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் காலையில் சென்று கடையை பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, அங்கிருந்த 10 ஆயிரம் ரூபாயை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கலைமணி இச்சம்பவம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் செயினை பறித்த பைக் கொள்ளையர்கள் ..நெல்லையில் அதிர்ச்சி!

நெல்லை ,சேரன்மாதேவியில்  பெண்ணிடம் 6 பவுன் செயினை , பட்டப்பகலில் மர்மநபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  நெல்லை மாவட்டம், சேரன்மாதேவியிலுள்ள  வைத்தி மேல வீதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்,பால் ஏஜென்சி நடத்தி வருகிறார். இவரது  மனைவி தங்கம் ,சேரன்மாதேவி பேருந்துநிலையம் அருகே உள்ள நிறுவனம் ஒன்றில் பணியிலுள்ள நிலையில், மதிய  உணவு  சாப்பிடுவதற்காக வீட்டுக்கு நடந்து வந்துள்ளார். அப்போது  பின்னால் பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள் அவரது  கழுத்தில் கிடந்த 6 பவுன் தங்க செயினை   பறித்து […]

Categories

Tech |