சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை காவல்துறையினர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குளவாய்பட்டியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்காக காவல்துறையினர் கண்ணன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர் புதுக்கோட்டை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்ணன் மீது […]
