சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக முதியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள ராதாமங்கலம் கிராமத்தில் தங்கவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் 1-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை யாரிடமாவது கூறினால் கொன்று விடுவதாக அந்த சிறுமியை முதியவர் மிரட்டியுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்து அழுதுள்ளார். இதனையடுத்து அந்த சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]
