Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மண்ணுக்குள் புதைத்த பொருள்…. வசமாக சிக்கிய குற்றவாளிகள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சந்தன மரத்தை கடத்திய குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஆயுதப்படை, மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் கலெக்டர் பங்களா ஆகிய இடங்களிலிருந்து 4 சந்தன மரங்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டுள்ளது. அந்த மர்ம நபர்களை கைது செய்வதற்காக போலீஸ் சூப்பிரண்ட் கலைச்செல்வன் தனிப்படை அமைக்க உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தனிப்படை காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கலெக்டர் பங்களா பின்புறம் உள்ள காலி நிலத்தில் குழி தோண்டிக் கொண்டிருந்த 5 பேரை […]

Categories

Tech |