Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகூர் கடற்கரை சாலையில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் காவல்துறையினரை கண்டதும் நிற்காமல் வேகமாக சென்றுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை விரட்டி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அதில் அவர்கள் இருவரும் கீழ்வேளூரை சேர்ந்த வீரமுருகன் மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கணபதிபுரத்தில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வேகமாக சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை மறித்து காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அதில் 110 லிட்டர் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடமும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் பாஸ்கர் மற்றும் சத்தியமூர்த்தி என்பது தெரியவந்துள்ளது. அதன்பின் அவர்கள் 2 பேர் மீதும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர வாகன சோதனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் விசாரணை…!!

சாராயம் கடத்திய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் காவல்துறையினர் காக்கழனி பிரதான சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த சோதனையில் இருசக்கர வாகனத்தில் சாராயம் இருந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் விக்னேஷ் மற்றும் ஜோதிபாசு என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் காரைக்காலிலிருந்து சாராயம் கடத்தி வந்துள்ளனர். இதுகுறித்து […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

டாஸ்மாக் கடைக்கு சென்ற நபர்…. குடிபோதையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மல்லியகொல்லை மெயின் ரோட்டில் லாரி ஓட்டுநரான கலைவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மல்லியகொல்லை பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் கலைவாணனுக்கும் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்களுக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஐயப்பன் மற்றும் அவரது நண்பர்கள், கலைவாணனை சரமாரியாக தாக்கினர். இதனால் பலத்த காயமடைந்த கலைவாணனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடையில் பதுக்கிய நபர்கள்…. வசமாக சிக்கிய சகோதரர்கள்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கடையில் குட்காவை பதுக்கி வைத்த குற்றத்திற்காக அண்ணன்-தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள காரையூர் காந்தி தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்துல்லா என்ற தம்பி இருக்கிறார். இவர்கள் இருவரும்  இணைந்து காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எதிரே பெட்டி கடை வைத்து வியாபாரம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவரும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் நடத்தி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

காவல்துறையினர் நடத்திய சோதனை …. மிரட்டல் விடுத்த உரிமையாளர்…. இருவர் கைது…!!

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக பெட்டி கடை உரிமையாளரை கைது செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டத்திலுள்ள மாங்குடியில் பெட்டி கடை ஒன்றில் மது பாட்டில்கள் விற்பனை செய்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் பெட்டிக் கடையில் சோதனை செய்ய முயன்றுள்ளனர். அப்போது அந்த கடையின் உரிமையாளரான அருணாச்சலம் மற்றும் அவரது உறவினரான விஜயகுமார் ஆகியோர் காவல்துறையினருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் அருணாச்சலம் மற்றும் விஜயகுமார் ஆகியோர் […]

Categories

Tech |