Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!

சாராய கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள காக்கழனி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காக்கழனி தோப்பு தெருவில் சந்தேகப்படும் படியாக நின்ற ஒருவரை அழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசித்துவரும் தங்கபாண்டியன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர் காரைக்கால் மற்றும் வாஞ்சூர் பகுதியிலிருந்து சட்ட விரோதமாக சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தீவிர பாதுகாப்பு பணி…. வசமாக சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்…!!

சாராயம் விற்ற குற்றத்திற்காக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மேலவாஞ்சூர் சோதனைச்சாவடியில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில்  சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவரை பிடித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபர் சாகுல் அமீது என்பது தெரியவந்துள்ளது. மேலும் சாகுல் அமீது விற்பனைக்காக சாராயத்தை பதுக்கி வைத்திருந்ததும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் சாகுல் அமீதை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் […]

Categories

Tech |