குழந்தை முன்பாக காதல் ஜோடி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள முதனை கிராமத்தில் ஏழுமலை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சந்தியாவும், அதே பகுதியில் வசிக்கும் வேல்முருகன் என்பவரும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வந்திருக்கின்றனர். அதன்பின் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தும் வந்திருக்கின்றனர். இதன் காரணத்தினால் சந்தியா கர்ப்பமாகி உள்ளார். இதனையடுத்து சந்தியா வேல்முருகனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு […]
