Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

விதிமுறையை மீறிய வாகனங்கள்…. பூட்டு போட்ட போலீசார்….. அதிரடி நடவடிக்கை…!!

போக்குவரத்து விதிமுறைகளை மீறிய வாகனங்களுக்கு போலீசார் பூட்டு போட்டனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பர்ராண்டி தீப சுஜிதா விதிமுறையை மீறும் வாகனங்களுக்கு பூட்டு போடும் திட்டத்தை அமல்படுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டார். அதன்படி போக்குவரத்து போலீசார் காந்தி சிலை, உடுமலை ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது போக்குவரத்து விதிமுறையை மீறி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு போக்குவரத்து போலீசார் பூட்டு போட்டனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு” நடத்திய தம்பதியினர்…. பல லட்ச ரூபாய் மோசடி…. போலீஸ் அதிரடி…!!

சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டத்திலுள்ள குமாரசாமிபேட்டை பகுதியில் மணிவண்ணன்- சியாமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் சிறுசேமிப்பு திட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தியுள்ளனர். இதனை நம்பி அதே பகுதியில் வசிக்கும் சுமி உள்பட நூற்றுக்கணக்கான நபர்கள் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் செலுத்தியுள்ளனர். இந்நிலையில் 12 மாதம் சீட்டுத் தொகை செலுத்தியவர்களுக்கு இனிப்பு, காரம், தங்க நாணயம், பட்டாசு போன்றவை வழங்கப்பட்டன. இதனை அடுத்து தங்கத்தின் விலை அதிகரித்ததால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

30 வருஷம் ஆகிருச்சு…. இன்னும் சிக்கவில்லை…. குற்றவாளியாக அறிவிக்க நடவடிக்கை…!!

30 ஆண்டுகளாக தலைமறைவாக இருக்கும் இருவரை குற்றவாளியாக அறிவிக்க காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கெம்பட்டி காலனியில் வியாபாரியான சீனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 1990-ஆம் ஆண்டு தனது ஸ்கூட்டரில் 35 ஆயிரம் ரூபாயை வைத்து பூட்டிவிட்டு கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளார். வேலையில் 2 மர்ம நபர்கள் ஸ்கூட்டரில் இருந்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி விட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்ததும் சீனியப்பன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அங்கிருந்து தான் வாங்கினேன்” சிக்கிய 1 டன் எடையுள்ள பொருள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக 1 டன் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த குடோன் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஒருவரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த நபர் தான் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், ரங்கே கவுடர் வீதியில் இருக்கும் மொத்த விற்பனை குடோனில் இருந்து புகையிலையை வாங்கி வந்ததாகவும் அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மாவட்டம் முழுவதும் சோதனை…. வசமாக சிக்கிய நபர்கள்….. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதியின்றி மது விற்பனை செய்பவர்களை கைது செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்த குற்றத்திற்காக 9 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 82 மது பாட்டில்களை […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தகராறு செய்த வாலிபர்…. முன் விரோதத்தால் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

முன் விரோதத்தில் வாலிபரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள அங்கராயநல்லூர் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் பக்கத்து வீட்டில் வசிக்கும் சண்முகம் என்பவருக்கும் இடையே இடப் பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது விஜயகுமாரை சண்முகம் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“நான் கேட்டதை கொடுங்க” சிக்கிய கிராம நிர்வாக அலுவலர்…. போலீஸ் நடவடிக்கை….!!

கிராம நிர்வாக அலுவலரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்திப்பட்டி கிராமத்தில் விவசாயியான அன்பழகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது நிலத்திற்கு பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று மனு அளித்துள்ளார். அப்போது அங்கு வேலை பார்த்த கிராம நிர்வாக அலுவலரான தங்கவேல் என்பவர் 4000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரப்படும் என கூறியுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணி…. தப்பி செல்ல முயன்ற நபர்…. விரட்டி பிடித்த போலீஸ்…!!

ஜவுளிக்கடையில் திருடிவிட்டு தப்பி ஓட முயன்ற மர்ம நபர்களில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஜவுளி கடை ஒன்று அமைந்துள்ளது. இந்த கடையின் பூட்டை உடைத்து 2 மர்ம நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். இந்நிலையில் அந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த துணிகளை திருடிக் கொண்டு வெளியே சென்றுள்ளனர். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த காவல்துறையினரை பார்த்ததும் இரண்டு பேரும் தப்பித்து செல்ல முயற்சி செய்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் ஒருவரை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

பயன்பாட்டுக்கு வராத பூங்கா…. வாலிபர்களின் அட்டூழியம்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

பூங்காவில் அமர்ந்து மது குடித்து கொண்டிருந்த வாலிபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். திருச்சி மாநகராட்சி சிட்டி திட்டத்தின் கீழ் கடந்த 1 வருடத்திற்கு முன்பு நவீன முறையில் திரவியம் பிள்ளை பூங்கா கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா திறக்கப்படாமல் உள்ளது. எனவே பூங்காவை திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது அந்த பூங்காவில் எந்த நேரமும் வாலிபர்கள் அமர்ந்து மது குடித்துக் கொண்டே இருக்கின்றனர். இதனால் அந்த பூங்காவில் எங்கு பார்த்தாலும் காலியான […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உயிரை பணயம் வைத்து…. குற்றவாளியை பிடித்த போலீஸ்…. திருச்சியில் பரபரப்பு…!!

நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கஞ்சா கடத்திய வாலிபரை போலீஸ் ஏட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரின் தனிப்படை காவல்துறையினருக்கு சட்டவிரோதமாக காரில் வைத்து கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி தனிப்படை காவல்துறையினர் மன்னார்புரம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அவ்வழியாக வேகமாக சென்ற ஒரு காரை காவல்துறையினர் நிறுத்த முயன்று உள்ளனர். ஆனால் அந்த காரை ஓட்டிய நபர் நிறுத்தாமல் வேகமாக சென்றதால் மோட்டார் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தட்டி கேட்டது குத்தமா….? உரிமையாளருக்கு நடந்த கொடுமை…. சுற்றி வளைத்த காவல்துறையினர்….!!

வாலிபர்கள் இணைந்து இறைச்சி கடை உரிமையாளரை கடத்தி சென்று தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள சோழவந்தான் பகுதியில் சுந்தரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மது போதையில் தெருவில் நின்று கொண்டு சுந்தரபாண்டி ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வரும் அருள் தவசி என்பவர் சுந்தரபாண்டியை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அருள் தவசியை சுந்தரபாண்டி தனது நண்பர்களான பாண்டி, முருகன் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதை வச்சிருக்க கூடாது…. வசமாக சிக்கியவர்கள்…. கைது செய்த காவல்துறையினர்…!!

உரிமம் இல்லாமல் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் சிலர் சட்ட விரோதமாக உரிமம் இல்லாமல் நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதனை அடுத்து உரிமம் இல்லாமல் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த திம்மராயன், நாகராஜ், கிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு பக்கத்தில் இருக்கா….? கண்டுபிடித்த காவல்துறையினர்…. சோதனையில் சிக்கிய பொருள்…!!

சட்ட விரோதமாக வீட்டின் கழிவறைக்கு அருகில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சங்கிலியாண்டபுரம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி பாலக்கரை காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் நவலடியான் என்பவரது வீட்டில் காவல்துறையினர் சோதனை செய்துள்ளனர். அப்போது கழிவறைக்கு பக்கத்தில் அவர் சட்டவிரோதமாக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இவங்க மேல தான் சந்தேகமா இருக்கு…. வசமாக சிக்கிய மூவர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ராம்ஜி நகரில் காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த மூன்று பேரை காவல் துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் லட்சுமணன், மல்லிகா மற்றும் கண்ணன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் அவர்கள் 3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அதிகாரி இப்படி செய்யலாமா….? பெண் அளித்த புகார்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

லஞ்சம் வாங்கிய மின்வாரிய இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் ஜெயந்தி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஜெயந்தி தனக்கு சொந்தமான இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் மின்கம்பத்தை தள்ளி வைக்க கோரி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து அங்கு பணியில் இருந்த மின்வாரிய உதவி இன்ஜினியர் சுரேஷ் பாபு என்பவர் அதற்கு லஞ்சமாக 23 ஆயிரம் ரூபாய் தரவேண்டும் என கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஜெயந்தி புகார் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

யாருக்கும் தெரியாமல்… வாலிபர் செய்த செயல்… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக சாராய ஊறல் போட்ட வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள சேத்துபேட்டை கிராமத்தில் கோத்தகிரி காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கு உள்ள ஒரு வீட்டின் பின்புறம் போடப்பட்டிருந்த 15 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ஒரு வேலையா…? வசமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதியில் சட்டவிரோதமாக சாராய விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ஏற்காடு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு அப்பகுதியில் கணேசன் என்பவர் சாராயம் விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. அதன் பின் கணேசனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதெல்லாம் ரொம்ப தப்பு… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராய ஊறல் போட்டவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினருக்கு பாரதி நகர் பகுதியில் வசிக்கும் காளிமுத்து என்பவர் தனது வீட்டிற்குப் பின்புறம் சாராய ஊறல் போட்டு வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 5 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்து விட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிமுத்துவை கைது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

இதற்கும் டோக்கன் விநியோகம்… அனைத்து கடைகளிலும் ரோந்து… போலீஸ் சூப்பிரண்டின் அறிவுரை…!!

டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஆலோசனை வழங்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்படுவதை முன்னிட்டு செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண்  தலைமை தாங்கியுள்ளார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு அரசின் உத்தரவின்படி, டாஸ்மாக் கடைகள் இன்று முதல் திறக்கப்படுவதால் மாவட்டம் முழுவதும் இருக்கும் 121 டாஸ்மாக் கடைகளிலும் தடுப்புகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஒருவேளை அப்படி இருக்குமோ…? சந்தேகப்பட்ட காவல்துறையினர்… தீவிர கண்காணிப்பு பணி…!!

டிரோன் கேமரா மூலம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செம்மணாம்பதி வனப்பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சுவதாக காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தர்ராஜன் தலைமையில் காவல்துறையினர் அந்த வனப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின் காவல்துறையினர் அப்பகுதியில் டிரோன் மூலம் கண்காணிக்கும் பணியை துவங்கியுள்ளனர். இதனையடுத்து சோதனை செய்த போது அந்த வனப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாததால் காவல்துறையினர் அங்கிருந்து திரும்பி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கரெக்டா கண்டுபிடிச்சிட்டாங்க… வீட்டில் செய்த வேலை… சுற்றி வளைத்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடிய குற்றத்திற்காக காவல்துறையினர் மூன்று பேரை கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆறுமுகநேரி காவல் துறையினர் காயல் பட்டணம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் மூன்று பேர் பணம் வைத்து சூதாடிய கொண்டிருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர்கள் அதே பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியான முகைதீன் அஸ்ரப், அப்துல் காதர், அப்துல் கபூர் என்பது காவல்துறையினருக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குளிர்பான கடையில் இதான் இருக்கா…? வசமாக சிக்கிய இருவர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனிப்படை காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு காட்டன் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி  விரைந்து சென்ற காவல்துறையினர் அங்கிருந்த குளிர்பான கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கள்ள நோட்டுகள் புழக்கமா…? வசமாக சிக்கிய மூவர்… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் முருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஜோதி என்ற மனைவி உள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் ஜோதியும், கட்டிட மேஸ்திரியான முத்தையா என்பவரும் கிருஷ்ணகிரி சப்-ஜெயில் சாலையில் இருக்கும் ஒரு கடையில் கருவாடு வாங்கியுள்ளனர். அதன்பிறகு ஜோதி கடை காரரிடம் 200 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சோமனூர் பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் பழனி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இதுதான் ஒரே வழி… மொத்தமாக சிக்கிய 150 பேர்… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட 150 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் கொலை, கொலை முயற்சி போன்ற குற்றங்களில் ஈடுபட்ட குற்றத்திற்காக கடந்த ஜனவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை மொத்தம் 98 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து வழிப்பறி, திருட்டு, சங்கிலி பறிப்பு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்ட 29 பேர் மீது காவல்துறையினர் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இங்க இருந்த டி.வி-யை காணும்… அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்… கைது செய்த காவல்துறையினர்…!!

எல்.இ.டி டி.வி-யை திருடிய குற்றத்திற்காக இரண்டு சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பாலக்கரை பகுதியில் வசந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது குடும்பத்தினருடன் வீட்டில் காற்று வருவதற்காக கதவை திறந்து வைத்து தூங்கியுள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த எல்.இ.டி டி.வி-யை திருடிவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனை அடுத்து காலையில் வசந்தகுமார் டி.வி திருடு போனதை பார்த்து அதிர்ச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அதுலதான் எல்லாமே இருக்கு…. பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

ரயிலில் வைத்து பெண்ணிடம் 3 வாலிபர்கள் வழிப்பறி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தெய்வானை என்ற மனைவி உள்ளார். கடந்த மாதம் 26ஆம் தேதி இந்த தம்பதிகள் சென்னையில் இருந்து மதுரை சென்ற பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் ரயில் திருச்சி முடுக்குபட்டு ரயில்வே கிராசிங்கில் நின்று கொண்டிருந்தபோது, தெய்வானை கையில் இருந்த பையை 3 மர்ம நபர்கள் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் இதான் இருக்கா….? கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அதன்பின் கஞ்சா பதுக்கி வைத்திருந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இந்த வயதில் கல்யாணமா…? உறுதிப்படுத்தப்பட்ட தகவல்… அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

17 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைத்த குற்றத்திற்காக தாய், தந்தை உட்பட 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மேல மாந்தை பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற உள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திய போது 17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது உறுதி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“நாங்களே அனுப்பி வைக்கிறோம்”ஆம்புலன்சிலிருந்து ஓடிய தம்பதியினர்… கடலூரில் பரபரப்பு…!!

திருமண விழாவிற்கு சென்று விட்டு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிய தம்பதியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆம்புலன்ஸில் அனுப்பி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 50 இடங்களில் காவல்துறையினர் தற்காலிகமாக சோதனை சாவடி அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குண்டு வெடிப்பு வழக்கு நிலுவை… பிடிபட்ட முக்கிய குற்றவாளி… போலீஸ் கமிஷ்னரின் அதிரடி உத்தரவு…!!

குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியை திருட்டு வழக்கில் கைது செய்ய கமிஷ்னர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாளம் பகுதியில் சுராஜ் என்ற நகை வியாபாரி வசித்து வருகிறார். இந்நிலையில் சுராஜ் தனது மோட்டார் சைக்கிளில் பெரியமேடு பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென ஒரு கும்பல் அவரை வழிமறித்தது. அதன்பின் அந்த மர்ம கும்பல் சுராஜ் வைத்திருந்த 882 கிராம் தங்க நகைகள், தங்க கட்டிகள் மற்றும் 7 1/2 […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய வருவீங்களா…? அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

இ-பதிவு முறை இல்லாமல் அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றி திரிந்தவர்களின் வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் மளிகை மற்றும் காய்கறி கடைகள் காலை 10 மணி வரை மட்டுமே இயங்க அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்களும், மாவட்டத்திற்குள்ளேயே பயணிப்பவர்களும் கட்டாயம் இ-பதிவு செய்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிறந்த ஒரு மாத பெண் குழந்தையுடன்…. இளம்பெண் செய்த செயல்… காவல்துறையினரின் நடவடிக்கை…!!

ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக்கொண்டு இளம்பெண் பிச்சை எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆர்.எஸ்.புரம் பகுதியில் பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு பெண் பிச்சை எடுத்து கொண்டிருந்ததைப் பார்த்த அப்பகுதியில் வசிப்பவர்கள் உடனடியாக ஆர்.எஸ் புரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த இளம்பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அந்த பெண் தான் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இனிமேல் எங்கையும் தப்பிக்க முடியாது…. தேடப்பட்ட குற்றவாளிகள் கைது…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

பல்வேறு திருட்டு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நான்கு குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மேற்கு மண்டல ஐ.ஜி தினகரன் பொள்ளாச்சி நகர கிழக்கு காவல் நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி காவல்துறையினர் ஊஞ்சவேலம்பட்டி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சேலையூரில் வெங்கடேஷ் என்பதும், மற்றொருவர் கோபிநாத் என்பதும் தெரியவந்துள்ளது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இவன் தான் தப்பு பண்ணுறான்…. கையும் களவுமாக பிடிபட்ட வாலிபர்…. சுற்றி வளைத்த காவல்துறையினர்….!!

கஞ்சா விற்பனை செய்தவரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்து விட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சத்யா நகரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினோத் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த வினோத்தை கையும் களவுமாக பிடித்து விட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

1 மணி நேரத்தில் கண்டுபிடிச்சிடாங்க…. சிறப்பாக செயல்பட்ட காவல்துறையினர்…. குவியும் பாராட்டுகள்….!!

காணாமல் போன சிறுவனை காவல்துறையினர் 1 மணி நேரத்திற்குள் கண்டுபிடித்ததால் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் வசித்து வரும் முஸ்தபா என்பவர் தனது மனைவி மற்றும் 4 வயது மகன் முகம்மது முஷரப் என்பவர்களுடன் தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடியில் நடைபெறும் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் திடீரென முகமது முஷரப் காணாமல் போனதால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

துப்புரவு பணியாளர் தவற விட்ட பணம்…. சாமர்த்தியமாக செயல்பட்ட காவல்துறையினர்…. குவியும் பாராட்டுகள்…!!

திருச்செந்தூர் கோவில் துப்புரவு பணியாளர் பேருந்தில் தவறவிட்டு 5,000 ரூபாய் பணத்தை காவல்துறையினர் உடனடியாக மீட்டு கொடுத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாமி நகர் பகுதியில் தேவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பஞ்சவர்ணக்கிளி என்ற மனைவி உள்ளார். இவர் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பஞ்சவர்ணக்கிளி தனது மாத சம்பளத்தில் 5 ஆயிரம் ரூபாயை ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து எடுத்துள்ளார். அதன் பிறகு அந்தப் பணத்தையும் கார்டையும் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“அச்சமூட்டும் பம்பர் கம்பிகள்” மோட்டார் வாகனச் சட்ட விதிமீறல்… பெருத்திருந்த அவ்ளோதான்…. போலீஸ் எச்சரிக்கை…!!

சோதனையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனங்களில் பொருத்தப்பட்டிருந்த பம்பர் கம்பிகளை அகற்ற செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டை வ .உ.சி மைதானம் அருகே போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த முப்பது கார்களில், 8 கார்களில் பம்பர் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தததை கண்டனர். உடனே அந்த பம்பர் கம்பிகளை போக்குவரத்து அதிகாரிகள் அகற்ற கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் கூறுகையில், அரசு மற்றும் தனியார் வாகனங்களான வேன், ஆட்டோ, […]

Categories

Tech |