விஷம் கலந்த தண்ணீரைக் குடித்ததால் 2 பசுக்கள், 6 ஆடுகள் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆயக்குடி வயல் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்துவருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகள் மற்றும் 30 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் முருகன் மேய்ச்சலுக்கு சென்ற மாடுகள் மற்றும் ஆடுகளை வீட்டிற்கு ஓடி வந்து தவிட்டுடன் கூடிய தண்ணீரை குடிப்பதற்கு வைத்துள்ளார். அதனை குடித்த 2 பசுக்கள், 6 ஆடுகள் திடீரென சுருண்டு விழுந்து […]
