கணவன் மனைவி இருவரும் போட்டி போட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மணிமேடு பகுதியில் பூபதி தாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்கா என்ற மனைவி உள்ளார். பூபதி கார் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்குள் திருமணம் நடந்த நாள் முதல் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் துர்கா 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது, […]
