Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… ரொம்ப கஷ்டமா இருக்கு… பெண் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் அங்கு உள்ள மானாமதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவருடைய வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மன […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தண்ணீர் என்று நினைத்தேன்… பூச்சி மருந்தை குடித்த இளம்பெண்… கண்ணீர் வடிக்கும் குடும்பத்தினர்…!!

தண்ணீர் என்று நினைத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் தேவேந்திரன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு தேவயானி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் வயலுக்கு சென்ற தேவயானி அங்கு வைக்கப்பட்டிருந்த பூச்சிமருந்தை தவறுதலாக தண்ணீர் என்று நினைத்து குடித்து விட்டார். இதனையடுத்து மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

கடைசில இப்படி பண்ணிடிங்களே… குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்றவர்… நடந்த துயர சம்பவம்…!!

குடும்பத்தார் வேண்டுகோளை ஏற்று குடி பழக்கத்தை நிறுத்திய நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொத்தூர் கிராமத்தில் ரமேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் ரமேஷ் குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தினர் குடி பழக்கத்தை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தியதால் அவரும் அதனை கேட்டு குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரமேஷ் பூச்சி மருந்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஒருவேளை விஷம் இருக்குமோ… ஹரியானா ஹோட்டலில் சாப்பாடு… மர்மமாக இறந்த இருவர்…!!

ஹரியானா ஹோட்டலில் சாப்பிட்ட தமிழகத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள பந்தலூர் மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளிலிருந்து லாரியில் பாக்கு ஏற்றிக்கொண்டு பொன்ராஜ் மற்றும் நிஹித் ஆகிய இருவர் டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் ஹரியானா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் இரவு நேரத்தில் சாப்பிட்டுள்ளனர். அதன்பின் அங்குள்ள ஒரு அறையில் ஓய்வு எடுத்து உள்ளனர். இவர்கள் இருவருக்கும் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

இதை ஏன் குடிச்சீங்க… ஆசையால் வந்த வினை… பறிபோன பலரது உயிர்…

ராஜஸ்தான் மாநிலத்தில் விஷ சாராயம் குடித்தவர்களில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில் மீதம் உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ரோப்வாய் கிராமத்தில் வசித்து வந்த பொதுமக்கள் பலர் விஷ சாராயத்தை குடித்துள்ளனர். இதனால் விஷ சாராயம் குடித்தவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதில் நான்கு பேர் உயிரிழந்துவிட்டனர். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்த 6 பேரையும் மீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

அதை ஏன் குடிச்சீங்க…? விஷத்தால் வந்த வினை… ஆசையால் பறிபோன உயிர்… மத்திய பிரதேசத்தில் பரபரப்பு…!!

மத்திய பிரதேச மாநிலத்தில் விஷ சாராயத்தை குடித்த 10 பேர் உயிரிழந்த நிலையில், மீதி உள்ளவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பஹவாலி மற்றும் மன்பூர் போன்ற கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் வசிக்கும் 18 க்கும் அதிகமான ஆண்கள் அறியாமல் விஷ சாராயத்தை குடித்து உள்ளனர். எனவே விஷ சாராயம் அருந்திய அனைவருக்கும் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து 1௦ பேர் உயிரிழந்த நிலையில், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எனக்கு பைக் வாங்கி கொடுங்க…! கெஞ்சி கூத்தாடிய மகன்.. இறுதியில் நடந்த விபரீதம்…!!

பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கி தர மறுத்ததால், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை காளியம்மன் கோவில் தெருவில் அன்பரசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி என்ற ஒரு மகன் உள்ளார். இவர்  தனக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது பெற்றோரிடம் கேட்டு உள்ளார். ஆனால் பாலாஜியின் விருப்பத்தை அவரது பெற்றோர்கள் ஏற்கவில்லை. இதனால் மனமுடைந்த பாலாஜி மதுவில் விஷத்தை கலந்து குடித்து […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மகளோட வாழ்க்கை போச்சு… சண்டை போட்டு கொண்ட பெற்றோர்… தாய் எடுத்த முடிவு…!!

மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள செருவாமணி தெற்கு தெருவில் முருகானந்தம் மற்றும் அகிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் லாவண்யாவிற்கும் அதே பகுதியில் வசித்த வாலிபருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டுள்ளது.  இதனால் மனமுடைந்த அகிலா தனது மகளின் வாழ்க்கை சரியாக அமையவில்லை என்று என்று கூறி கணவரிடம் கூறிய பொது […]

Categories
தேசிய செய்திகள்

“விஷவாயு விபத்து” கும்பல், கும்பலாக….. 2000 பேர் மயக்கம்….. 8 பேர் மரணம்….!!

ஆந்திராவில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள LG POLYMER தொழிற்சாலையில் விஷவாயு கசிய தொடங்கியது. அதிகாலை முதலே கசியத் தொடங்கிய இந்த விஷவாயு வெங்கடாபுரத்தை சுற்றியுள்ள கிராமம் முழுவதும் பரவியதால், கண் எரிச்சல், வாந்தி, அறிகுறி உள்ளிட்டவற்றை உணர்ந்த கிராம மக்கள் உடனடியாக தங்களது வீடுகளை விட்டு வெளியேறி கிராமத்தை விட்டு ஓட தொடங்கியுள்ளனர். சுமார் 5 கிராமங்களில் இந்த விஷ […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

கடும் வயிற்று வலி… மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை!

வேதாரண்யம் அருகே வயிற்று வலியால் கடும் அவதிப்பட்டு வந்த  மூதாட்டி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு அருகேயுள்ள தென்நடார் கிராமத்தில் வசித்து வரும்   மாணிக்கம் என்பவருக்கு அம்மாகண்ணு (வயது 60) என்ற மனைவி இருக்கிறார். இவருக்கு அடிக்கடி தீராத வயிற்று வலி ஏற்படும். இதனால் அவதிப்பட்டு வந்த அம்மாகண்ணு மனமுடைந்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில்  வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதனை கண்ட அக்கம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லை” தாய், தந்தையுடன்…. மகனும் விஷம் அருந்தி தற்கொலை….. தென்காசியில் சோகம்….!!

தென்காசியில் கடன்  தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த  மூவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.    தென்காசி மாவட்டம் கடையம் பகுதியை அடுத்த கீழ ஆம்பூர் ரோஸ் கார்டன் பகுதியில் வசித்து வந்தவர் சந்தானம். இவர் மிட்டாய் கடை ஒன்றை வைத்து நடத்தி வந்துள்ளார். இவரது மனைவி லட்சுமி. இவர் அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஸ்ரீதர் என்ற மகனும் ஜோதி என்ற மகளும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திட்டிய தாய்… காதில் விஷம் ஊற்றிய மகள்… உடலை எரித்த குடும்பத்தினர்… பின்னர் அரங்கேறிய சம்பவம்!

திட்டக்குடி அருகே இளம்பெண் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோவன்-தனலட்சுமி தம்பதி. இவர்களுடைய மகள் இந்துமதி (18) வீட்டு வேலை செய்யாமல் இருந்துவந்துள்ளார். இதை அவரது தாயார் தனலட்சுமி கண்டித்துள்ளார். இதையடுத்து இளங்கோவனும், தனலட்சுமியும் மளிகைப் பொருள்கள் வாங்க கடைவீதிக்குச் சென்றுள்ளனர். பின்னர், திரும்பி வீட்டிற்குவந்து பார்த்தபோது இந்துமதி உயிரிழந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நர்சிங் மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டு தற்கொலை….. காரணம் என்ன..? போலீசார் தீவிர விசாரணை…!!

சென்னையில் நர்சிங்  மாணவி தனக்கு தானே விஷ ஊசி போட்டுக்கொண்டு  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவெற்றியூர் பகுதியை அடுத்த அண்ணாமலை நகர் ராஜுவ்காந்தி தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் மகள் நந்தினி திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை நேரம் வீட்டில் தனது அறையில் நந்தினி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது நீண்ட நேரம் உறங்குகிறாள் என்று அவரது பெற்றோர் அவரை எழுப்ப […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

முன் விரோதம்… விஷம் கலக்கப்பட்ட குடிநீரால் 21 பேர் மயக்கம்… விருத்தாசலத்தில் பரபரப்பு..!!

விருத்தாசலத்தில் விஷம் கலந்த தண்ணீரை குடித்த 15 அரசு பள்ளி மாணவர்கள், கிராம மக்கள் உட்பட 21 பேர்  மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அடுத்த புத்தூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி ரமேஷ் இவர் அப்பகுதியில் பெரும் பாலானோருடன் சண்டையிட்டு விரோதத்தை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ரமேஷ் அவர்களது குடும்பத்தை கொல்ல சதித் திட்டம் தீட்டி அவரது வீட்டிற்கு செல்லும் குழாயில் வயலுக்குத் […]

Categories
மாநில செய்திகள்

‘கொலை மிரட்டல்’ இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை…!!!!

ஆந்திர மாநிலத்தில் கொலை மிரட்டல் விட்டதால் இளம்பெண் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த ரத்னஸ்ரீ  என்ற 18 வயது இளம் பெண்ணின் பெற்றோர் சமீபத்தில் உயிரிழந்ததால் தனது பாட்டி வெங்கம்மாவுடன் வாழ்ந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒருவருடமாக கல்லூரி சென்று வருகையில் வமிசெட்டி என்கின்ற இளைஞர் ரத்னஸ்ரீயை அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில்  சிறிது வேலையாக வெங்கம்மா வீட்டில் இருந்து வெளியில் சென்றதால்  ரத்னஸ்ரீ மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.இதை எப்படியோ தெரிந்த கொண்ட வமிசெட்டி அவர் வீட்டிற்குள் சென்று ரத்னஸ்ரீயை கொலை […]

Categories
உலக செய்திகள்

இறந்து போன யானையை உண்ட 537 கழுகுகள் மரணம்..!!

ஆப்ரிக்காவில் இறந்துபோன யானைகளின் உடல்களை தின்ற 537 அரிய வகை கழுகுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு ஆப்ரிக்காவின் போட்ஸ்வானா வன பகுதியில் வேட்டையாளர்களால் கொல்லப்பட்ட 3 யானைகளின் உடல்களை உண்ட 537 கழுகுகள் உயிரிந்துள்ளன. பொதுவாக வனப்பகுதியில் விலங்குகள் ஏதாவது இறந்து கிடந்தால் கழுகுகள் அவற்றை உண்பது வழக்கமான செயல். ஆனால் இங்கு உயிரிழந்த யானைகளை உண்ட கழுகுகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. கழுகுகள் மரணமடைந்தது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, உயிரிழந்த  3 யானைகளின் உடல்களிலும் விஷம்  […]

Categories

Tech |