அனகாபுத்தூரில் பொது கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் இருக்கும் சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாத காரணத்தால் இயற்கை உபாதை கழிப்பதற்காக பொது கழிவறைக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் 29 வயதுடைய பச்சையப்பன் என்பவன் குடிபோதையில் சிறுமியை கிண்டல் செய்து பாலியல் […]
