Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாத்ரூம் சென்ற 14 வயது சிறுமியை… கன்னத்தில் அறைந்து…. பாலியல் தொல்லை அளித்த இளைஞர்..!!

அனகாபுத்தூரில் பொது கழிப்பறைக்கு சென்ற 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை பல்லாவரம் அடுத்துள்ள அனகாபுத்தூர் பகுதியில் இருக்கும் சாந்தி நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி வீட்டில் பாத்ரூம் வசதி இல்லாத‌ காரணத்தால் இயற்கை உபாதை கழிப்பதற்காக பொது கழிவறைக்கு சென்றார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் வேலை செய்து வரும் 29 வயதுடைய பச்சையப்பன் என்பவன் குடிபோதையில் சிறுமியை கிண்டல் செய்து பாலியல் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நான் திருமணம் செய்து வைக்கிறேன்… சிறுமிக்கு பாலியல் தொல்லை… சிறுவன் உட்பட இருவர் கைது..!!

சங்கரன்கோவில் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் மற்றும் சிறுவன் ஆகிய 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்துள்ளனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவரும் 14 வயதுடைய சிறுமியும், துரைச் சாமியாபுரத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுவனும் சமூகவலைதளம் மூலம் 6 மாதங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இவர்கள் இருவரும் அடிக்கடி மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த துரைச்சாமியாபுரத்தைச் சேர்ந்த 55 வயதுடைய இருதயராஜ் என்பவர், உங்கள் இருவருக்கும் நான் திருமணம் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

உறவினர் செய்யும் வேலையா இது… 8 மாதம் கர்ப்பமான சிறுமி… போக்ஸோவில் கைது செய்த போலீஸ்.!

சொந்தக்கார சிறுமியை 8 மாதம் கர்ப்பமாக்கிய இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர். வேலூர் அடுத்துள்ள சதுப்பேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின். இவருக்கு வயது 30.. தனியார் நிதி நிறுவனம் ஒற்றில் பணிபுரிந்து  வரும் இவருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.. இவர் அதே பகுதியைச் சேர்ந்த தன்னுடைய சொந்தக்கார பெண்ணாண 9ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி 8 மாதம் கர்ப்பமாக்கியுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் சொந்தக்காரரான […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கிருமிநாசினி தெளிக்கும்போது… சிறுமியிடம் அத்துமீறிய ஊழியர் போக்சோவில் கைது..!!

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பேரூராட்சி ஊழியர் போக்சோவில்  கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மேல மந்தை தெருவில் வசித்து வருபவர் செல்லத்துரை. கூலி வேலை செய்து வரும் இவருக்கு 15 வயதில் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் உள்ளார். இந்தநிலையில், வத்தலகுண்டு பேரூராட்சியில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வரும் சக்திவேல் என்பவர், தற்போது வத்தலகுண்டு பேரூராட்சியிலுள்ள 14வது வார்டு மேல மந்தை தெருவில் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கிருமிநாசினி தெளித்து வருகின்றார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்வதாக சொல்லி… சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்ற இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாவட்டம், குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர், தங்களது 16 வயது மகளை  காணவில்லை என்று கடந்த ஜூன் 28ஆம் தேதி குனியமுத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். புகாரினடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் சிறுமியும், இடையர்ப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஹர்ஷாத் என்ற 20 வயது இளைஞரும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்தது கண்பிடிக்கப்பட்டது. மேலும் அந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இரட்டை பெண் குழந்தைகளுக்கு பாலியல் வன்புணர்வு… கொடூர இளைஞன் போக்சோவில் கைது..!!

இரட்டை பெண் குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்த கொடூர இளைஞரை போக்சோவில்  போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டம், அவினாசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சேவூர் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவன் பிரகாஷ்.. இவன் அதே பகுதியிலுள்ள இரட்டை பெண் குழந்தைகளுக்கு மிட்டாய் வாங்கிக்கொடுத்து தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளான். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து அவிநாசி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர்.. புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கி… வேறொரு பெண்ணை மணக்க முயன்ற காதலன்… மண்டபத்தில் மடக்கிய போலீஸ்…!!

சிறுமியை கர்ப்பமாக்கி மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றவரை போக்சோவில் காவல் துறையினர் கைது செய்தனர். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கரட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 16 வயதுடைய  சிறுமிக்கும், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய உதயகுமார் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு லவ்வாக  மாறியது. தான் உன்னை கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று ஆசைவார்த்தைக் கூறி உதயகுமார் அந்த பெண்ணிடம் மிகவும் நெருங்கி பழகி தனிமையில் இருந்துள்ளார்.. இதனால் கர்ப்பமடைந்த சிறுமி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோவில் கைது..!!

ஒட்டன்சத்திரம் அருகே 11 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தட்டக்குழிக்காடு பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவரின் மகன் சரவணக்குமார்.. 21 வயதுடைய இவர் புலிக்குத்திக்காடு பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்துள்ளார். பின்னர் கடந்த ஓராண்டாக அவரை பல இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதில் அந்தசிறுமி 5 மாத கர்ப்பமானார். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து 6 நாள்… 10 ஆம் வகுப்பு மாணவியை சீரழித்த கல்லூரி மாணவன்…!!

பத்தாம் வகுப்புப் படிக்கும் மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த கல்லூரி மாணவனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வருபவர் தீக்‌ஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த ஆறு நாட்களாகக் காணவில்லை என்று, அவரது தாய் லதா திருப்பனந்தாள் காவல் நிலைய ஆய்வாளர் கவிதாவிடம் புகார் அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து ஆய்வாளர் கவிதா, பந்தநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகுணா ஆகியோர் கடந்த ஆறு நாட்களாக பத்துக்கும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளுக்குப் பாலியல் தொல்லை: போக்சோ சட்டத்தின் கீழ் தந்தை கைது..!!

மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைதுசெய்தனர். சென்னை டி.பி. சத்திரம் குஜ்ஜி நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ரேவதி (40) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இவரது கணவர் பழனியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, 5 வருடங்களாக மகள்களுடன் தனியாக வசித்துவருகிறார். இந்நிலையில், ஜனவரி 29ஆம் தேதி மனைவியின் வீட்டுக்கு வந்த பழனி, தன்னுடைய இரண்டாவது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

12ஆம் வகுப்பு மாணவி… திருமணத்தை மீறிய உறவு… ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் கைது..!!

திருமணம் செய்து கொள்வதாக பள்ளி மாணவியை ஏமாற்றிய பா.ம.க வட்ட செயலாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை டிபி சத்திரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய பள்ளி மாணவி. சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜனவரி 27ஆம் தேதி காலை பள்ளிக்கு சென்று மாலையில் வீடு திரும்பவில்லை. நேற்றும் இவர் வீடு திரும்பாத காரணத்தால் பெற்றோர்கள் டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த […]

Categories

Tech |