Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதுக்குள்ள என்ன அவசரம்…. பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய வாலிபர்…. வலைதளத்தில் வைரலாகும் வீடியோ….!!

வாலிபர் பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருக்கும் தனியார் மகளிர் பள்ளியில் ஒரு மாணவி படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை காதலித்த குன்னூர் சட்டன் பகுதியில் வசிக்கும் கவுதம் என்ற இந்த மாணவிக்கு வாலிபர் தாலி கட்டியுள்ளார். அந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியுள்ளது. இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நான் போக மாட்டேன்” மாணவிக்கு திருமணம்…. போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி நகரில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இந்நிலையில் வெளியே சென்ற இந்த மாணவி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அவரது பெற்றோர் பல இடங்களில் அந்த மாணவியைத் தேடியுள்ளனர். ஆனால் அவர் கிடைக்காததால் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இப்படியா அலட்சியமா இருக்குறது…. வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட கடைகாரர்… சிறுமிக்கு நடந்த கொடுமை…!!

காய்கறி கடைக்காரர் ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள வெள்ளக்கிணறு பகுதியில் சிவகுமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். ஆனால் அந்த சிறுமியின் குடும்பத்தினர் அதனை தவறாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட சிவ குமரேசன் அந்தச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததில், அவர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தை கூறி கடத்தல்… 15 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை… கைதான கேரள வாலிபர்… !!

15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். கேரள மாநிலத்திலுள்ள சோலையூர் கிராமத்தில் ரங்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற கூலி வேலை பார்க்கும் மகன் உள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு வந்து செல்லும் போது, அப்பகுதியில் 9 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமிக்கும் இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திருந்தவே மாட்டிங்களா… பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை… கைது செய்த காவல்துறை…!!

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துமாரி என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் வசித்து வரும் ஒரு மாணவி பள்ளிக்கூடத்திற்கு சென்று கொண்டிருந்தபோது, அவரை வழிமறித்து பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

அழுதுகொண்டே கூறிய சிறுமி… முதியவரின் முகம் சுளிக்கும் செயல்… கைது செய்த காவல்துறை…!!

முதியவர் பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாலக்காடு பகுதியில் வேலுச்சாமி என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அந்த சிறுமி தனது பெற்றோரிடம் அழுது கொண்டே நடந்த விவரத்தை தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசாரிடம் சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வேலுச்சாமியை கைது செய்து விசாரணை […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி பண்றீங்க… ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றிவர்… சிறுமிக்கு நடந்த திருமணம்… போக்சோவில் தள்ளிய தாய்…!!

17 வயது சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்காடு கிராமத்தில் சர்தார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இவர் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் விக்னேஷ் கடந்த இரண்டு வருடங்களாக ஒரு சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தூங்கி கொண்டிருந்த சிறுமியை கடத்தியவர்… விசாரணை கைதி செய்த செயல்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

காவல் நிலையத்தில் இருந்த விசாரணை கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள புதுக்கூரைப்பேட்டை பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த சிறுமி தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சர்வீஸ் வேலைக்காக வந்திருந்த அஜித் என்பவர் இந்த சிறுமியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு கடத்திச் சென்றுவிட்டார். இதனையடுத்து விருத்தாசலம் காவல் நிலையத்தில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமியை கடத்தி சென்றவர்… கண்டுபிடித்த போது 5 மாத கர்ப்பம்… அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்…!!

சிறுமியை கடத்திச் சென்று ஐந்து மாத கர்ப்பமாக்கியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து விட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆண்டு ஒரு சிறுமி காணாமல் போனார். அந்த சிறுமியின் தாயார் தன் மகளை காணவில்லை என அளித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்குப்பதிந்து காணாமல் போன சிறுமியை தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த சிறுமியை கடந்த செப்டம்பர் மாதம் கண்டுபிடித்து போலீசார் அவரது பெற்றோரிடம் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறி கடத்தல்… ஏமாற்றி வாலிபர் செய்த செயல்… போக்சோவில் தள்ளிய தாயார்…!!

வாலிபர் சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருமுல்லைவாயல் சோளம்பேடு சாலையில் 14 வயது சிறுமி தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியும், சென்னை மாவட்டத்திலுள்ள எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் சுபாஷ் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவருடன் அந்த சிறுமி அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி தனது வீட்டின் அருகே உள்ள […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே… கைதி செய்த செயல்… திருச்சியில் பரபரப்பு…!!

போலீசார் விசாரணை செய்து கொண்டிருக்கும்போதே வாலிபர் மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள தாதம்பட்டி பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஜெகநாதபுரம் போலீசார் பிரசாந்தை பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விட்டனர். இந்த வழக்கு தொடர்பாக காவல் நிலைய மாடியில் வைத்து பிரசாந்திடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணை நடந்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் செய்யுற வேலையா இது… சிறுமிக்கு பாலியல் தொந்தரவு… போக்சோ சட்டத்தின் கீழ் கைது…!!

16 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்திற்காக போலீசார் ஒரு சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் ஊத்துக்குளி டவுன் பகுதியில் வசித்து வரும் சிறுவன் ஒருவன் டெய்லராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அழைத்து சென்று பாலியல் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கண்டித்து உறவினர் வீட்டிற்கு அனுப்பிய பெற்றோர்… கர்ப்பமான 10-ஆம் வகுப்பு மாணவி… வாலிபருக்கு சிறை… திருப்பூரில் பரபரப்பு…!!

பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொடி கம்பம் பகுதியில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பனியன் பிரின்டிங் பட்டறையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதான பத்தாம் வகுப்பு மாணவிக்கும், கார்த்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் இருவரையும் அழைத்து கண்டித்துள்ளனர். அதன்பின் அந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என் மகளை கடத்திடாங்க… ஏமாற்றப்பட்ட பள்ளி மாணவி… போக்சோவில் தள்ளிய தாய்…!!

மாணவியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக போலீஸார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கூடசேரி மேலப்பட்டி தெருவில் சந்தோஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆசை வார்த்தைகள் கூறி சந்தோஷ்குமார் அந்த மாணவியை கடத்தி சென்றுள்ளார். இதனால் காவல் நிலையத்தில் தனது மகளை காணவில்லை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை ஏமாற்றி கடத்தியவர்… போக்சோவில் கைது செய்யப்பட்ட திருமணமான வாலிபர்… திருப்பூரில் பரபரப்பு…!!

சிறுமியை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த திருமணமான வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள தொட்டிய பாளையம் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு டைலர் கடையை கொடுவாய்ப்பகுதியில் நடத்தி வந்துள்ளார். இவர் வெங்கிட்டிபாளையம் பகுதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் 17 வயது சிறுமியின் செல்போன் எண்ணை வாங்கி அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக அந்த சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி குணசேகரன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

என்னை ஏமாத்திட்டாங்க… காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுமி… போக்சோவில் கைது செய்யப்பட்ட வாலிபர்கள்…!!

16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 3 வாலிபர்களை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை பகுதியில் கூலித் தொழிலாளியின் மகளான 16 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த சிறுமிக்கு ஆனைமலை பகுதியில் வசித்துவரும் மூன்று பேர் செல்போனில் பேசியதால் அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கல்யாணம் பண்ணிக்க ஆசை…. போக்சோவில் வாலிபர் கைது… விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

மாணவியை கடத்திச் சென்று திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் அவரை கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள ஜெம்புநாதபுரம் பகுதியில் 17 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக இவரது தந்தைக்கு திருப்பூரில் வேலை இல்லாததால், சொந்த ஊருக்கு தனது மகளை அழைத்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மாணவியை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என் மகளை காணவில்லை… சிறுமிக்கு நடந்த திருமணம்…. கைது செய்யப்பட வாலிபர்….!!

சிறுமியை காதலித்த வாலிபர், அவரை கடத்திச் சென்று திருமணம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள குளக்கரையில் 17 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் திடீரென சிறுமியை காணவில்லை என சூலக்கரை காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஸ்ரீதரன் என்பவர் சிறுமியை காதலித்து வந்துள்ளார். இதனால் சிறுமியை கடத்தி சென்ற வாலிபர்,  […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தொல்லை பண்ணாதீங்க…. வாலிபரின் ஏமாற்றும் எண்ணம்… கைது செய்த காவல்துறை…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி கிராமத்தில் வீரபத்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு, பின் சொந்த ஊருக்கு வந்துவிட்டார். இந்நிலையில் அதே பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமியிடம் வீரபத்திரன் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுமியின் பெற்றோர் உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் […]

Categories
சென்னை திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணம் செய்யலாம் வா…! சிறுமியோடு சுற்றிய வாலிபர்…. போலீசில் சிக்கி சிதைந்த விஜய் ..!!

திருமணம் செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போலீசார் கைது செய்தனர்.  சென்னை மாவட்டத்திலுள்ள ரெட்ஹில்ஸ் பகுதியில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருச்சி மாவட்டத்தில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள 13 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி கரூருக்கு அழைத்து சென்றுள்ளார். அதன்பின்னர் அரவக்குறிச்சி பகுதியில் சுற்றித் […]

Categories

Tech |